ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த அதிர்ச்சி தகவலை ஈரான் நீதித்துறை புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இந்த சூழலில், இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து நேற்றைய தினம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
3-ம் உலகப் போர் குறித்த அச்சங்களுக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் உற்பத்தியை அதிகரித்து வருகிறார். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் 3 ஆம் உலகப் போர் குறித்த அச்சங்கள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் உற்பத்தியை அதிகரித்து வருகிறார். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஈரான் தனது […]
இன்ஸ்டண்ட் காபி பார்வை இழப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்..
இந்தியாவின் விண்வெளிப் பயண வரலாற்றில் புதிய அத்தியாயமாக, சுபன்ஷு சுக்லா இன்று விண்வெளிக்கு செல்கிறார். இவரை அழைத்துச் செல்லும் ‘டிராகன் விண்கலம் உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். டிராகன் காப்ஸ்யூல்: டிராகன் என்பது மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலம், அதாவது காப்ஸ்யூல். இது எலோன் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸால் உருவாக்கப்பட்டது. இதன் வேலை விண்வெளி வீரர்கள் மற்றும் […]
இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் அவசரநிலை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.. அவசரநிலையின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அரசியலமைப்பின் உணர்வு எவ்வாறு மீறப்பட்டது, பாராளுமன்றத்தின் குரல் எவ்வாறு ஒடுக்கப்பட்டது என்பதை எந்த இந்தியரும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.. இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்கள் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தொடர்ச்சியான பதிவுகளில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். […]
உடல் எடை குறையாமல் இருப்பதற்கு 12 காரணங்கள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஹார்மோன் சமநிலையின்மை, மெதுவான வளர்சிதை மாற்றம், தூக்கமின்மை, கார்டிசோல் மற்றும் குடல் சுகாதார பிரச்சினைகள் ஆகியவை முக்கியமானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உணவைக் கட்டுப்படுத்தி, தினமும் நடைப்பயிற்சி செய்து, நீரிழிவு, கொழுப்புச்சத்து போன்றவை கவனித்தும் எடை குறையாமல் தவிக்கிறீர்களா? உங்கள் முயற்சிகள் பலனளிக்காததற்குப் பின்னால் சில ஆழமான உடல்நலப் பிரச்சினைகள் இருக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். […]
Did you know that there is an exceptional place on this earth that is free of mosquitoes and snakes?
ஜூன் 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதல்களில், 610 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 4,700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர், “கடந்த 13ம் தேதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் தொடர்ந்த் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களின் காரணமாக 610 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 49 பெண்களும், […]
Gold prices drop by Rs. 680 per sovereign, selling at Rs. 72,560.
1975 ஆம் ஆண்டு, ஜூன் 25 மற்றும் 26ம் தேதிக்கு இடைப்பட்ட இரவுகளில் இருந்து 1977 மார்ச் 21 வரை (21 மாதங்கள்), அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அறிவித்தார். இன்று இந்த அவசரநிலை 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில், அப்போதைய ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது, இந்திய அரசியலமைப்பின் 352 வது பிரிவின் கீழ் […]