ஆங்கிலம் குறித்து அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டம் தெரிவித்துள்ளார் . ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”ஆங்கிலம் மொழி இனி ஒரு காலனித்துவ நினைவுச்சின்னம் அல்ல. அது முன்னேற்றத்திற்கான […]

சமூக நலத்துறை அறிமுகப்படுத்தியுள்ள மூத்த குடிமக்கள் செயலியில் (Senior Citizen App) அருகில் உள்ள முதியோர் இல்லம் மற்றும் மருத்துவமனை விவரங்கள், குறைகளை தெரிவித்தல் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதை அனைவரும் பயன்படுத்துமாறு சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக் கொண்டுள்ளார். இச்செயலியின் செயல்பாட்டை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களால் செப்டம்பர் 2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியில், மூத்த குடிமக்களுக்கு […]

பிரதமர் நரேந்திர மோடி அரசியலைத் தாண்டி எப்போதும் செய்திகளில் இடம் பெறுகிறார். சில நேரங்களில் அவரது உடைகளுக்காகவும், சில நேரங்களில் அவரது உணவுப் பழக்கவழக்கங்களுக்காகவும், சில நேரங்களில் அவரது வாழ்க்கை முறைக்காகவும் தலைப்பு செய்திகளில் இடம்பெறுவார். இதனால் பிரதமர் மோடியின் அன்றாட வழக்கமும் வாழ்க்கை முறையும் மக்களை மிகவும் ஈர்க்கிறது. பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில், அவர் மிகவும் ஒழுக்கமான மற்றும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார். இருப்பினும், பிரதமருக்கு […]

ஈரான்-இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல்-ஈரான் போரில் இஸ்ரேலுக்கு உதவ வேண்டாம் என்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவை எச்சரித்துள்ளனர். இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரானில் அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுத்தால், செங்கடலில் உள்ள அதன் அனைத்து கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களையும் குறிவைப்போம் என்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவை குறிப்பாக அச்சுறுத்தினர். இதுதொடர்பாக ஏமன் […]

திருவள்ளூர் கோட்டத்தை சேர்ந்த 110 கிலோ வோல்ட், பெரியபாளையம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கேவி நெல்வாய் மற்றும் நெய்வேலி மின்பாதை பராமரிப்பு பணிகள் வரும் ஜூன் 24-ம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரை பெரியபாளையம் பஜார், நெல்வாய், பாலேஸ்வரம், ராசந்திரபுரம், அஞ்சாமேடு, பனம்பாக்கம், ஆலபாக்கம் அத்திவாக்கம், கிளாம்பாக்கம், நெய்வேலி பெத்தநாயகபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு […]

கடந்த வாரம் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 400 க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், நேற்றைய தாக்குதலில் மட்டும் 3 மூத்த தளபதில் பலியானதாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தொடர்ந்து 9 நாட்களாக நடந்து வருகிறது. சனிக்கிழமை (ஜூன் 21, 2025) இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தினர். இதற்கிடையில், அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக ஐரோப்பிய இராஜதந்திரிகள் […]

வாக்குச் சாவடி காட்சிகளைப் பொதுவில் வெளியிடுவது வாக்காளரின் தனியுரிமையை மீறும் செயல் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடி காட்சிகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. வாக்குச்சாவடி வீடியோ காட்சிகளை பகிர்வது வாக்காளர் தனியுரிமையை மீறும் மற்றும் ஜனநாயக செயல்முறைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று உறுதியாகக் கூறியுள்ளது. காட்சிகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதாகத் தோன்றினாலும், அவை […]

3-ம் உலகப் போர் வெடித்தால், பாதுகாப்பான புகலிடங்களாக கருதப்படும் நாடுகள் குறித்து பார்க்கலாம். உலகில் தற்போது இரண்டு பெரிய போர்கள் நடந்து வருகின்றன.. ஒன்று ரஷ்யா-உக்ரைன் போர்.. மற்றொன்று இஸ்ரேல்-ஈரான் போர்.. இவை இரண்டும் 3 ஆம் உலகப் போரைத் தூண்டக்கூடிய ஒரு பரந்த மோதலாக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது முழு உலகத்தையும் ஒரு பேரழிவுகரமான போரில் மூழ்கடிக்கும். ஆனால் ஒரு உலகப் போர் வெடித்தால் உலகில் […]