இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் கார் முழுவதும் 3,400 லிப்ஸ்டிக் முத்தமிட்டு விசித்திரமான முறையில் வலம்வந்த வாலிபருக்கு போக்குவரத்து காவல்துறை ரூ.5,500 அபராதம் விதித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவர் ஆதித்யா சிகர்வார். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வியூஸ்களை அள்ளுவதற்காக இவர் ஒரு விசித்திரமான திட்டத்தைத் தீட்டியுள்ளார். தனது தோழியை கொண்டு வெள்ளை நிற மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் மீது சிவப்பு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குப்பி தாலுகாவைச் சேர்ந்த லட்சுமி தேவம்மா (50), கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த நாகராஜ் (55) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், லட்சுமி தேவம்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த […]
ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த முஜ்தபா அலி காமெனியின் உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவி வரும் நிலையில், அவர் ஒரு மதக் கல்வி அமர்வுக்குத் தலைமை தாங்கும் அபூர்வமான வீடியோ ஒன்று வெளியாகி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஈரானின் அதிகாரப்பூர்வ Fars News Agency பகிர்ந்த இந்த வீடியோவில், முஜ்தபா காமெனியின் குரல் முதல் முறையாகப் பொதுவெளியில் கேட்கப்பட்டுள்ளது. இதில் ஈரானிய ஆட்சியின் “இஸ்லாமிய பாதுகாப்பு மாதிரி” […]
டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங் 400 பிரதிநிதிகள் அடங்கிய மாபெரும் குழுவுடன் இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் சீன அதிபர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணமாக இது அமையும் என்பதால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் நிலவும் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் […]
இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண முறைமை (Unified Payments Interface – UPI) அறிமுகப்படுத்தப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பயணத்தில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். மேலும், யுபிஐ அமைப்பின் அளப்பரிய வளர்ச்சியையும், அது நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைந்திருப்பதையும் கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் […]
தற்போது பல நகரங்களில் சர்க்கரையின் விலை கிலோ ரூ.65 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு தரவுகளின்படி, கடந்த ஓராண்டில் சர்க்கரை விலை 20 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால், அன்றாட சமையலுக்கான செலவு மட்டுமின்றி, சர்க்கரை உட்கொள்ளும் அளவு குறித்தும் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தினசரி உணவில் எவ்வளவு சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பொதுவாக சர்க்கரை மற்றும் […]
குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் முதலில் செய்யும் முக்கியமான விஷயங்களில் ஒன்று பிறந்த நேரத்தைத் துல்லியமாக பதிவு செய்வது. காரணம், இந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜாதகம் கணிப்பது பல குடும்பங்களில் நீண்டகாலமாக பின்பற்றப்படும் வழக்கமாக உள்ளது. ஆனால், ஜாதகத்தை எப்போது எழுத வேண்டும், எப்போது பலன் பார்க்க வேண்டும் என்பதில் குடும்பத்துக்கு குடும்பம் வெவ்வேறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன. ஜோதிட நம்பிக்கைகளின்படி, குழந்தை பிறக்கும் நேரத்தில் கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலையை […]
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,03,265 அமெரிக்க டாலர்களாக உயர்த்த டிரம்ப் அரசு பரிந்துரைத்துள்ளது. இந்தப் புதிய திட்டம், அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளர்களை அமர்த்துவதற்கான செலவை கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக, ஹெச்-1பி விசாவை அதிகம் பயன்படுத்தும் இந்தியர்களுக்கே இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு தொடர்பான வரைவுத் திட்டம், திங்களன்று அமெரிக்காவின் ஃபெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய கட்டணம், விசா […]
கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி நடைபெற்ற அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலின் போது ஈரானிய உச்சத் தலைவர் அலி காமெனியையும், அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் இஸ்ரேல் கொன்றது. அதன்பிறகு, ஒரு வாரம் கழித்து காமெனியின் ஆறு குழந்தைகளில் ஒருவரான மொஜ்தாபா புதிய உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டார். அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட அவரது செய்தியில், மொஜ்தாபா காமெனி தனது தந்தை மட்டுமின்றி, தனது மனைவி, சகோதரி, சகோதரியின் குழந்தை மற்றும் […]

