தமிழகத்தில் வரும் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்குத்திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ பிரதம மந்திரியின்‌ கிசான்‌ நிதி உதவி பெறும்‌ விவசாயிகள்‌ ஆதார்‌ எண்ணுடன்‌ செல்போன்‌ எண்ணை இணைக்க அஞ்சலகங்களை அணுகி பயன்பெறலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, தனது செய்தி குறிப்பில் மத்திய அரசின்‌ பிரதம மந்திரி கிசான்‌ சம்மன்‌ நிதி திட்டத்தின்‌ கீழ்‌ நாடு முழுவதும்‌ உள்ள விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ஆண்டொன்டிற்கு ரூ.6,000, வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும்‌ 3 தவணையாக ரூ.2,000/- வீதம்‌ இந்த […]

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை எனத் தீர்ப்பளித்துள்ளனர். இந்த நிலையில் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டின் சட்டத்தை உறுதி செய்து வெளிவந்துள்ள உச்சநீதி மன்ற தீர்ப்பு சமூக நீதிக்கான நூற்றாண்டு கால் போராட்டத்தில் பெரும் பின்னடைவு என்று தமிழகத்தில் உள்ள […]

பஞ்சாயத்துத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நவம்பர் 9 மற்றும் நவம்பர் 12, 2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவின் பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் நவம்பர் 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில்; அம்பாலா, சர்க்கி தாத்ரி, குருகிராம், கர்னால், குருக்ஷேத்ரா, ரேவாரி, ரோஹ்தக், சிர்சா, சோனிபட் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள்‌ கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில்‌ அரசு, அரசு உதவி பெறும்‌ மற்றும்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்விநிலையங்களில்‌ 1 முதல்‌ 10-ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ சிறுபான்மையின மாணவ,மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும்‌, 11-ஆம்‌ வகுப்பு முதல்‌ ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும்‌ மற்றும்‌ […]

2022-23ஆம் ஆண்டிற்கான 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்குத்தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடைகிறது. மாணவர்கள் வினாத்தாளை படிப்பதற்கு 10 நிமிடங்கள், விடைத்தாளில் உள்ள தகவல்களை சரிபார்த்து பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து தேர்வுகள் காலை 10.15 மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 மணி வரையில் […]

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய 2 விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்; தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 5.11.2022 அன்று கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும், அவர்களது இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு […]

சில ஓடிடி தளங்கள் வருடாந்திர வாடகையை உயர்த்தியுள்ள நிலையில் அமேசான் பிரைம் புதிய வசதியை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அமேசான் பிரைம் வீடியோ பிரபலமான ஓ.டி.டி தளமாகும். பல்வேறு மொழி படங்கள், சீரிஸ் எனப் பல அதில் உள்ளன. பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாதம் அல்லது 1 ஆண்டுக்கு சப்ஸ்கிரைப் செய்து பிரைம் வீடியோக்களை பார்க்கலாம். ஏராளமானவர்கள் அமேசான் பிரைம் தளத்தை பயன்படுத்துகின்றனர். பல்வேறு ஓடிடி தளங்கள் வருடாந்திர கட்டணத்தை […]

ஆம் இனி வாட்ஸ் ஆப் பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் என்ற ஆப்ஷனை பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை வாட்ஸ் ஆப் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனால் நாம் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்படும் புகைப்படங்கள் சாட்ஸ் போன்றவற்றை பிறரிடம் ஸ்கிரீன் ஷாட் அனுப்ப முடியாது. வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அதை ஸ்கிரீன் ஷாட் எடுக்கவோ, சேமிக்கவோ இயலாது என்று டெஸ்க் டாப் வெர்ஷனில் சேமிப்பதற்கும், […]

சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. சென்னையில் மாலை ஐந்தரை மணி அளவில், சிறப்பு உபகரணங்கள் ஏதுமின்றி, வெறும் கண்ணால் நிலவின் அழகைக் கண்டு மகிழலாம். சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல் நிலவின் மீது விழும்போது ஏற்படுவது. பூமியின் நிழல் கரு நிழலாக விழும் பகுதி Umbra என்றும் அதன் புற நிழல் பகுதி Penumbra என்றும் அழைக்கப்படுகிறது. கரு நிழலானது நிலவின் மீது முழுவதும் விழுவது முழு […]