fbpx

மின் விளக்குகளை அணைத்து விட்டு ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்…! சென்னையில் திடீர் பரபரப்பு….!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசு உடனே பணி வழங்க கோரி நேற்று சென்னையில் போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்த முயற்சி செய்த அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். நேற்று மாலை அவர்களை காவல்துறையினர் விடுதலை செய்தனர்.

இந்த நிலையில் சென்னை புதுப்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மின் விளக்குகளை அணைத்து விட்டு தங்கள் செல்போன் விளக்குகளை ஒளிர விட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தியதால் காவல்துறை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு உடனே பணி வழங்க கோரி போராட்டம் நடத்திய ஆசிரியர்கள், போராட்டம் நடத்த முயற்சித்தவர்களையும் கைது செய்த காவல்துறையினர், புதுப்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்தனர்.

Vignesh

Next Post

"அடேங்கப்பா.." உருளைக்கிழங்கில் இவ்வளவு மருத்துவ நன்மைகள் இருக்கா.! தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

Fri Nov 24 , 2023
உருளைக்கிழங்கு உலகம் முழுக்க சுலபமாகக் கிடைக்கும் மலிவான காய் ஆகும். குறிப்பாக வட இந்தியாவில் உருளைக்கிழங்கு பிரதான உணவு. எப்போதும் எளிதாகக் கிடைக்கும் பொருட்களை நாம் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் உருளைக்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. உருளைக்கிழங்கு இந்தக் கிழங்கு நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும். குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் […]

You May Like