மருத்துவத் துறையில் ‘லேசர் சிகிச்சை’ என்பது வலியற்ற மற்றும் நவீனமான ஒன்றாக பார்க்கப்பட்டாலும், இதய சிகிச்சை என்று வரும்போது அதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இருப்பதாக இதய நோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். லேசர் முறையில் ஆஞ்சியோபிளாஸ்டி (Laser Angioplasty) செய்துகொண்டால் ஸ்டென்ட் வைக்க தேவையில்லை அல்லது அறுவை சிகிச்சை போன்ற தழும்புகள் இருக்காது என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு தவறான புரிதல் நிலவுகிறது. ஆனால், இது தோலில் […]

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கொண்டேகவுண்டன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. மெக்கானிக்காகப் பணியாற்றி வரும் இவருக்குக் கலையரசி என்ற மனைவியும், 18 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று பூபதி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் அவரது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் பூபதியின் தாய் மயிலாத்தாள் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், திடீரென குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அந்த […]

இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்கள் மனிதனின் ஆறாவது விரலைப் போல மாறிவிட்டன. வங்கிச் சேவைகள் தொடங்கி சமூகத் தொடர்புகள் வரை அனைத்தும் இந்தச் சிறு கருவிக்குள் அடங்கிவிட்டன. ஆனால், ஒருவருடைய தனிப்பட்ட சாதனமாக ஸ்மார்ட்போன் கருதப்பட்டாலும், இந்தியச் சட்ட விதிகளின்படி குறிப்பிட்ட சில உள்ளடக்கங்களை அதில் வைத்திருப்பது உங்களை ஜாமீனில் வெளிவர முடியாத சிறைத் தண்டனைக்கு இட்டுச் செல்லும். குறிப்பாக, கீழ்க்கண்ட நான்கு விஷயங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால், சட்டத்தின் […]

பொதுவாகவே மங்களகரமான நாள் என்று அழைக்கப்பட்டாலும், புதிய முயற்சிகளையும் சுப காரியங்களையும் தொடங்குவதற்கு மக்கள் தயங்கும் ஒரு நாளாக செவ்வாய்க்கிழமை இருந்து வருகிறது. செவ்வாய் கிரகம் வீரம் மற்றும் ஆக்ரோஷத்தின் அடையாளமாக கருதப்படுவதால், இந்த நாளில் சில செயல்களை செய்வது எதிர்மறையான விளைவுகளை தரும் என்பது ஐதீகம். அதே சமயம், வீரத்தின் அடையாளமான முருகப்பெருமானுக்கும், ராம பக்தன் அனுமனுக்கும் உரிய நாளாக இது போற்றப்படுகிறது. இந்த நாளில் மனதாரப் பிரார்த்தனை […]

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்து வந்த பல தலைவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளனவர்.. அப்படிப்பட்ட தலைவராக ஒருவராக தான் சசிகலா உள்ளார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தின் முதல்வராகலாம் என்ற எண்ணத்துடன் இருந்த அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.. சிறை தண்டனை முடிந்த திரும்பிய சசிகலா தமிழக அரசியல் குறிப்பாக அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அப்படி […]

மத்திய அரசு விரைவில் விவசாயிகளின் கணக்குகளில் பிஎம் கிசான் நிதியை டெபாசிட் செய்யும். 22வது தவணையின் கீழ், ரூ. 2 ஆயிரம் விவசாயிகளின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். ஹோலிக்கு முன் இவை வழங்கப்படும் என்று தகவல்கள் உள்ளன. நிதி வெளியீடு தாமதமாகிவிட்டதால் விவசாயிகள் ஏற்கனவே காத்திருக்கிறார்கள். பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் இது டெபாசிட் செய்யப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், பிஎம் கிசான் பெற விவசாயிகள் பதிவேட்டில் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 100 வயதை கடந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன. இந்தச் சூழலில், கடந்த சில வாரங்களாக நிலவி வந்த மூச்சுத்திணறல் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் காரணமாக, இம்மாத தொடக்கத்தில் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் […]

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் செயலி, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. பள்ளிப் பாடங்கள் முதல் அலுவலகப் பணிகள் வரை அனைத்திற்கும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படும் நிலையில், பயனர்களின் வசதிக்காகப் பல்வேறு புதிய அம்சங்களை மெட்டா அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், நீண்ட காலமாகக் காத்திருந்த குறுஞ்செய்திகளை ஸ்கெடியூல் (Message Schedule) செய்யும் வசதியை தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் […]

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குளத்துப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் பார் ஊழியரான பிரபாகரன் என்பவர், மர்மமான முறையில் சாலையோரம் சடலமாக கிடந்த விவகாரத்தில், அவரது மனைவி அபிராமியே தன் காதலனுடன் சேர்ந்து கொலையை செய்தது அம்பலமாகியுள்ளது. தனது உறவினரான பிரபு என்பவருடன் அபிராமி கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில், கணவர் கண்டித்ததே, இந்தப் படுகொலைக்கு காரணமாக அமைந்துள்ளது. திட்டமிட்டபடி கடந்த பிப்ரவரி 12-ம் தேதி இரவு, பிரபாகரனை அபிராமி வெளியே அழைத்துச் […]

தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக தனது அதிரடி நகர்வுகளால் கவனம் ஈர்த்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வேலூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உணர்ச்சிகரமாக பேசியதோடு மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் கண்கலங்கியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. “மக்களும் நானும் ரத்தமும் சதையும் போன்றவர்கள், எங்களைப் பிரிக்க முடியாது” என்று அவர் ஆவேசமாக முழங்கியபோது, பேச முடியாமல் தவித்துக் கண்ணீர் சிந்திய நிகழ்வு அங்கிருந்த தொண்டர்களை நெகிழச் செய்தது. ஆனால், […]