‘கர்ப்ப சுற்றுலா’ என்று சொன்னால் தங்கள் குழந்தைகளுக்கு தானியங்கி உரிமைகளையும், பெரும்பாலும் சிறந்த எதிர்காலத்தையும் வழங்கும் நாடுகளுக்குப் பயணம் செய்யும் கர்ப்பிணித் தாய்மார்கள் தான் பலரின் நினைவுக்கும் வரும். பாஸ்போர்ட், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக நலன்களைப் பெறுவதற்காக பல தம்பதிகள் மேற்கொள்ளும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை இது. ஆனால் நீங்கள் லடாக்கின் ஆரிய பள்ளத்தாக்கில் இந்தக் கருத்து முற்றிலும் தலைகீழாக மாறி உள்ளது.. அங்கு கர்ப்ப சுற்றுலா பற்றிய […]

ரயில்களில் செல்லும்போது மலைகள், பசுமையான வயல்கள் என அழகான காட்சிகளை ரசித்தவாறே ரயிலில் பயணம் மேற்கொள்வது பலருக்கும் பிடிக்கும். நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தினமும் ரயிலில் பயணம் செய்கின்றனர். அவர்களுக்கு தேவையான தேநீர், காஃபி, உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ரயில் நிலையங்களில் எளிதில் கிடைக்கின்றன. ஆனால், மக்கள் கூடும் பெரிய ரயில் நிலையங்களில் கூட, அவசரத் தேவைக்கான ஒரு மருந்துக் கடை கூட […]

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற முக்கியத் தேவைகளுக்கு நிதிச் சிக்கலின்றி நல்ல எதிர்காலத்தை அமைக்கவே கனவு காண்கிறார்கள். இந்த கனவை நனவாக்க மத்திய அரசு வழங்கியுள்ள ஒரு அற்புதமான திட்டம்தான் சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana – SSY) எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் ஆகும். தற்போது, இந்தத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு நடுத்தர மக்களுக்கு ஒரு நிம்மதியான […]

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று காந்தி தொடர்பான பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.. ஆனால் காந்திக்கு விஷம் கொடுக்க மறுத்த ஒரு எளிய சமையல்காரரின் மறக்கப்பட்ட கதை பற்றி பலருக்கும் தெரியாது.. 1917 ஆம் ஆண்டு சம்பாரண் சத்தியாகிரஹத்தின் போது மகாத்மா காந்திக்கு விஷம் கொடுக்க மறுத்த பீகாரைச் சேர்ந்த எளிய சமையல்காரர் படக் மியானை நினைவு கூர வேண்டிய நேரம் இது. அவரது துணிச்சல் காந்தியின் உயிரைக் […]

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஞானபாரதி காவல் எல்லைக்குட்பட்ட உல்லால் மெயின் ரோட்டில் உள்ள பிரஸ் லே அவுட் பகுதியில், மனைவிக்கு வேலைக்குச் செல்ல எதிர்ப்பு தெரிவித்த கணவர் அவரை கொலை செய்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பின்னலவாடி கிராமத்தைச் சேர்ந்த தர்மசீலன் (29) என்பவரும், அவரது மனைவி மஞ்சு (28) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். வெளிநாட்டில் […]