சென்னையில் காகங்கள் இறந்த நிலையில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது.. இது தொடர்பாக உடனடியாகத் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.. மேலும் பறவை காய்ச்சல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.. இந்தப் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவுகிறதா? அப்படியானால், அதற்கான காரணம் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று அரங்கேறியுள்ள பயங்கர வெடிகுண்டு தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நகரின் பரபரப்பான ஷெஹ்சாத் டவுன் பகுதியில் உள்ள தெர்லாய் இமாம்பர்காவில் (வழிபாட்டுத் தலம்) நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில், இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 160-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. தெர்லாய் இமாம்பர்கா வளாகத்தில் […]
இந்த மாதம் (பிப்ரவரி) 13 முதல் மார்ச் 14 வரை, கிரகங்களின் அதிபதியும், வெற்றிகள் மற்றும் சாதனைகளுக்குக் காரணமானவருமான சூரியன், கும்ப ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இயற்கையாகவே சுப கிரகமான கும்ப ராசியில் சூரியனின் சஞ்சாரத்தால், சில ராசிக்காரர்கள் நிதி முன்னேற்றம், அதிகாரம் பெறுதல், தொழில் மற்றும் வியாபாரம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவார்கள். மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் ராஜ யோகம் மற்றும் […]
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் குறித்து பல்வேறு ஐயங்களும், வதந்திகளும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவின. குறிப்பாக, தடுப்பூசி செலுத்திக்கொள்வது பெண்களின் கருவுறுதல் திறனைப் பாதிக்கும் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், சுமார் 60,000 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, இந்த அச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தடுப்பூசி விநியோகம் தொடங்கிய பிறகு, ஸ்வீடன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் சற்று குறைந்திருந்தது. இதைச் […]
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, 7-ஆம் வகுப்பு பயிலும் 12 வயது பழங்குடியின சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற வாலிபர், போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். குன்னூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வரும் அந்த சிறுமி, நாள்தோறும் பள்ளிக்கு நடந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட லிங்கன் (30) என்ற வாலிபர், சிறுமியிடம் நைசாகப் பேசிப் பழகியுள்ளார். வயது வித்தியாசமின்றி […]
சில இந்திய ரூபாய் நோட்டுகள் சேகரிப்பாளர்கள் மற்றும் வாங்குபவர்களிடமிருந்து பெரும் ஆர்வத்தை ஈர்க்கின்றன.. இந்த ரூபாய் நோட்டுகள், சில சமயங்களில் லட்சக்கணக்கில் விலையைப் பெறுகின்றன. ஒரு குறிப்பிட்ட வரிசை எண் கொண்ட அரிய ரூ.10 நோட்டு ஆன்லைனில் ஒரு மதிப்புமிக்க பொருளாக மாறியுள்ளது, உங்களிடம் அப்படி ஒன்று இருந்தால், நீங்கள் எதிர்பாராத ஒரு பெரிய தொகையைப் பெறக்கூடும். சில 10 ரூபாய் நோட்டுகள் ஏன் அதிக தேவைப்படுகின்றன? ஒவ்வொரு ரூ. […]
தமிழ்நாட்டில் சமூக சீரழிவை ஏற்படுத்தும் சட்டவிரோத தொழில்களை கண்டறிந்து அதை ஒழிக்க காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டத்தில் ஐடி ஊழியர்கள் என்ற போர்வையில் மறைமுகமாக இயங்கி வந்த பாலியல் தொழிலை வேலூர் தனிப்படை போலீசார் தவிடு பொடியாக்கினர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சில தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் சந்தேகத்திற்குரிய நடமாட்டம் இருப்பதாக எஸ்பி மயில்வாகனனுக்கு […]
இன்றைய அவசர உலகில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை வயது வித்தியாசமின்றி பலரையும் பாதிக்கும் பொதுவான சுகாதாரப் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, மூளைக்கான ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையால் உண்டாகும் பக்கவாதம், ஒருவரின் வாழ்நாளையே முடக்கிவிடும் வல்லமை கொண்டது. இதய ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தாலோ அல்லது ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்தாலோ ‘இஸ்கிமிக்’ வகை பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த உயிருக்கு ஆபத்தான பாதிப்பிலிருந்து […]
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த சித்தாபுரா பகுதியில், குடும்பப் பிரச்சனையை தீர்க்க வந்த ஜோதிடருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரம், இறுதியில் ஒரு உயிரைப் பறித்ததோடு ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. பெங்களூருவில் பணியாற்றி வரும் மகேஷ் நாயக் என்பவரின் மனைவி சுஜித்ரா, தனது குடும்பப் பிரச்சனைகளுக்கு பரிகாரம் தேடி காமல்கார் என்ற பிரபல ஜோதிடரை அணுகியுள்ளார். “48 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்” என்ற ஜோதிடரின் வார்த்தையை […]
இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல, அது நமது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அவசர தேவைக்கோ அல்லது உறவுகளுடன் உரையாடவோ நாம் மேற்கொள்ளும் போன் கால்கள் (Phone Calls), சிக்னல் கோளாறு காரணமாக துண்டிக்கப்படும்போது ஏற்படும் எரிச்சல் சொல்லி மாளாது. குறிப்பாக வீட்டின் உட்புற அறைகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளங்களில் சிக்னல் கிடைக்காமல் ஜன்னல் ஓரம் தவம் கிடப்பவர்களை நாம் […]

