fbpx

இந்தியாவில் 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,997 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 9 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,060 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,46,06,460 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,40,47,344 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,754 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,18,88,19,589 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,97,407 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆகிறார் கனிமொழி..? பொதுக்குழுவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Fri Oct 7 , 2022
திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, துணைப் பொதுச்செயலாளராகவுள்ளார். இதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் நடைபெற உள்ள திமுக பொதுக்குழுவில் இருக்கும் என்று திமுக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, மகளிர் ஒருவர் துணைப் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்ற திமுகவின் சட்ட விதியின் காரணமாக அந்த பொறுப்பு மகளிர் ஒருவருக்கு வழங்கப்படும் என […]
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆனார் கனிமொழி..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

You May Like