கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே ‘ஷிகெல்லா’ (Shigella) தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.. எனவே, ஆரம்பத்தில் சாதாரண வயிற்றுத் தொற்றாகத் தோன்றக்கூடிய அறிகுறிகளைப் புறக்கணிக்க வேண்டாம் என்று சுகாதார நிபுணர்கள் பெற்றோர்களை வலியுறுத்துகின்றனர். இன்று 7 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.. இதன் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தொற்று பரவல் பெற்றோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விழிப்புணர்வு மற்றும் ஆரம்பக்கட்ட […]

ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமித்து, ஓய்வுக்காலத்திற்குத் தேவையான கணிசமான தொகையைச் சேர்க்கும் வகையில் முதலீடு செய்யத் திட்டமிடுகிறார்கள். சிலர் வழக்கமான வருமானத்திற்காகச் சேமிப்புத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். எல்.ஐ.சி (LIC)-யின் ஓய்வூதியத் திட்டங்களும் மிகவும் பிரபலமானவை. அவற்றில், ‘எல்.ஐ.சி சரள் பென்ஷன் திட்டம்’ (LIC Saral Pension Scheme) தனித்துவமானது; ஏனெனில் இதில் ஒரே ஒரு முறை முதலீடு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத்தைப் பெறலாம். இத்திட்டம் […]

கோடைக்காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது உடலுக்கு இதமாகத் தோன்றலாம். ஆனால், வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் பலர் மேற்கொள்ளும் ஒரு பழக்கம் இப்போது மருத்துவ நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குளிப்பதற்கு முன் அறையில் ஏசியை (AC) ஓடவிடுவது அல்லது குளித்து முடித்ததும் உடல் ஈரம் காயும் முன்பே ஏசிக்கு முன்னால் அமர்வது சமீபகாலமாக ஒரு வழக்கமாகிவிட்டது. இதனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் சுகாதார உண்மைகள் […]

தமிழக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்து அவை கூடுவதற்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்குவது நடைமுறையில் இருக்கிறது.. இந்த முறையில் 17-வது சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.. சென்னை கலைவாணர் அரங்கில் காலை […]

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் ஒருவர், தவெக பெண் நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.. இந்த நிலையில் உதயநிதிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.. இதுகுறித்து தவெக ஐடி விங் வெளியிட்ட அறிக்கையில் “ ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் […]

நீட் இளங்கலை மறுதேர்வு 2026 ஜூன் 21 அன்று நடைபெறவுள்ளது. மறுதேர்வுக்காக மாணவர்-நட்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமையான NTA அறிவித்துள்ளது. NTA-வின் அறிவிப்பின்படி, தேர்வர்கள் கூடுதல் 15 நிமிடங்களையும், குறிப்புகள் எழுத (rough work) கூடுதல் இடத்தையும் பெறுவார்கள். நீட் இளங்கலை மறுதேர்வு 2026: கூடுதல் நேரம்: மாணவர்களுக்குக் கூடுதல் 15 நிமிடங்கள் வழங்கப்படும்; மறுதேர்வுக்கான கால அளவு 195 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது, இது மதியம் 2 மணி […]

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்திருந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்..  மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா, அம்பா சமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மேலும் ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் […]

டெல்லியில் நேற்று அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.. இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் விஜய் தமிழக அரசின் சாதனைகள் குறித்து விளக்கமாக பேசியிருந்தார்.. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பெண்கள் பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றில் மற்ற மாநிலங்களை விட முன்னேறி இருப்பதாக கூறினார்.. இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் இந்த பேச்சை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து […]

சேலத்தில் பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டியதாக தவெக பிரமுகர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.. 10-க்கும் மேற்பட்ட பென்களின் வீடியோக்களை எடுத்து மிரட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. இது தொடர்பாக 10 நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சேலம் ஆணையருக்கு ஆதாரங்களுடன் புகார் மனு அனுப்பி உள்ளார்.. இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க் காவல் ஆணையர் உத்தரவிட்டார்.. விசாரணைக்காக […]

ரூ.134.83 கோடி மதிப்பில் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.. குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூ.134.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.. விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு வெற்று ஏமாற்று அறிவிப்பு என […]