தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.. இபிஎஸ் தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் ஒரு குழுவாகவும் பிரிந்தனர்.. இபிஎஸ் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்.. மேலும் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவு வழங்கினார்கள்.. ஆனால் பதவி ஆசைக்காக அவர்கள் இப்படி செய்கிறார்கள் […]

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது முதலே அறிவிக்கப்படாத மின் வெட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் மின் வாரிய அதிகாரிகள் இதனை மறுத்து வருகின்றனர்.. ஊரக பகுதிகளில் மின் தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பிகள் பழுது ஆகியவற்றால் மின் தடை ஏற்படுகிறது.. அதனை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.. இந்த நிலையில் மின் வெட்டு தொடர் பிரச்சனையாக மாறி உள்ளது.. […]

மனித உடலின் மிக முக்கியமான பகுதி மூளை ஆகும். ஒரு சிறிய உடல்நலக் குறைவு கூட ஒருவரின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக்கூடும். குறிப்பாக, ‘மூளைக் கட்டி’ (brain tumor) என்ற வார்த்தையே பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மூளைக் கட்டி என்றால் என்ன என்பது குறித்து இயல்பாகவே அனைவருக்கும் ஒரு சந்தேகம் உள்ளது. மூளைக் கட்டி என்பது மூளையில் உள்ள செல்களின் அசாதாரணமான மற்றும் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும். இது தீங்கற்ற […]

பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் கீழ் மத்திய அரசு ‘ஆயுஷ்மான் பாரத்’ அட்டைகளை வழங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ரேஷன் அட்டை வைத்துள்ள ஏழை மக்களுக்கு இத்திட்டம் பொருந்தும். இத்திட்டத்தின் மூலம், பயனாளிகள் நாட்டின் எந்தவொரு அரசு அல்லது தனியார் மருத்துவமனையிலும் 5 லட்சம் ரூபாய் வரை பணமில்லா (cashless) சிகிச்சையைப் பெறலாம். தற்போது மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யும் நிதி […]