தேசிய திறந்தநிலை பள்ளி திட்டத்தில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள முடியுமா என்பது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தேர்வு கட்டுட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பள்ளிக்கல்வியை பொருத்தவரையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் சிபிஎஸ்இ, தேசிய திறந்தநிலை பள்ளி (என்ஐஓஎஸ்) என இரு வகையான கல்வித் […]

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பெரும்பாலான இடங்களிலும், […]

பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார். இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தகராறுகளை தீர்ப்பதிலும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் வகையில், நேர்மறை வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அன்பும் நெகிழ்ச்சியும் நிரம்பிய வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது 75வது பிறந்த நாளில் தொலைபேசியில் அழைத்து தனது உள்ளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். இதற்கு […]

வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம், புத்தம் புதிய Volvo EX30 எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் அதிநவீன தொழில்நுட்பம், கவர்ச்சிகரமான வடிவமைப்பு, நல்ல மைலேஜ் வரம்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த புதிய கார் பெங்களூருவில் உள்ள மார்ஷியல் வால்வோ கார்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் சில சிறப்பு சலுகைகளைப் பெறுவார்கள். இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 480 கி.மீ பயணிக்கலாம்… […]

சீனாவைப் போலவே, கடவுளின் சொந்த தேசமான கேரளாவும் புதிய நோய்களுக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகிறது. ஆனால் இந்த முறை கேரளாவில் மிகவும் பயங்கரமான ஒரு நோய் தோன்றியுள்ளது.. மூளையை உண்ணும் அமீபா நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், நோய் காரணமாக கேரளாவில் ஏற்கனவே 18 பேர் உயிரிழந்துள்ளனர்.. மேலும் 67 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேரள சுகாதாரத் துறை இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இது அமீபிக் […]

இன்றைய உலகில் வித்தியாசமான உடல்நலம் தொடர்பான நடவடிக்கைகள் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் ஒரு வித்தியாசமான ட்ரெண்ட் தொடங்கியுள்ளது. ஒரு நாட்டில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த தண்ணீருக்கு பதிலாக பீரில் குளிக்கிறார்கள். ஆம்.. ஐரோப்பாவில் பீர் குளியல் எடுக்கும் ஒரு போக்கு வைரலாகி வருகிறது.. இது பீர் ஸ்பா என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்பாவில், மக்கள் பீர் நிரப்பப்பட்ட தொட்டியில் அமர்ந்து ஓய்வெடுக்கிறார்கள். இந்த நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவராக […]

பிரதமர் நரேந்திர மோடியின் உணவு முறை மற்றும் ஃபிட்னஸ் எப்போதும் கவனத்தை ஈர்த்துள்ளது. 75 வயதிலும், அவரது சுறுசுறுப்பும் ஆற்றலும் பலரை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவர் ஒரு சீரான வழக்கத்தைப் பின்பற்றினாலும், எளிமையான வீட்டில் சமைத்த உணவுகளை அவர் விரும்புவதில்தான் அவரின் ஃபிடன்ஸ் ரகசியம் உள்ளது. மோடி பாரம்பரிய பருப்பு மற்றும் பருவகால காய்கறிகளை விரும்புகிறார், ஆனால் அவர் குறிப்பாக விரும்பும் ஒரு உணவு முருங்கை பராத்தா.. இது விரைவாக […]

மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து (28). இருசக்கர வாகன மெக்கானிக்கான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மாலினி (26) என்ற கல்லூரி மாணவியும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சமீபத்தில், மாலினியின் தாயார் விஜயா வைரமுத்து […]

தேனி மாவட்டம் ஆர்.எம்.டி.சி. காலனியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் சதீஷ்குமார் (42). இவருக்கும், பள்ளி ஆசிரியரான ராஜப்பிரியா என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால், ராஜப்பிரியா அவருடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இந்த விவகாரம் கணவர் சதீஷ்குமாருக்கு தெரியவந்த நிலையில், அவர் தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால், ராஜப்பிரியா தனது உறவை கைவிடவில்லை. இதனால், சதீஷ்குமார் […]