இந்த வருடத்தின் மீதமுள்ள மாதங்களில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். பிரபஞ்சம் மர்மங்களால் நிறைந்துள்ளது, மேலும் சில தனிநபர்கள் நிகழ்வுகள் வெளிப்படுவதற்கு முன்பே அவற்றை முன்னறிவிக்கும் திறனுடன் தனித்துவமான பரிசைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. தீர்க்கதரிசன உலகில் மிகவும் பிரபலமான பெயர்களில் நோஸ்ட்ராடாமஸ், ரியோ டாட்சுகி மற்றும் புகழ்பெற்ற பல்கேரிய ஞானி பாபா வாங்கா ஆகியோர் அடங்குவர் . அவர்களின் அசாதாரண துல்லியத்திற்கு பெயர் பெற்ற அவர்களின் கணிப்புகள் பெரும்பாலும் […]

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர நிகழ்வுக்கும், தற்போது, நவீன் இறப்புக்கும் பொதுவான சந்தேகம், திமுக அரசின் காவல்துறை மீதுதான் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி (37). திருமணமாகி குடும்பத்துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகர், முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னை […]

இசை, பாடல்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இந்த உலகத்தில் பல வகையான இசை உள்ளது. ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு உணர்வை கொடுக்கின்றன. சில பாடல்கள் சந்தோஷத்தை கொடுக்கும். சில பாடல்கள் அமைதியை கொடுக்கும், சில பாடல்கள் கோபத்தை ஏற்படுத்தும். ஆனால், ஒரு பாடல் தற்கொலை உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும். இதற்காக உலக நாடுகள் பலவும் இந்தப் பாடலை தடை செய்ததையும், அதன்பின்னணியில் […]

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடக்க உள்ள நிலையில், தேர்வர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை தேர்வாணையம் வழங்கியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதவுள்ளனர். இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும். மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு […]

காசாவில் உணவு மற்றும் தண்ணீரை சேகரிக்க முயற்சிக்கும்போதும் 798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையிலான போர் மிகவும் கொடூரமாக மாறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான போரில் இதுவரை காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். ஆனால், காசாவில் உள்ள மக்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் மட்டுமல்ல, உணவு மற்றும் தண்ணீரை சேகரிக்க முயற்சிக்கும்போதும் ஏராளமான மக்கள் […]

குறைந்த விலையில், அதிக மைலேஜ் தரும் புதிய பைக் வாங்க திட்டமிட்டால் அதற்கு சிறந்த தேர்வாக இருக்கும் இந்த பைக் பற்றி தெரியுமா? குறைந்த விலையில் நல்ல மைலேஜ் தரும் பைக்குகளுக்கு இந்திய சந்தையில் அதிக தேவை உள்ளது. இதனால் தான் பைக் உற்பத்தி நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துகின்றன. சரி, உங்கள் இந்தத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய சில பைக்குகள் சந்தையில் உள்ளன. அவற்றில் […]