தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் சென்ற வருடம் இரண்டு நாட்களில் 431 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் நாள் 200 கோடியும், தீபாவளி அன்று 200 கோடியும் ஆக மொத்தம் 400 கோடிக்கு மது விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் கடைகளில் தேவையான அளவு […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படுவதால், காவிரி கரையோரத்தில் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடி உள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் திறந்து […]
கேரளா நரபலி விவகாரத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது ஷாஃபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, முகமது ஷாஃபி-யை அழைத்துச் சென்று கொச்சியில் உள்ள அவரது வீடு, ஹோட்டல் […]
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்த ஊரான பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில், அவருக்கு பண்ணை வீடு ஒன்று உள்ளது. 10 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கொண்ட இந்த வீட்டில் எப்போதும் பாதுகாவலர்கள் இருப்பதுடன், காவலுக்காக நாய்களும் உள்ளன. இங்கு கட்சி நிர்வாகிகளின் சந்திப்பு, ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், பண்ணை வீட்டில் வெள்ளிக்கிழமை இரவில் திருட்டு […]
சென்னை மீனம்பாக்கம் பகுதியில் ராஜன் என்பவர் தனது 32 வயது மாணவி ஸ்ரேயா பானுவுடன் வசித்து வந்துள்ளார். கர்ப்பமாக இருந்த ஸ்ரேயா பானுவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஆண் குழந்தை பிறந்தது. அப்பொழுது, குழந்தை இறந்தே பிறந்துள்ளது. எனவே அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியம் தான் எங்களது குழந்தை உயிரிழந்ததற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். […]
தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் அருகே செட்டிப்பட்டி பகுதியில் கோவிந்தசாமி (48 வயது) என்பவர் திமுக கிளைச் செயலாளராக பதவி வகித்துள்ளார். அதே பகுதியில் பாஜக ஒன்றிய தலைவரான ராஜசேகர் என்பவருக்கு கோவிந்தசாமியுடன் முன் விரோதம் இருந்தது. எனவே இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வரும். கடந்த செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி கோவிந்தசாமி தன்னுடைய சகோதரி வீட்டிற்கு முன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே சென்ற ராஜசேகர் […]
புரட்டாசி மாதத்தில் அதிகப்படியானோர் திருப்பதி கோவிலுக்கு செல்வார்கள். ஆனால், சிலரோ புரட்டாசி மாதத்தில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் புரட்டாசி முடிந்தவுடன் திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டு இருப்பார்கள். அடுத்த வாரத்தில் 12 மணி நேரங்கள் திருமலையில் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. எனவே, உங்களது பயணத்தை அதற்கேற்றபடி திட்டமிட்டு கொள்ளுங்கள். இந்தியாவில் மிக பிரசித்தி பெற்ற கோவிலாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில். இதில் இந்தியா மட்டுமல்லாமல் உலகில் இருந்து […]
அமெரிக்காவை சேர்ந்த பெண்ணின் கண்களில் 23 கான்டக்ட் லென்சுகள் இருந்தது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த லென்ஸ்களை கண்களில் இருந்து நீக்கிய மருத்துவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து தெரிவித்துள்ளார். அதில் அனைவரிடமும் கண்களில் லென்சுடன் இரவில் தூங்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார். அந்த பெண் 23 நாட்கள் அன்றாடம் சோர்வில் வந்து கண்களில் இருக்கும் லென்ஸ்களை அகற்றாமல் அப்படியே உறங்கி விடுவார், மறுநாள் மீண்டும் புதிய காண்டாக்ட் […]
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஓராண்டு கட்டணம் ரூ.4.3 லட்சத்தில் இருந்து ரூ.4.5 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே போல் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஓராண்டு கட்டணம் ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.13.5 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீடு கட்டணங்களும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு […]
இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் மத்திய மற்றும் மாநில் அரசு பங்களிப்புடன் நிதி ஆதரவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன் பெற குழந்தையின் பெற்றோர் தீர்க்க முடியாத கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர், தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தை, தந்தை, தாய் இருவரில் ஒருவர் இழந்தவர், மழை வாழ் மக்கள், வாழ்வாதாரம் இன்றி வறுமையில் […]