பொலிவியாவில் ராணுவ முகாமுக்குள் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிவியாவின் லா பாஸ் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வியாச்சா (Viacha) நகராட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் ராணுவ முகாமின் ஒரு பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட பகுதியிலேயே வெடிபொருட்கள் […]

தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், முக்கிய சான்றிதழ்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க பலரும் வங்கி லாக்கர் வசதியை பயன்படுத்துகின்றனர். வங்கி லாக்கரில் பொருட்களை வைத்துவிட்டால் அவை முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும், ஏதேனும் திருட்டு நடந்தால் பொருட்களின் முழு மதிப்பையும் வங்கி வழங்கும் என்றும் சிலர் நினைக்கின்றனர். ஆனால், வங்கி லாக்கர் தொடர்பான விதிகளில் இதற்கு வரம்புகள் உள்ளன. ரிசர்வ் வங்கி (RBI) வகுத்துள்ள விதிகளின்படி, லாக்கரில் […]

2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழக தலைவர் C. ஜோசப் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பான முயற்சிகளுக்கு நடுவே, காங்கிரஸ் கட்சியுடனான கருத்து வேறுபாடுகளுக்கு இடையே செப்டம்பர் 9-ஆம் தேதி கூட்டணித் தலைவர்களின் இரண்டாவது ஒருங்கிணைப்புக் கூட்டத்தை கூட்ட தவெக திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை மாதம் கோவளத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது. 2026 தமிழ்நாடு […]

காதல் மற்றும் திருமணம் தொடர்பான சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் நிலையில், பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது ரூபியும், இரண்டு குழந்தைகளின் தாயான சந்தியாவும் அருகருகே வசித்து வந்துள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட […]

திருப்பத்தூரில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருந்த 22 வயது இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்த ரஹீம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி திடீரென காணாமல் போனதால், அவரது பெற்றோர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]

கேரளாவில் ஒருவயது பெண் குழந்தையின் உடலுக்குள் ஊசி இருந்தது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது இந்த ஊசி குழந்தையின் உடலிலேயே விட்டுச் செல்லப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். கோழிக்கோடு சாத்தமங்கலத்தைச் சேர்ந்த வினீஷ் – அஞ்சு தம்பதியரின் குழந்தைக்கு, கடந்த ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட தீவிர மருத்துவப் பரிசோதனையில் வலது விலா எலும்புப் பகுதியில் ஊசி இருப்பது தெரியவந்தது. […]

வீட்டிலேயே மட்டன் பிரியாணி செய்தாலும், ஹோட்டலில் கிடைக்கும் அதே மணமும் சுவையும் வர வேண்டும் என்பது பலரது ஆசை. ஆனால் அரிசி பதம், மட்டன் வேகும் நிலை, மசாலாவின் அளவு என சில விஷயங்களில் சிறிய தவறு ஏற்பட்டாலே பிரியாணியின் சுவை மாறிவிடும். இதனால் ஹோட்டல் ஸ்டைல் மட்டன் பிரியாணி செய்ய சில முக்கியமான சமையல் நுணுக்கங்களை தெரிந்து வைத்திருப்பது உதவும். முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து, தயிர், […]

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், தமிழ்நாட்டை சேர்ந்த 8 பொறியியல் கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே உள்ள பனம்பரிக்குன்னு பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு 11:40 மணியளவில் பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்ற கார், தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் அதிவேகமாக […]

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமில் தங்கும் மலையேற்ற வீரர்களால் வெளியாகும் சிறுநீர் மற்றும் எரிபொருள் பயன்பாடு, அங்கிருக்கும் பனிப்பாறைகளை வேகமாக உருக்கி வருவதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. Regional Environmental Change என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வை, நேபாளத்தின் முதன்மை நில அளவையாளரும் புவிசார் விஞ்ஞானியுமான கிம் லால் கெளதம் (Khim Lal Gautam) தலைமையிலான குழுவினர் நடத்தியுள்ளனர். ஆய்வில், உயரமான பகுதியில் […]

40 வயதைக் கடந்த பெண்களுக்கு உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாக மட்டும் இல்லாமல், வயதுக்கு ஏற்ப உடலில் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்க உதவும் முக்கியமான பழக்கமாகவும் மாறுகிறது. வேலை, குழந்தைகள், குடும்பப் பொறுப்புகள் என பரபரப்பாக இயங்கும் பெண்களுக்கு நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வது சிரமமாக இருந்தாலும், தினசரி வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் குறுகிய நேரத்தை ஒதுக்குவது பல்வேறு நன்மைகளை அளிக்கும். 40 வயதுக்குப் பிறகு […]