ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி மக்களைக் கொன்ற மூன்று பயங்கரவாதிகள், ஆபரேஷன் மகாதேவ் திட்டத்தின் கீழ் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும், தாக்குதலில் அவர்களின் தொடர்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட வலுவான, வெற்றிகரமான மற்றும் தீர்க்கமான ஆபரேஷன் சிந்தூர் குறித்த மாநிலங்களவையில் சிறப்பு விவாதத்தில் ஷா இவ்வாறு கூறினார். இதனுடன், […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த ஆசிரியர்கள் அதில் திருத்தம் மேற்கொள்ளலாம் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (என்எஸ்எஸ்) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழக அரசால் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு அனைத்து வகை பள்ளிகளையும் சேர்ந்த ஆசிரியர்கள் ‘எமிஸ்’ இணையதளம் வாயிலாக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி […]
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, எல்லையோர மாவட்டமான பூஞ்சில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோரை இழந்த 30 குழந்தைகளை தத்தெடுத்த ராகுல்காந்தி, அவர்களின் கல்வி மற்றும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளார். ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் எல்லையைத் தாண்டி பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது இந்திய ஆயுதப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் […]
Keezhapperumballam Nathanathar Temple, which removes Rahu – Ketu doshas.. is it so special..?
A shocking incident has unfolded in which a 7-year-old student got his neck caught in a closed classroom window while the teachers were out after school.
மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்ட மருத்துவமனையில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு நகராட்சி குப்பை வாகனத்தில் சடலம் கொண்டு செல்லப்படுவதை அதில் பார்க்க முடிகிறது.. குத்லா காவல் நிலையப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குப் பிறகு அடையாளம் காணப்படாத இந்த உடல், தகனத்திற்காக அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.. முறையான சவ வாகனம் அல்லது ஆம்புலன்ஸ் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இரும்பு கம்பியால் இழுத்துச் செல்லப்பட்டு குப்பை வண்டியில் ஏற்றப்பட்டது. […]
Can you grow henna at home? This is what Vastu experts say..!!
Trump announced that Indian goods will be subject to a 25% tariff starting August 1.
ஊதுபத்தியில் இருந்து வெளிப்படும் புகை சிகரெட் புகையை விட ஆபத்தானது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. வீடுகள், கோயில்கள் மற்றும் தியான அறைகளில் எங்கும் அகர்பத்தி அல்லது ஊதுபத்திகள் ஏற்றி வைக்கப்படுவது பொதுவான நடைமுறை தான்.. இது நறுமணமிக்க, அமைதியான சூழ்நிலையை உருவாக்குகிறது. ஆனால் ஊதுபத்தியில் இருந்து வெளிப்படும் புகை சிகரெட் புகையை விட ஆபத்தானது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. தென் சீன தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அகர்பத்தி புகையை ஆய்வு செய்துள்ளது. […]
சுப யோகங்களின் சேர்க்கை 5 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளைத் தரும். அவை எந்தெந்த ராசிகள் தெரியுமா? கிரகங்களின் நிலைகளும், அவற்றின் பெயர்ச்சியும் மனிதர்களின் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜோதிடம் கூறுகிறது. இன்று சில சுப யோகங்கள் உருவாகி உள்ளதால் குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்களுக்கு சிறப்பு அதிர்ஷ்டமும் நன்மைகளும் கிடைக்கும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.. சுப கிரக சேர்க்கைகள் ஜூலை 30 புதன்கிழமை, புதன் கிரகத்தின் செல்வாக்கு அதிகமாக […]

