மத மாற்றம் அல்லது கலப்புத் திருமணமோ பிறப்பால் நிர்ணயிக்கப்படும் சாதியை மாற்றாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு, பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், பட்டியல் சாதியல்லாத ஒருவரை திருமணம் செய்திருந்த பின்னர், அவர் மீது நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் சாதிய அடிப்படையிலான அவமதிப்பு குறித்த புகாரை மையமாகக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனில் குமார், 2024 பிப்ரவரி 10ஆம் தேதி […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.. எப்போதும் போல இந்த முறையும் திமுகவை விஜய் கடுமையாக சாடினார்.. அப்போது பேசிய அவர் “ சி.எம். சார் எப்போதும் தமிழ்நாடு டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று சொல்வார்.. ஆனால் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்புகளில் ஸ்டாலின் அவுட் ஆஃப் கண்ட்ரோல்.. தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் ஏன் போராட்டம் நடத்துகின்றனர்.. சட்டம் ஒழுங்கு டிஜிபி […]
சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.. அப்போது பேசிய அவர் “ என்னை கிண்டலும், கேலியுமாக பேசுபவர்களுக்கு நான் சொல்கிறேன்.. தமிழ்நாடு தான் என் வீடு.. என் வீட்டில் மொத்தம் 8 கோடி மக்கள் இருக்கின்றனர்.. இந்த மக்களுக்கு இனி எல்லாமுமாக கூட நிற்கப் போவது இனி இந்த விஜய் மட்டும் தான்.. உங்க விஜய், உங்ககிட்ட ஓட்டு கேட்க வரவில்லை.. உங்களிடம் நீதி கேட்டு […]
தவெக தலைவர் விஜய் கரூர் துயர சம்பவத்திற்கு பின் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. இந்த சந்திப்பு நடந்த 55 நாட்களுக்கு பிறகு மீண்டும் விஜய் இன்று திறந்தவெளி கூட்டத்தில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.. சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க விஜய் தனி விமானம் மூலம் இன்று காலை 11 மணிக்கு […]
மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.. மேலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்… மேலும் திராவிட 2.0 ஆட்சியில் மகளிர் உரிமை தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில் […]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு […]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு […]
உலகில் பல இயற்கை அதிசயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஏமனில் உள்ள அல்ஹுதைப் கிராமம். இந்த கிராமத்தில் ஒருபோதும் மழை பெய்யாது என்று கூறப்படுகிறது. இது எப்படி சாத்தியம்? இந்த அரிய கிராமம் பற்றி பார்க்கலாம்.. அல்ஹுதைப் கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வழக்கமாக, மழையைக் கொண்டுவரும் மேகங்கள் 1,500 முதல் 2,000 மீட்டர் உயரத்தில் உருவாகின்றன. அந்த மேகங்களை விட இந்த கிராமம் […]
தற்போது, கல்விச் செலவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவு வேகமாக அதிகரித்து வருகின்றன. அதனால் தான் இப்போதிலிருந்தே குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பது அவசியம். குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம்.. இந்தத் திட்டத்தை 18 வயதுக்குட்பட்ட குழந்தையின் பெயரில் திறக்கலாம். முதலீட்டை பெற்றோர் அல்லது பாதுகாவலர் நிர்வகிக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் வளரும்போது ஒரு நல்ல நிதியைத் தயாராக வைத்திருக்க விரும்புவோருக்கு இது சிறந்த வழி. […]
மதிய உணவு சாப்பிடும்போது சிலருக்கு திடீரென வியர்வை ஏற்படுவதை நாம் அடிக்கடி கவனிக்கிறோம். வானிலை குளிர்ச்சியாக இருந்தாலும், உணவு மிகவும் சூடாக இல்லாவிட்டாலும், சிலருக்கு முகம் மற்றும் நெற்றியில் வியர்வை ஏற்படுகிறது. இது பொதுவாக காரமான உணவின் விளைவாக கருதப்படுகிறது. ஆனால் எளிய ரொட்டி, சாதம் அல்லது பருப்பு வகைகளை சாப்பிடும்போது கூட இந்தப் பிரச்சினை ஏற்படுவது பலரை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இது ஒரு சாதாரண உடலியல் செயல்முறையா அல்லது […]

