பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் இன்று வடகிழக்கு இந்தியாவின் முதல் அவசர விமான இறங்கும் தளத்தில் (Emergency Landing Facility – ELF) தரையிறங்கியது.. அசாம் மாநிலத்தின் மோரன் பகுதியில், விமான படை விமானத்தில் அவர் தரையிறங்கினார். இந்தப் பயணம், வடகிழக்கு இந்தியாவில் இணைப்புத் திறன் மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில், முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைப்பதும், மூலோபாய வசதிகளை ஆய்வு செய்வதும் ஆகிய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இருந்தது. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. அதன்படி தவெக சார்பில் விருப்பமனு வழங்கும் பணி கடந்த 6-ம் […]
சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள பைபாஸ் காப்ரி அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் ஒரு கார் ஓட்டுநர் உட்பட குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர்.. ஜக்தல்பூரிலிருந்து ராய்ப்பூருக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்தபோது, காப்ரி சாலையில் ஒரு கார் மீது மோதியது. சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், இருவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தனர், மேலும் ஒருவர் காயமடைந்து சிகிச்சை […]
வங்கதேசத்தில் உள்ள முன்ஷிகஞ்ச் நகரில் வெள்ளிக்கிழமை வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். இந்த வன்முறை, நாட்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே ஏற்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி பெரும் வெற்றியை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்சியை தாரிக் ரஹ்மான் வழிநடத்தி வருகிறார். மாணவர்கள் போராட்டம் முன்ஷிகஞ்ச் வன்முறைக்கு எதிராக, […]
ஒரு நபர் தனது வாழ்நாளில் எத்தனை முறை காதலிக்கிறார்? இது நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி. காதல் என்பது ஒரு அழகான அனுபவம், ஆனால் அது திரைப்படங்கள் மற்றும் நாவல்களில் நாம் பார்ப்பது போல் மீண்டும் மீண்டும் நடக்கிறதா? அல்லது நம் வாழ்வில் அதற்கு ஒரு வரம்பு இருக்கிறதா? இன்றைய வேகமான வாழ்க்கையில், நாம் காதலைப் பற்றி நிறைய பேசுகிறோம். ஆனால் உண்மையில், பிரபலமான கின்சி நிறுவனம் […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கு வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சி தலைவர்கள் பரஸ்பரம் விமர்சனம் செய்து வருகின்றனர்.. அந்த வகையில் நேற்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.. அப்போது பேசிய அவர் “ விஜய் அனுபவமே இல்லாதவர்.. விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்.. த்ரிஷா விட்டு […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
கடந்த ஐந்து நிதியாண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் மொத்த சுங்க வசூல் சுமார் ₹2.27 லட்சம் கோடி. இந்த எண்ணிக்கையை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) பிப்ரவரி 11, 2026 அன்று ராஜ்யசபாவில் வெளியிட்டது. நாட்டில் அதிக சுங்க கட்டணம் வசூலிக்கும் சில சுங்கச்சாவடிகள் உள்ளன என்பது தெளிவாகிறது. எனவே, எந்த சுங்கச்சாவடிகள் அதிக சுங்கச்சாவடிகளை வசூலிக்கின்றன […]
தெலங்கானா மாநிலம் நாகர் கர்நூல் மாவட்டத்தில் உள்ள கல்வகுர்த்தி பகுதியில், 60 வயதான மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் இளைய மகளை, அதே பகுதியைச் சேர்ந்த நரசிம்மா (40) என்பவர் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வந்த நரசிம்மா, நாளடைவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார். போதையில் மனைவியை சித்திரவதை செய்ததால், பொறுக்க முடியாமல் அவரது மனைவி தனது குழந்தைகளுடன் […]
சென்னையில் குடும்பப் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி, இளம்பெண் ஒருவரை உல்லாசத்திற்கு அழைத்த ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர், பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புழல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். கணவர் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், கணவரின் வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு […]

