fbpx

நெருங்கிய தீபாவளி… ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,141 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,005 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,46,36,517 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,40,82,064 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,943 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,19,46,34,236 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,90,711 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

2 வருட காதல்..!! உறவினரை திருமணம் செய்த காதலி..!! உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்..!!

Thu Oct 20 , 2022
ரெண்டு வருஷமா காதலிச்சு, தினமும் பார்த்து பேசி, பழகி, ஊரெல்லாம் சுற்றி, நண்பர்களிடம் காதலியாக அறிமுகமாகி, தற்போது உறவினரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக காதலி கூறியதால், மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரில் வசித்து வருபவர் ஏழுமலை. கூலித்தொழில் செய்து வரும் இவருக்கு, 2 மகன்களும், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், அதே கிராமத்தில் வசித்து வரும் வெங்கடேசன் – […]
2 வருட காதல்..!! உறவினரை திருமணம் செய்த காதலி..!! உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்..!!

You May Like