பொள்ளாச்சியைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமான பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இவர்களின் இந்த உறவு குறித்து அந்தப் பெண்ணின் கணவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் கணவர் இனி நீ அவனுடன் பழக கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் அந்தப் பெண் முகேஷுடன் சிறிது நாட்கள் பேசாமல் இருந்துள்ளார். ஆனால் முகேஷ், அந்தப் பெண்ணை தன்னிடம் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சினிமா உலகில் சில சர்ச்சைகள் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் பேசப்படும் விஷயங்களாக மாறிவிடும். அந்த வகையில், நடிகை சோனா சமீபத்தில் நடிகர் வடிவேலு குறித்து பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. ஏற்கனவே ஒரு பேட்டியில், வடிவேலுவுடன் நடிப்பதற்கு பணம் கொடுத்தாலும் சம்மதிக்க மாட்டேன் என்று சோனா கூறியிருந்தார். இந்நிலையில், மீண்டும் வடிவேலு குறித்து அவர் பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை […]
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்பினால், அன்றாட உணவில் கீரைகளை சேர்ப்பது மிகவும் நல்ல பழக்கம். அந்த வகையில், குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் முருங்கைக்கீரை ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு சிறந்த உணவாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல முக்கிய சத்துகள் உள்ளன. இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, தினமும் சில […]
காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிப்பது பலரின் ஆரோக்கிய பழக்கங்களில் ஒன்றாக உள்ளது. சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது தண்ணீரில் கொதிக்கவைத்தோ பருகலாம். இதில் உடலுக்கு தேவையான பல சத்துகள் இருப்பதால், செரிமானம் முதல் சருமம், முடி, இதய ஆரோக்கியம் வரை பல நன்மைகள் கிடைக்கும். சீரகம் உடலின் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அஜீரணம், வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை, வயிற்று வலி போன்ற பிரச்சினைகளை […]
வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களில் சீலிங் ஃபேனும் ஒன்று. ஆனால், அதை சுத்தம் செய்வதை பலர் தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால் ஃபேனின் இறக்கைகளில் தூசி, எண்ணெய்ப் புகை, அழுக்கு போன்றவை படிந்து, நாளடைவில் பிசுபிசுப்பாக மாறிவிடும். இதனால் ஃபேன் சுழலும் வேகம் குறைவதுடன், அறை முழுவதும் தூசியும் பரவும். குறிப்பாக ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, மாதத்திற்கு ஒரு முறையாவது ஃபேனை […]
நம்மில் பலர் வீட்டில் இடப்பற்றாக்குறை காரணமாக குளிர்சாதனப் பெட்டியை (ஃபிரிட்ஜ்) சுவரோடு ஒட்டியபடி வைத்திருப்போம். ஆனால், இது நல்ல பழக்கம் அல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஃபிரிட்ஜ் சரியாக இயங்கவும், நீண்ட நாட்கள் பழுதில்லாமல் இருக்கவும் அதைச் சுற்றி போதிய இடைவெளி இருப்பது மிகவும் அவசியம். பொதுவாக, ஃபிரிட்ஜின் பின்புறத்தில் குறைந்தது 1 முதல் 2 அங்குலம் (2.5 முதல் 5 செ.மீ.) வரை இடைவெளி இருக்க வேண்டும். அதேபோல், […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பொதுக் குளியலறையில், பெண் ஒருவர் குளிப்பதை வாலிபர் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுஜாதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்குள்ள பெண்களுக்கான பொதுக் குளியலறையை பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, வெளியே நின்றிருந்த வாலிபர் ஒருவர் தனது செல்போன் மூலம் அவரை ரகசியமாக வீடியோ பதிவு […]
சமூகத்தில் ஒழுக்கச் சீர்கேடுகள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறார் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதாக பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இதற்கு பல்வேறு சமூக, குடும்ப மற்றும் கல்வி சார்ந்த காரணங்கள் இருப்பதாகவும் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் அணுகுமுறையும், பள்ளிகளில் ஒழுக்கம் கற்பிக்கும் சூழலும் மாறிவிட்டதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர். குழந்தைகள் தவறு செய்தாலும் கண்டிப்பதற்கோ, திருத்துவதற்கோ தயக்கம் காணப்படுவதால், தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், விமர்சனங்களை எதிர்கொள்ளும் […]
பெண் குழந்தைகளை தெய்வமாக கொண்டாடும் சமூகம் ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் பெண் சிசுக் கொலை போன்ற மனிதநேயமற்ற சம்பவங்கள் இன்னும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. பெண் குழந்தை பிறந்ததையே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையும், ஆண் குழந்தை மீதான சமூகப் பாகுபாடும் இன்னும் முற்றிலும் மறையாத நிலையில், பிறந்து சில மணி நேரங்களிலேயே பெண் சிசு கொல்லப்படும் கொடூரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்துள்ள […]
அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தின் பாத்ஷாபூர் பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தினேஷ் மற்றும் தல்மா தொடர்பான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்த இவர்கள், வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஜூலை 16-ஆம் தேதி தனது மனைவி மயக்க நிலையில் இருப்பதாக தினேஷ் காவல்துறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தல்மாவை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

