இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 0 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெறுவதற்கான நடைமுறைகளில் ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இனி, குழந்தைகளின் ஆதார் சேர்க்கை அவர்களின் பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. பிறப்புச் சான்றிதழ் இணைப்பு : புதிய செயல்முறையின் கீழ், ஒரு குழந்தைக்கு ‘பால் ஆதார்’ வழங்கப்பட்டதும், அவர்களின் பிறப்புச் சான்றிதழ் நேரடியாக UIDAI உடன் இணைக்கப்படும். இதனால், […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் புறநகர்ப் பகுதியில் இன்று மிகப்பெரிய மேக வெடிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சஹஸ்த்ரதாரா பகுதியில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன.. கார்கள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 2 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு நடவடிக்கைக்காக மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்துள்ளன.. நேற்று இரவு முதல் டேராடூனில் பெய்த […]
திரைத்துறையில் முன்னணி நடிகைகளாக இருந்த பலர், ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி, சொந்தமாக தொழில் தொடங்கி அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஹோட்டல், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களிலும் முதலீடு செய்து வருமானத்தை பெருக்கிக் கொள்வதோடு, அதில் முழுமையாக ஈடுபடவும் தொடங்கி விட்டனர். அந்த வகையில், ஒரு காலத்தில் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்த துலிப் ஜோசி, தற்போது சினிமாவை […]
People with this problem should never eat bananas.. Do you know who they are..?
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகரை அடுத்த திரேஸ்நகரை சேர்ந்தவர் சக்திமகேஸ்வரி (38). இவருக்குத் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய கணவர் ராமசுப்பு. இவர், கர்நாடகாவில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் உள்ளார். இந்நிலையில், கணவர் வெளிமாநிலத்தில் வேலை செய்து வரும் நிலையில், மனைவி சக்திமகேஸ்வரிக்கும், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி உல்லாசமாக […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள முசோரி, மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது.. பனி போர்த்திய அழகான மலைகள், குளிர்ந்த காற்று ஆகியவற்றை தாண்டி, இந்த பள்ளத்தாக்குகளில் ஒரு இளம் மன்னரின் மறக்கப்பட்ட கதை மறைந்துள்ளது. இந்த மன்னர் தனது அரியணையை மட்டுமல்ல, புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தையும் ஒருக்கட்டத்தில் தனது அடையாளத்தையும் இழந்தார். ஆம்.. இது பஞ்சாபின் கடைசி சீக்கிய ஆட்சியாளரும் மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகனுமான மகாராஜா துலீப் சிங்கின் கதை. […]
Bank of Maharashtra has released the second phase of recruitment notification for the financial year 2025-26.
கர்ப்பப்பையில் உருவாகும் கட்டிகள் பொதுவாக புற்றுநோய் அல்ல. இது புற்றுநோயாக மாறாது. 40 அல்லது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இது பொதுவான ஒரு பிரச்சனையாக மாறி வருகிறது. இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்காது என்றாலும், சில நேரங்களில் கட்டிகள் பெரிதாக வளர்ந்து உடல் அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். இது குறித்து மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர். ஓவியா அருண்குமார் விரிவாக விளக்கியுள்ளார். கர்ப்பப்பை கட்டிகள் தொடக்க நிலையில் பெரிய அறிகுறிகளை […]
Black pepper helps in weight loss.. Take it like this every day..! You will get great results..!!
இந்த அதிநவீன காலக்கட்டத்தில், பிளாஸ்டிக் பாத்திரங்கள் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. வீடு, அலுவலகம், பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு பார்த்தாலும், பிளாஸ்டிக் பொருட்கள் பெரும்பாலும் காணப்படுகின்றன. டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில்கள், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தட்டுகள், கோப்பைகள் ஆகியவை எளிதில் கிடைப்பது, மலிவானது மற்றும் எடுத்துச் செல்வது எளிது என்பதால் அனைவரும் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த வசதிக்குப் பின்னால் மறைந்திருக்கும் உடல்நலப் பிரச்சினைகளை […]

