அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இந்த ஒப்பந்தம் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்த ஒப்பந்தம் சர்வதேச வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்தை ஊக்குவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்ட […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய முகங்களில் ஒருவருமாக இருப்பவர் சி.விஜயபாஸ்கர்.. அதிமுகவினர் பலரும் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வரும் நிலையில், அதிமுகவிலேயே தொடர்வதா அல்லது தவெகவில் இணைவதா என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தவெகவில் இணையப் போவதாக கூறுவது வெறும் யூகம் தான் என்றும் அவர் தெரிவித்தார்.. மக்கள் சொன்ன கருத்துகளை உள்வாங்கி இருக்கிறேன்.. தொகுதி மக்கள் என்ன விரும்புகிறார்களோ […]
தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது […]
UPI-ன் வருகையால், ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்குப் பணத்தை நொடிகளில் மாற்றும் வசதி கிடைத்துள்ளது. இதனால், ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். QR குறியீடு, மொபைல் எண் மற்றும் UPI ID ஆகியவற்றை உள்ளிடுவதன் மூலம் மிக விரைவாகப் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இதற்குப் பழகிவிட்ட நிலையில், கையில் ரொக்கப் பணத்தை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் இணைய வசதி இல்லாமை, மோசமான […]
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகளாவிய போட்டி தீவிரமடைந்து வருவதால், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வணிக உத்திகளை மாற்றி வருகின்றன. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta), செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒரு பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது; இது உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் […]
அசைவ உணவுப் பிரியர்களுக்கு, சிக்கன் என்பது வெறும் உணவு மட்டுமல்ல; அது ஒரு உணர்வு. பிரியாணி, கறி, வறுவல், கபாப் என எந்த வடிவில் இருந்தாலும், தட்டில் உள்ளதை முழுமையாகச் சாப்பிட்டு முடித்துவிடுவோம். சிக்கன் சாப்பிடுவது கோடைக்காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், கோடை, குளிர் அல்லது மழைக்காலம் என எந்தப் பருவமாக இருந்தாலும், அதைச் சாப்பிடும் முறையில் சிறிய தவறுகளைச் செய்தால், அது […]
இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்கள் மீதான சார்ந்திருத்தலைக் குறைப்பதிலும், தூய்மையான எரிசக்தியை ஊக்குவிப்பதிலும் மத்திய அரசு ஒரு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.. 100% எத்தனால் எரிபொருளுக்கு இந்தியா சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இதன் மூலம், வாகனங்கள் இனி முழுமையாக எத்தனால் மூலம் இயங்க அனுமதிக்கப்படும். நாக்பூரில் சனிக்கிழமையன்று நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 12 ஆண்டுகால […]
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.. இங்கு பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.. இந்த நிலையில் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வரும் வடமாநில தம்பதியின் 3 வயது பெண், திடீரென காணாமல் போனது.. இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தையை தேடிய நிலையில், குழந்தை ஒரு முட்புதரில் குழந்தை காயங்களுடன் கிடந்துள்ளது.. இதையடுத்து உடனடியாக […]
முதல்வர் விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரின் மனைவி சங்கீதா சமீபத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார்.. மேலும் “ அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.. மேலும் விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் […]
வீட்டில் வைத்தால் திருட்டு பயம் இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வங்கிக் லாக்கர்களில் (bank lockers) வைக்கிறார்கள். ஆனால், வங்கிக் லாக்கர்களில் எவ்வளவு தங்கத்தை வைக்கலாம்? ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா? இது குறித்து பலருக்கும் சந்தேகங்கள் உள்ளன. இது குறித்து ரிசர்வ் வங்கியின் (RBI) விதிமுறைகள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம். இந்திய மக்களுக்குத் தங்கத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு என்பது சொல்லாமலே தெரியும். திருமணம் மற்றும் விசேஷங்களின்போது […]

