தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. குறிப்பாக, 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள் மற்றும் இதுவரை பட்டியலில் இடம்பெறாதவர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக கடந்த வாரங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. புதிய வாக்காளர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ள https://voters.eci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, ‘New […]

வீடு ஒரு பாதுகாப்பான இடம் என்று அனைவரும் உணர்கிறார்கள். வெளியில் எவ்வளவு மாசுபாடு இருந்தாலும், வீட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் மறைந்திருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? இவை ‘அமைதியான நச்சுக்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. ஷாம்பு முதல் வாசனை திரவியங்கள் வரை அனைத்திலும் இவை காணப்படுகின்றன. இவை உடனடியாக எந்த விளைவையும் காட்டாமல் இருக்கலாம். […]

தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில் ஒன்று தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் சென்று, எதிரே வந்த மற்றொரு ரயிலுடன் மோதியதில் 21 பேர் உயிரிழந்தனர் என்றும் பலர் காயமடைந்தனர் என்றும் நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்தார். சுமார் 300 பயணிகளுடன் மாலகாவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் சென்ற ஒரு மாலை நேர ரயிலின் பின்பக்கப் பெட்டிகள், உள்ளூர் நேரம் இரவு 7:45 மணியளவில் கோர்டோபா அருகே தடம் புரண்டு, மாட்ரிட்டிலிருந்து […]

தெலங்கானா மாநிலம் கரீம்நகரில், இன்ஸ்டாகிராம் மோகத்தைப் பயன்படுத்தி இளைஞர்களை வீழ்த்தி, ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்து வந்த கில்லாடி தம்பதியினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரானைட் தொழிலில் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தை ஈடுகட்டவும், குறுகிய காலத்தில் சொகுசு வாழ்க்கை வாழவும் இந்தத் தம்பதியினர் அரங்கேற்றிய இந்த ‘ஹனி ட்ராப்’ (Honey Trap) மோசடி, தற்போது போலீசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. தனது மனைவியைச் சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான ரீல்ஸ்கள் பதிவிடச் […]

மருத்துவ உலகில் ஒரு புரட்சிகரமான மைல்கல்லாக, ரத்தப் புற்றுநோய் (Leukemia) உருவாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அதன் அறிகுறிகளைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் மிக நுட்பமான மாற்றங்களைக் கூட துல்லியமாகக் கண்டறியும் இந்த முறை, புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, ரத்தப் புற்றுநோய் தீவிரம் அடைந்த பின்னரே அதன் அறிகுறிகள் வெளியே தெரியும் […]

அமெரிக்காவின் சுகாதாரத் துறை அண்மையில் வெளியிட்டுள்ள அதிரடியான புதிய உணவுமுறை வழிகாட்டுதல்கள், சர்வதேச அளவில் விவாதங்களை கிளப்பியுள்ளதுடன் இந்திய மருத்துவ உலகிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. ‘மேலிருந்து கீழான பிரமிடு’ (Inverted Pyramid) அடிப்படையில் அமைந்துள்ள இந்த முறையில், புரதச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முழு தானியங்களின் அளவைக் குறைத்து, உடல் எடையில் ஒவ்வொரு கிலோவிற்கும் தலா 1.6 கிராம் என்ற விகிதத்தில் […]

இந்தியாவின் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒட்டுமொத்த தேசத்தின் கவனமும் ‘பொருளாதார ஆய்வு அறிக்கை’ (Economic Survey) மீது திரும்பியுள்ளது. பட்ஜெட்டுக்கு முந்தைய முன்னோட்டமாகவும், இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான நிலையை விளக்கும் மதிப்பெண் சான்றிதழாகவும் கருதப்படும் இந்த ஆவணம், நாட்டின் நிதி ஆரோக்கியத்தை புரிந்துகொள்ள மிக அவசியமானது. இது வெறும் தரவுகளின் தொகுப்பு மட்டுமல்ல, மத்திய அரசு எடுக்கப்போகும் நிதி […]