சென்னை கீழ்ப்பாக்கத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு அமைந்துள்ளது. இவர், தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாக கூறி, சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், வீட்டிற்குள் இருந்த சில பொருட்களை சூறையாடினர். மேலும், பின்பக்க கதவை உடைத்து நுழைந்த நபர்கள், கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர். மேலும், வீட்டிலிருந்த சவுக்கு சங்கரின் தாயாரையும் …
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டிற்குள், சில மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த கழிவு நீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு அமைந்துள்ளது. இவர், தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாக கூறி, சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், வீட்டிற்குள் இருந்த …
கோடைக்காலங்களில் பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். இந்த கோடைக்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக, சிறுநீரக பிரச்சனைகள் என்று வரும்போது யூரினரி ட்ராக் தொற்றுக்கு நீங்கள் சிசிக்சை அளிக்காவிட்டால், அது உங்களை பல்வேறு பிரச்சனைகளுக்கு கொண்டு செல்லும்.
சிறுநீர் மண்டலத்தில் சிறுநீரகம், சிறுநீர்ப்பை, யுரித்ரா என எந்த இடத்தில் வேண்டுமானாலும் …
கர்நாடகாவில் விபத்தில் பற்களை இழந்த 18 வயது சிறுவனை சக நண்பர்கள் கிண்டல் செய்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் புவனகட்டே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மகள் விக்னேஷ் (வயது 18) இவர் அந்தப்பகுதியில் உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் ஐ.டி.ஐ படித்து வந்தார். இந்த நிலையில் …
திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது என உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை எங்களுக்குச் சொந்தமானது என்பதால், எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று தொல்லியல் துறை தெரிவித்தது. இதற்கு உயர்நீஹிமன்ற கிளை நீதிபதிகள், ”திருப்பரங்கும் மலை அனைவருக்கும் சொந்தமானது என்றும் கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை” …
கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியமானது. அதே நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவும் சரியானதாக இருக்க வேண்டும். உடலை அதீத வெப்ப நிலைக்கு விடக்கூடாது. தண்ணீர் அருந்தாமல் வேலை பார்த்தால் உடலில் நாம் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
கொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிப்பதற்கும், உடலைச் சீராக வைத்துக்கொள்வதற்கும் ஏற்ற உணவு முறையைக் கடைப்பிடிப்பது நல்லது. …
அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் படம் மூலமாக, சினிமாவில் அறிமுகமானார் சோனா. அஜித் படத்திற்கு பிறகு விஜய் படமான ஷாஜஹான் படத்திலும் நடித்திருந்தார். பின்னர் ஆயுதம், சிவப்பதிகாரம், கேள்விகுறி, மிருகம், குசேலன் என்று ஏராளமான படங்களில் நடித்தார். 2001 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து …
இந்திய அரசின் கீழ் செயல்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி பல்வேறு காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்’ பிரிவில் ஆபிசர் கிரடிட் – 250, ஆபிசர் இன்டஸ்ட்ரி – 75, மேனேஜர் ஐ.டி., – 10, மேனேஜர் டேட்டா சயின்ஸ் – …
பொதுவாக, பெரும்பாலான மக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய எங்கிருந்தோ கடன் வாங்குகிறார்கள். சிலர் தெரிந்தவர்களிடமிருந்து கடன் வாங்குகிறார்கள், மற்றவர்கள் வங்கிகளில் கடன் வாங்குகிறார்கள். கடன் வாங்கியவர் திடீரென இறந்துவிட்டால் வங்கிகள் என்ன செய்யும்? அந்தப் பணத்தை எப்படிச் சேகரிக்கிறார்கள்? வங்கியில் கடன் வாங்கிய ஒருவர் திடீரென இறந்துவிட்டால், வங்கி நான்கு பேரிடமிருந்து பணத்தை வசூலிக்க …
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சைந்தவி, இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ், கடந்த 2013ஆம் ஆண்டு பாடகி சைந்தவியை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, 4 வயதில் அன்வி என்கிற பெண் குழந்தை உள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு, வசந்தபாலன் இயக்கத்தில் …