ஒரே பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளும், தங்களின் சுதந்திர தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடி வருகின்றன. பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ஆம் தேதியும், இந்தியா ஆகஸ்ட் 15-ஆம் தேதியும் சுதந்திர தினத்தை அனுசரிப்பதற்கு பின்னால் பிரிட்டிஷ் சட்டம், வைஸ்ராய் மவுண்ட்பேட்டனின் பயணத் திட்டம் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. உண்மையில், 1947-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
புதிய கார் வாங்கும்போதோ அல்லது இருக்கும் காரை மெருகேற்ற விரும்பும்போதோ, அலாய் வீல்களை (Alloy Wheels) தேர்ந்தெடுப்பதா அல்லது வழக்கமான ஸ்டீல் வீல்களையே (Steel Wheels) பயன்படுத்துவதா என்ற குழப்பம் வாகன ஓட்டிகள் மத்தியில் எழுவது இயல்பு. பொதுவாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பு செலவை குறைக்கும் நோக்கில் அடிப்படை மாடல்களில் ஸ்டீல் வீல்களையும், உயர் ரக மாடல்களில் கூடுதல் வடிவமைப்பு மற்றும் செயல்திறனுக்காக அலாய் வீல்களையும் வழங்குகின்றன. இருப்பினும் […]
நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியுடன் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நிறைவடையும் வேளையில், பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ‘டும்ராவ்ன்’ (Dumraon) நகர மக்கள் ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்றும் மீண்டும் திரண்டு தேசியக் கொடியை ஏற்றி, பேரணிகள் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளுடன் இரண்டாவது நாளாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றனர். கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்படும் இந்தப் பாரம்பரியத்தின் பின்னணியில் ஒரு வீரமிக்க வரலாற்றுத் தியாகம் ஒளிந்துள்ளது. 1942 […]
இந்திய கிரிக்கெட் அணி தனது 600-வது டெஸ்ட் போட்டியை இலங்கை காலிமைதானத்தில், நாட்டின் 80-வது சுதந்திர தினமான (ஆகஸ்ட் 15) இன்று தொடங்குகிறது. இதன் மூலம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து 600 டெஸ்ட் போட்டிகளை எட்டிய 3-வது நாடு என்ற மகத்தான சாதனையை இந்தியா பெறுகிறது. அடிமைப்பட்ட இந்தியாவில் 1932-ல் தொடங்கி இன்று உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாக உயர்ந்துள்ள இந்திய டெஸ்ட் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்வோம். […]
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி, இந்தியாவின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் மையப்புள்ளியாக டெல்லி செங்கோட்டை விளங்குகிறது. பிரதமர் செங்கோட்டையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொடிமர உரையிலிருந்து தேசியக் கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமாகும். 1947-ல் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலையான தருணத்தை, தற்போதைய சுதந்திரக் கொண்டாட்டங்களோடு இணைக்கும் ஒரு பாலமாக இப்பாரம்பரியம் திகழ்கிறது. இந்த மரபு 1947-ல் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் […]
ஆகஸ்ட் 15 என்றாலே குழந்தைகளுக்கு கொடியேற்றம், தேசிய கீதம், பள்ளி விழாக்கள், இனிப்புகள் என கொண்டாட்டம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த சுதந்திரம் எப்படி கிடைத்தது என்பதை குழந்தைகள் தெரிந்துகொள்வதும் முக்கியம். பெற்றோர்கள் இதை வரலாற்றுப் பாடம் போல இல்லாமல், அவர்களுக்கு புரியும் வகையில் ஒரு சின்னக் கதையாகச் சொல்லிக் கொடுத்தால், நாட்டின் வரலாற்றை ஆர்வமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். “குட்டீஸ்… நாம இப்போ நம்ம நாட்டுல சுதந்திரமா இருக்கோம் […]
நாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்ற உள்ளார். ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் குடியரசு தினத்தைப் போன்றே சுதந்திர தினத்திலும் […]
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமான மரபாக திகழ்கிறது. பல தசாப்த கால போராட்டங்கள் மற்றும் எண்ணற்ற தியாகங்களுக்குப் பிறகு இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய இந்த வரலாற்று நாளுக்குப் பின்னால் பல சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. […]
தமிழகத்தில் பொதுமக்கள் நேரில் வராமல் ஆன்லைன் மூலமாகவே ஆவணங்களைப் பதிவு செய்யும் ‘வருகையில்லா ஆவணப் பதிவு’திட்டம் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டம் குறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் இத்திட்டம் தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் […]
கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பானதுதான். ஆனால், சின்ன விஷயங்களுக்குக்கூட அடிக்கடி சண்டை ஏற்பட்டு, அது நீண்ட நேரம் நீடித்தால் உறவில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். இதுபோன்ற சூழலில் பிரச்சினைக்கான காரணத்தை மட்டும் தேடுவதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் பேசும் விதத்தை மாற்றுவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக கோபமாக இருக்கும் நேரத்தில் உடனடியாக பதில் சொல்லாமல், சிறிது நேரம் அமைதியாக இருப்பது முக்கியம். கோபத்தில் பேசப்படும் வார்த்தைகள் பின்னர் […]

