fbpx

ராமநகரா மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு என மாற்ற மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கர்நாடக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழுவினர், முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, ராமநகரா மாவட்டத்தை ‘பெங்களூரு தெற்கு’ என பெயர் மாற்றும் திட்டத்தை வலுப்படுத்தும் …

உடலில் உள்ள மற்ற பாகங்கள் சிறிதளவு ஓய்வு எடுத்தாலும், நுரையீரல் என்றுமே ஒய்வு எடுத்ததில்லை. அது 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. நுரையீரலை பலரும் புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் மூலம் கெடுதல் செய்து வந்துள்ளனர். எனவே, நம் உடலில் அதிகம் பாதிக்கப்படுவது நுரையீரல் ஆக உள்ளது. …

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் 2024 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை ஜூலை 26, 2024 அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்குத் தோற்றிய மாணவர்கள் இப்போது TNDGE அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதாவது dge.tn.gov.in இல் தங்கள் முடிவுகளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம். இந்த …

புதிய உறவுகள் நுழைவதாக இருந்தாலும் சரி அல்லது பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தவர்களாக இருந்தாலும் சரி பாதுகாப்பான எதிர்காலத்தை அமைப்பதற்கு அத்தியாவசியமான ஒரு சில பொருளாதார ஆவணங்களை வைத்திருப்பது முக்கியம். அந்த வகையில், தம்பதிகள் வைத்திருக்க வேண்டிய அத்தியாவசிய பொருளாதார டாக்குமெண்ட்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஜாயிண்ட் பேங்க் அக்கவுண்ட் ஒப்பந்தம் :

பெரும்பாலான …

அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மன்னிப்பு கோரியது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்தும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்தனர். இந்த வழக்கில், முன்னர் இணை ஒருங்கிணைப்பாளர் என பதில் …

ரஷ்யாவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சைபீரிய நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தங்கியுள்ளார். இவருக்கு வயது 22. இவர் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 18-வது மாடியில் தங்கியிருந்தார். இவர், கடந்த ஜூலை 18ஆம் தேதி ஜன்னல் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது துரதிர்ஷ்டவசமாக கால் தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் புல் …

அமெரிக்காவில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இந்திய மாணவனுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலின் படி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் உபேந்திரா அடுரு (32). இவர் மாணவர் விசா மூலம் அமெரிக்கா வந்தார். சமூக வலைதளங்களில் 13 வயது சிறுமியாக தன்னை …

கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை கடைகளுக்கு வெளியே வைக்க வேண்டும் என்று சில மாநில அரசுகளில் அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. இடைக்கால தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

உ.பி அரசின் பிரமாணப் பத்திரம் மீது உச்ச

இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை சமீபத்தில் தங்களின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் விலையை உயர்த்தியதால், வாடிக்கையாளர்கள் மலிவு விலையில் மாற்று வழிகளைத் தேடுகின்றனர்.

இரு நிறுவனங்களும் கூடுதல் கட்டணங்களுடன் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன, ஜியோ அதன் விலைகளை 12-25% மற்றும் ஏர்டெல் 11-21% உயர்த்தியது. ஜியோ மற்றும் …

கள்ளச்சாராய மரணங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதற்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் …