திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில், தனது அரசியல் நுழைவு தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக அவர் கூறியிருந்தார்.. இந்த நிலையில் அரசியலுக்கு வருவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி உங்கள் கடமையை நேர்மையுடன் செய்யுங்கள். உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை. நான் அரசியலில் ஈடுபடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. […]

கோவிட்-19 பெருந்தொற்று உலகெங்கிலும் உள்ள அலுவலகங்களை மூடக் கட்டாயப்படுத்தியபோது, லட்சக்கணக்கான ஊழியர்கள் ஒரே இரவில் வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்கினர். ஆரம்பத்தில் ஒரு தற்காலிகத் தீர்வாகத் தொடங்கிய இது, விரைவாக ஒரு நீண்டகாலப் பணியிடப் போக்காக உருவெடுத்தது. இன்று, வீட்டில் இருந்து வேலை என்பது மிகவும் விரும்பப்படும் ஊழியர் நலன்களில் ஒன்றாக உள்ளது; இது பல தொழிலாளர்களுக்கு நெகிழ்வுத்தன்மை, பயண நேரக் குறைப்பு மற்றும் சிறந்த வேலை-வாழ்க்கைச் சமநிலையை வழங்குகிறது. […]

உங்கள் கிரெடிட் ஸ்கோர் (credit score) 730-க்குக் குறைவாக உள்ளதா? அப்படியானால், உங்களுக்குக் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். இதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தவுள்ளது. ‘எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு’ (Expected Credit Loss – ECL) எனப்படும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த RBI தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த புதிய விதிமுறைகளைச் செயல்படுத்த அது முடிவு செய்துள்ளது. இந்த விதிமுறைகளின்படி, […]

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்றிரவு ஈரான் மீது ‘மிகக் கடுமையான’ தாக்குதலை நடத்தப்போவதாகக் கூறினார். மேலும், “எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும்” ஈரானின் முக்கிய பகுதியான ‘கர்க் தீவு’ (Kharg Island) உட்பட அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவோம் என்றும் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் எச்சரித்தார். அமெரிக்கா – ஈரான் இடையே தொடர்ந்து இரண்டாவது […]

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரக்கோட்டை என்ற இடத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளி முடிவுந்து வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.. அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோரம் நடந்து சென்ற மாணவர்கள் மீது மோதியது.. இந்த விபத்தில் 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.. கார் ஓட்டுநர் உலகநாதனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கார் மோதிய விபத்தில் 4 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் […]

சமூக ஊடகங்களில் ‘ரூ. 370 பிரியாணி’ சர்ச்சை தொடர்ந்து விவாதப் பொருளாகி வரும் நிலையில், உணவு விநியோக நிறுவனமான ‘ஜொமேட்டோ’ (Zomato) தனது செயலி வழியாக ‘சம்மதம்’ (consent) தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் பரவியது.. ஸ்டாண்ட் அப் காமெடியன் பிரணித் மோரின் நிகழ்ச்சியில் முதலில் ஒரு வேடிக்கையான சம்பவமாகத் தோன்றிய ‘ரூ. 370 பிரியாணி’ குறித்த பேச்சு, விரைவில் டேட்டிங் கலாச்சாரம், சம்மதம் மற்றும் நவீன […]

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ரவாலகோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர், 37-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மலிவு விலையில் மாவு, அரிசி, மின்சாரம் மற்றும் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி சாதாரண குடிமக்கள் அமைதியான வழியில் போராடினர்.. ஆனால் ராணுவம் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஒரு பயங்கரமான சூழலாக மாறியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு […]

அடுத்த பத்து நாட்களில் செவ்வாய் கிரகம் தனது ராசியை மாற்றவுள்ளது. இது சுக்கிரனின் ஆதிக்கத்திற்குரிய ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளது. இதனால், 4 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கவுள்ளன. அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம்.. ரிஷபம் செவ்வாய் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். செவ்வாய் இந்த ராசிக்குள் நுழைவதால், இவர்களுக்கு இரட்டிப்பு நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில், இவர்களின் ஆளுமைத் திறன் மேம்படும்; தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய […]