fbpx

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா மேல் புளியங்குடியை சேர்ந்தவர் 24 வயதான ஆனந்த். இவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் வசித்து வரும் அதே பகுதியில், 17 வயது சிறுவன் ஒருவர் வசித்து வருகிறார். இவர், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரும் …

‘பறவை காய்ச்சல்’  என அழைக்கப்படும் நோய்த் தொற்று பறவைகள், பசுக்கள் மற்றும் பிற விலங்குகளில் பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். ஜனவரி 1, 2025 முதல், இந்தியாவின் பல மாநிலங்களில் 7000க்கும் மேற்பட்ட கோழிகள் பல முட்டைகளுடன் சேர்த்து அழிக்கப்பட்டுள்ளன.

கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் அச்சம் நிலவுவதால், ஆந்திரப் பிரதேச அரசு உயர் …

ஜவான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அட்லீ பான் இந்தியா இயக்குனராக மாறி உள்ளார். அதே போல் புஷ்பா 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றி அல்லு அர்ஜூனையும் பான் இந்தியா நடிகராக மாற்றி உள்ளது.

அட்லீ தற்போது அல்லு அர்ஜூனை வைத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. …

மன அழுத்தம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் பொதுவானது. ஆனால் இதை தொடர்ந்து செய்தால், அது உங்கள் உடலிலும் மனதிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் இங்கே.

தொடர்ச்சியான தலைவலி : அடிக்கடி தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி உங்களுக்கு ஒரு எச்சரிக்கை போன்றது. …

ராமநாதபுரம் மாவட்டம், மாரியூரில் 56 வயதான சேட் அயூப்கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலாடி தாலுகா மேலமுந்தல் கடற்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெற்றோர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலக உதவி எண்ணிற்கு புகார் அளித்துள்ளனர்.…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 75 வயதான சுப்புத்தாய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலி வேலை செய்து வரும் மூதாட்டிக்கு, 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், இருவரும் தங்களின் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று மூதாட்டி அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அப்போது கடையின் …

இந்தியாவின் முக்கியமான யுபிஐ தளங்களில் கூகுள் பே ஒன்றாகும். நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் கூகுள் பே மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைனில் பணம் அனுப்புவது தொடங்கி பில்கள் செலுத்துவது வரை பல பண வர்த்தனைகளும் கூகுள் பே மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயன்படுத்த எளிதாகவும், நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் உள்ளதால் நாளுக்கு நாள் கூகுள் …

MPVகள் குடும்ப பயணத்திற்கு மிகவும் வசதியான கார்கள். அவை அனைத்திலும் 7 இருக்கைகள் மற்றும் ஒரு விசாலமான கேபின் உள்ளது. அதனால்தான் பலர் இந்த வகை காரை விரும்புகிறார்கள். தற்போது, ​​சிறந்த MPV கார்கள் டொயோட்டா இன்னோவா மற்றும் மாருதி எர்டிகா மட்டுமே. இருப்பினும், அவற்றின் விலைகள் சற்று அதிகம். எனவே, நடுத்தர வர்க்கத்தினரும், பொதுமக்களும் …

நாளை காலை 6 மணி முதல் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு என்பது அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது. கல்வி தொடர்புடையது. வாங்கித் தரமுடியவில்லை.. இவர்கள் எல்லாம் சவால் விடுகிறார்கள். …

முதல்வர், துணை முதல்வர் குறித்து பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடியாக பேசியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக மக்களின் வாழ்வில் விடியலை உருவாக்குவது திராவிட மாடல் ஆட்சி தான். எப்போது தேர்தல் நடந்தாலும் …