குருகிராமில் வசிக்கும் ஐடி ஆலோசகரான 36 வயதான நீரஜ், இந்த மாத தொடக்கத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ஐந்து நாட்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை டோலோ-650 எடுத்துக்கொள்ள மருத்துவரால் அறிவுறுத்தப்பட்டார். இருப்பினும், இரண்டு நாட்களுக்குப் பிறகு, காய்ச்சல் குறையவில்லை. மூன்றாவது நாளில், நீரஜுக்கு டோலோ-650 உடன் வீக்கம் மற்றும் வலியைப் போக்க SOS மருந்து கொடுக்கப்பட்டது, அதன் பிறகுதான் நான்காவது நாளில் அவரது வெப்பநிலை […]

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான கீர்த்தி மீனா, 4 ஆண்டுகளுக்கு முன் திருப்பூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் சிவசக்தி நகரில் வசித்து வந்தனர். இந்த சூழலில் சிவக்குமாருக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி […]

ஒரு ஆரோக்கியமான இதயம் சரியான உணவுத் திட்டத்திலிருந்து தொடங்குகிறது. பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின் (BHF) படி, வாழைப்பழத்தை சரியான நேரத்தில் சாப்பிடப்பட்டால், உங்கள் இதய ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த நிறுவனம் 2014-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், நமது அன்றாட உணவுத் தேர்வுகள் எவ்வாறு எடை, கொழுப்புச்சத்து மற்றும் இரத்த அழுத்தத்தை பாதிக்கின்றன என்பதை வெளிப்படுத்தியது. இவை மூன்றும் இருதய நோய்களுக்கு முக்கியமான அபாயக் காரணங்கள் ஆகும். அந்த […]

வேர்க்கடலை என்பது சுவையான சிற்றுண்டி மட்டுமல்ல, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவாகவும் இருக்கிறது. எனவே, தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதய ஆரோக்கியம் : வேர்க்கடலையில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்பை குறைக்கின்றன. இதனால் இதய நோய் வருவதற்கான அபாயம் குறைகிறது. நீரிழிவு நோய் : இதில் உள்ள நார்ச்சத்து […]

“ஆபரேஷன் வீட் அவுட்”- ன் கீழ் கடந்த 20 நாட்களில் நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் 108.67 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் “ஆபரேஷன் வீட் அவுட்” நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் செப்டம்பர் 13-14, 2025 அன்று 39.2 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் நீரில் வளரக்கூடிய போதை தரும் […]

பிரதமர் நரேந்திர மோடியின் உணவுமுறை மற்றும் உடற்தகுதி எப்போதும் கவனத்தை ஈர்த்துள்ளது. 75 வயதிலும் கூட, அவரது சுறுசுறுப்பும் ஆற்றலும் பலரை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. அவர் ஒரு சீரான வழக்கத்தைப் பின்பற்றினாலும், எளிமையான வீட்டில் சமைத்த உணவுகளை அவர் விரும்புவதில்தான் ரகசியம் உள்ளது. மோடி பாரம்பரிய பருப்பு மற்றும் பருவகால காய்கறிகளை விரும்புகிறார், ஆனால் அவர் குறிப்பாக விரும்பும் ஒரு உணவு உள்ளது. அது முருங்கை பரோட்டா. இது […]

இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் 21-வது ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து தொடங்கவுள்ளது. இதில் அதிகளவில் பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துயை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்: பொதுமக்கள் கவனத்திற்கு, இன்று திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதில் திரளான பக்தர்கள் நலந்து கொள்ள உள்ளனர். எனலே. […]

வருமான வரி தாக்கல் செய்வதற்கான (ITR) காலக்கெடு செப்.16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு 12 மணியுடன் காலக்கெடு முடிந்தது. தணிக்கைக்கு உட்படாத தனிநபர் வரி செலுத்துவோருக்கான காலக்கெடு முன்னதாக ஜூலை 31 ஆக இருந்தது. ஆனால், தொழில்நுட்பப் பிரச்சனைகள் காரணமாக, அந்தக் காலக்கெடு செப்.15 ஆக நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே, மீண்டும் புகார் எழுந்ததால் இந்த கெடு செப்.16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த காலக்கெடு […]