fbpx

மாணவர்களே இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது…! ஆட்சியர் அதிரடி உத்தரவு…!

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் இன்று செயல்படும் என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதி உதவி பெறும் மாநகராட்சி, தனியார் சுயநிதி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று வழக்கம் போல செயல்படும். முழு வேலை நாளாக இன்றைய தினம் கடைபிடிக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதி உதவி பெறும் மாநகராட்சி, தனியார் சுயநிதி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று செயல்படும். முழு வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இன்று கனமழை அலர்ட்!… தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

Sat Jan 6 , 2024
தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. அண்மையில் பெய்த அதீத கனமழை தூத்துக்குடியையும் நெல்லையையும் புரட்டிப்போட்ட நிலையில், நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இன்று மீண்டும் தூத்துக்குடியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள […]

You May Like