fbpx

2,500 – க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது….! 21 பேர் உயிரிழப்பு…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,756 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 21 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,884 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,46,12,013 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,40,54,621 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,799 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,18,97,88,104 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,73,682 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

நெரிசலில் சிக்கிய பேருந்து..!! நசுக்கி எடுத்த காதலன்..!! ஸ்லீப்பர் கோச்சில் சிறுமியுடன் உல்லாசம்..!!

Sun Oct 9 , 2022
சென்னை – சேலம் சொகுசு பேருந்தில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பேஸ்புக் காதலன், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் ஆத்தூர் வளையமாதேவி பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் மாணவியை தினேஷ்குமார் நேரில் […]
நெரிசலில் சிக்கிய பேருந்து..!! நசுக்கி எடுத்த காதலன்..!! ஸ்லீப்பர் கோச்சில் சிறுமியுடன் உல்லாசம்..!!

You May Like