‘விநாயகர்’ என்ற சொல்லுக்கு ‘தனக்கு மேல் தலைவன் இல்லாதவர்’ அல்லது ‘மேலான தலைவர்’ என்பது பொருளாகும். எந்தவொரு சுப காரியத்தையும் தடையின்றி முடித்துக் கொடுக்கும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த நன்னாளே ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் ‘விநாயகர் சதுர்த்தி’யாக நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புராணங்களின்படி, பார்வதி தேவி நீராடச் செல்லும் போது தன் மேனி சந்தனப் பூச்சுகளால் ஒரு பாலகனை உருவாக்கி, அதற்கு உயிரூட்டிக் காவலுக்கு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி திருநாளில், முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை இல்லங்களில் பிரதிஷ்டை செய்து முறைப்படி விரதமிருந்து வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பது ஐதீகம். இன்றைய தினம் இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்து வழிபட உகந்த நாளாகும். இதற்கான சுப முகூர்த்த நேரங்கள்: கலச ஸ்தாபனம்: செப்டம்பர் 13 (ஞாயிறு) காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை […]
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமாரின் கார் பந்தய பயணத்தை மையமாக வைத்து உருவாகி வரும் ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற ஆவணப் படத்தில், முதல்வர் விஜய் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ‘டாகு-டிராமா’ (Docu-drama) பாணியில் தயாராகி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் தமிழக திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தமிழகத்திற்கான […]
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கற்றுக்கொடுப்பதற்காக பள்ளிகளில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் வயிற்றுக்குள் புழுக்கள் உருவாகும் வகையில் நடத்தப்பட்ட வித்தியாசமான வகுப்பறை செய்முறை தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. 39 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு ஜங்க் ஃபுட் உணவுகளால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வகையில் வித்தியாசமான செய்முறை ஒன்றை […]
தமிழ்நாட்டில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் திமுக இடையிலான அரசியல் மோதல் கவனம் பெற்றுள்ளது. விஜய்யின் அரசியல் வருகையை எதிர்கொள்ள திமுக தரப்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள், எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக புதிய விவாதங்களுக்கு வழிவகுக்கும் நிலை உருவாகியுள்ளது. அரசியல் பயணத்தை தொடங்கிய ஆரம்பகட்டத்தில் விஜய், திமுகவை மையப்படுத்தி தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தவில்லை. தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபோது […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சில வார்த்தைகள் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன. போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்து அவர் நடத்திய உரையாடலில், தலைமைப் பொறுப்பு மற்றும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது குறித்து அவர் முன்வைத்த கருத்துகள் அரசியல் ரீதியாகவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. தமிழ் பிக்பாஸ் சீசன் 10 கடந்த 6-ம் தேதி தொடங்கிய நிலையில், முதல் வாரத்தை நிறைவு செய்துள்ளது. 19 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில், உடல்நலக் […]
லண்டன் நகரின் முக்கிய பகுதிகளை மேலிருந்து ரசிக்கும் வகையில் அமைந்துள்ள பிரபலமான சொகுசு விடுதியில் முதல்வர் விஜய் தங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது. தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரும் நோக்கில் 6 நாள் அரசுமுறை பயணமாக லண்டன் சென்றுள்ள அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த பயணத்தின் போது லண்டன் பிரிட்ஜ் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ‘தி ஷார்ட்’ கட்டிடத்தில் செயல்படும் ‘ஷாங்க்ரி-லா தி ஷார்ட்’ நட்சத்திர […]
சென்னை திரும்பும் தென்மாவட்ட பயணிகளுக்கு கூடுதல் வசதியாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஒருவழி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது. செப்டம்பர் 14-ம் தேதி இரவு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை சென்னை தாம்பரத்தை வந்தடையும். விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். தற்போது விடுமுறை முடிவுக்கு வருவதால், நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், மதுரை, திண்டுக்கல் […]
தேனியில் காணாமல் போன 38 வயது பெண், புரோட்டா மாஸ்டர் ஒருவரின் வீட்டுக்குள் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணையைத் தொடங்கிய போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு, அவருடன் தொடர்பில் இருந்த நபரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அம்சவள்ளி (38), கடந்த 9-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. […]
திருமணத்திற்கு பிறகும் காதலை மறக்க முடியாமல் தவித்த மனைவியின் விருப்பத்தை உணர்ந்து, அவரை அவரது முன்னாள் காதலனுக்கே கணவரே முன்னின்று திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மாலிஹாபாத் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும், பிஆர்டி (PRD) பிரிவில் பணியாற்றும் ராணுவ வீரர் ஒருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு குடும்பத்தாரின் வற்புறுத்தலால் திருமணம் நடைபெற்றது. ஆனால், அப்பெண் பள்ளியில் தன்னுடன் படித்த முன்னாள் […]

