தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றனர். வழக்கமாக மே மாதத்தில் நடைபெறும் தேர்தல், இந்த ஆண்டு ஒரு மாதம் முன்னதாகவே, அதாவது ஏப்ரல் மாதத்திலேயே நடத்தி முடிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஏழைக் குடும்பங்களில் உள்ள பெண்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, அனைவருக்கும் சமையல் கேஸ் கிடைக்கச் செய்வதற்காக, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு மற்றும் கூடுதல் சலுகைகளை அரசு வழங்குகிறது. முதல் முறையாக எரிவாயு இணைப்பு பெறுபவர்களுக்கு, எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ. 300 மானியம் […]
ஜப்பானின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் பனிப்பொழிவு, அந்த நாட்டின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது. ஜப்பான் அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவலின்படி, இந்தப் பனிப்பொழிவு தொடர்பான விபத்துக்களில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சுமார் 193 பேரின் நிலைமை மிகவும் […]
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பு இப்போதே பற்றிக்கொண்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. இந்நிலையில், தேர்தலை எவ்விதப் புகாருக்கும் இடமின்றி, வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. தேர்தல் பணிகளில் உள்ளூர் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் […]
இந்த மாதம் 13 முதல் மார்ச் 14 வரை, சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். கும்ப ராசியில் சூரியனின் சஞ்சரி சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்றாலும், மற்றவர்களுக்கு சில கஷ்டங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கஷ்டங்களுக்கு ஆளாகும் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள், ஆதித்ய ஹிருதயத்தை அடிக்கடி பாராயணம் செய்வதால் நன்மை அடைவார்கள். சூரியன் கெட்ட இடங்களில் சஞ்சரித்தால், அதிகாரிகள், அரசாங்கம், […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வருமான வரிச் சட்டம், சாமானிய மக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் சில முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வருமான வரி மசோதா, வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது. இதில் பான் (PAN) எண்ணைக் குறிப்பிடுவதற்கான வரம்புகள் கணிசமாக உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. வங்கிக் கணக்கு […]
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று, பாபர் மசூதி பிரச்சினையில் தனது கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார், பாபர் அமைப்பு ஒருபோதும் மீண்டும் கட்டப்படாது என்று அவர் தெரிவித்தார்.. பாராபங்கியில் ஒரு மதக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் “ 10வது ஸ்ரீ ஹனுமான் விராட் மகாயக்ஞம் மற்றும் ஸ்ரீ ராமர்ச்ச பூஜையின் போது பாராபங்கியில் உள்ள ஸ்ரீ ராம் ஜானகி கோவிலில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் உரையாற்றினார். “சிலர் […]
ஆரோக்கியமான வாழ்விற்கு கால்சியம் சத்து எவ்வளவு அவசியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுவதில் சவால்களை சந்திக்க நேரிடும். அத்தகைய குறைபாடுகளை களைந்து, எலும்புகளை வலுவாக்க சில எளிய காலை உணவு மாற்றங்களை செய்தாலே போதும். செறிவூட்டப்பட்ட பால் மற்றும் பானங்கள் : சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உடலில் கால்சியம் மட்டுமின்றி, வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி […]
கேரள மாநிலம் கொல்லத்தில் ஜோதிடம் மற்றும் மாந்திரீகம் என்ற பெயரில் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. கொல்லம் அரிக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜன்பாபு (54), அந்தப் பகுதியில் ‘முராரி தந்திரி’ என்ற பெயரில் பிரபலமான ஜோதிடராக வலம் வந்துள்ளார். இவரை நம்பி புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தாய், தனது 16 வயது மகளுடன் ஜாதகம் பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்தச் சிறுமிக்கு பேய் பிடித்துள்ளதாக […]
தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணியில் நிலவும் இழுபறி நிலைக்கு மத்தியில், டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கும் இந்தச் சந்திப்பில், திமுகவுடனான தற்போதைய கூட்டணிச் சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் தரப்பில் இந்த […]

