fbpx

#Covid-19: கடந்த 24 மணி நேரத்தில் 5,000-ற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,379 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 27 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8,414 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,44,72,241 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,38,93,590 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,057 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,13,91,49,934 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,81,319 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஆசிய கோப்பை..! தொடரை விட்டு வெளியேறியதா இந்தியா..? மீண்டும் வாய்ப்பு இருக்கா..?

Wed Sep 7 , 2022
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்தியா, தொடரில் நீடிப்பதற்கான வாய்ப்புகளை உற்று நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அணி நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிசங்கா- குசல் மெண்டிஸ் ஜோடி அபார தொடக்கத்தை அளித்தது. இருவரும் இணைந்து முதல் இரு ஓவர்களில் தடுமாறினாலும், இந்திய வீரர்களின் அடுத்தடுத்த ஓவர்களில் நேர்த்தியாக ஆடினர். குறிப்பாக, […]
ஆசிய கோப்பை..! தொடரை விட்டு வெளியேறியதா இந்தியா..? மீண்டும் வாய்ப்பு இருக்கா..?

You May Like