கொழும்பிலிருந்து 158 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தின் பறவை மோதியது.. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிறுவனம் விமானத்தை ரத்து செய்தது.. பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இங்குள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு பறவை மோதியது கண்டறியப்பட்டது என்றும் அவர் கூறினர். பின்னர் ஏர் இந்தியா பொறியாளர்களால் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும், […]

நேற்று உச்ச நீதிமன்றத்திற்குள் இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் மீது செருப்பு வீச முயன்ற 71 வயது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தனது செயல்களுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை.. தான் சிறையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஒரு தெய்வீக சக்தி தன்னை செயல்பட கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.. மயூர் விஹாரில் வசிக்கும் கிஷோர், தனக்கு எந்த அரசியல் தொடர்புகளும் இல்லை என்பதை தெளிவுபடுத்தினார். கிஷோர் 2009 இல் டெல்லி […]

பல பெண்கள் நடிகையாக வேண்டும் என்ற ஆசையுடன் திரையுலகில் நுழைகிறார்கள். ஆனால் திரையுலகில் பாலிய துன்புறுத்தல் மற்றும் MeToo வழக்குகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன.. அது தமிழ் சினிமாவாக இருந்தாலும் அல்லது மற்ற மொழி சினிமாவாக இருந்தாலும் சரி.. அந்த வகையில் கன்னட டிவி நடிகை பிரபல நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.. ரிச்சி என்ற படத்தில் ஹீரோயின் ரோல் தருவதாக […]

அந்தமானை சேர்ந்த நியாமத் அலி (47) என்பவர் அங்கு ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். அவரது நண்பரான மும்தகியூம் (38) என்பவருடன் கூட்டாளியாக சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 27-ஆம் தேதி, ஹோட்டலுக்கு தேவையான உதிரிபாகங்கள் வாங்குவதற்காக அந்தமானில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார் நியாமத் அலி. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள பாரத் பெட்ரோல் பங்க் […]