சமீப காலங்களில் வயது வரம்பின்றி அனைவரையும் பாதிக்கும் மிகப்பொதுவான செரிமானப் பிரச்சனை மலச்சிக்கல் ஆகும். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் துரித உணவு கலாச்சாரம் (fast food culture) காரணமாக பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், பெரும்பாலான மக்கள் மலச்சிக்கலை ஒரு சாதாரண பிரச்சனையாக கருதி புறக்கணிக்கின்றனர். ஆனால் மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, நாள்பட்ட மலச்சிக்கல் என்பது மூல நோய் (piles) போன்ற பிரச்சனைகளுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. இது உடலில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற ம் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதை தொடர்ந்து குடும்பத்துடன் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்த அமைச்சர் சரத்குமார் தனது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாகவும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். ஆனால் அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் அமைச்சர் […]
தமிழக இளைஞர்களின் எதிர்காலம், அரசின் நிர்வாக அலட்சியத்திற்குப் பலியாக அனுமதிக்கக் கூடாது என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்..இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கடந்த 2020 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில், உதவி மின் பொறியாளர் பணியிட நியமனங்களுக்கான TNPDCL தேர்வு, கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, நிர்வாகக் காரணங்களைக் கூறி, இந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக, […]
பாகற்காய் என்ற பெயரைக் கேட்டாலே பலர் முகம் சுளிப்பார்கள். அதற்குக் காரணம் அதன் கசப்புச் சுவைதான். ஆனால், கசப்புச் சுவை கொண்டதாக இருந்தாலும், உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் காய்கறிகளில் பாகற்காயும் ஒன்று. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் (antioxidants) நிறைந்துள்ளன. அதனால்தான் ஆயுர்வேதத்தில் பாகற்காய்க்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, உடலில் பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்த பாகற்காய் […]
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்திருந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா, அம்பா சமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மேலும் ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் […]
ஆப்கானிஸ்தானுக்குள் மீண்டும் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளது.. நள்ளிரவுக்குப் பிறகு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 35க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிய வட்டாரங்கள் குற்றம் சாட்டுகின்றன. கராச்சியில் உள்ள பாகிஸ்தான் ரேஞ்சர்ஸின் பிராந்தியத் தலைமையகத்தை தீவிரவாதிகள் தாக்கிய ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் இருந்து செயல்படும் தீவிரவாதக் குழுக்களே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று இஸ்லாமாபாத் குற்றம் […]
அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற ம் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதை தொடர்ந்து குடும்பத்துடன் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்த அமைச்சர் சரத்குமார் தனது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாகவும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். ஆனால் அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் அமைச்சர் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.. இதையடுத்து அவரின் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் “ புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்குள்ளேயே தமிழகத்தின் நிலை படுகுழிக்குள் சென்றுவிட்டது. தொழில் நிறுவனங்கள் புதிய ஆட்சியை நம்பி முதலீடு செய்ய தயங்குகின்றனர். அதனால் தொழில் […]
வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,450-ஆக உயர்ந்தது.. அதேவேளையில், உயிர் பிழைத்தவர்களைக் கண்டறியும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. புதன்கிழமையன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ‘லா குவைரா’ (La Guaira) மாநிலத்திற்கு, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கொலம்பியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் வந்து குவிந்தன. கடலோர மாநிலமான இங்கு, இடிந்து விழுந்த டஜன் கணக்கான […]

