பெண்கள், கர்ப்பிணிகள், புதிதாக தாயானவர்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து சமூகத்தில் பல நம்பிக்கைகளும் தவறான கருத்துகளும் பரவி வருகின்றன. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய மருத்துவ ஆலோசனைகளையும், சரியான உணவுப் பழக்கங்களையும் பின்பற்றுவதே முக்கியம். பெண்கள் தினமும் கால்சியம் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது எலும்பு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மாதவிடாய் காலங்களில் அதிக உப்பு, […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
காலை கண் விழித்த சில நொடிகளிலேயே மொபைல் போனை எடுத்து பார்க்கும் பழக்கம் இன்று பெரும்பாலானவர்களிடம் காணப்படுகிறது. இதைப் பார்த்து பலர் இதை மொபைல் அடிமைத்தனம் என்று நினைக்கிறார்கள். ஆனால், உளவியல் நிபுணர்களின் பார்வையில், இந்த பழக்கத்திற்கு பின்னால் நம் மூளை செயல்படும் விதமும், புதிய தகவல்களை தெரிந்துகொள்ளும் இயல்பான ஆர்வமும் முக்கிய காரணங்களாக இருக்கலாம். காலை எழுந்தவுடன் பலரின் முதல் செயல் மொபைல் போனை எடுத்து பார்ப்பதுதான். நேரத்தைப் […]
எலுமிச்சை சாறு உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் இயற்கை பானமாக கருதப்படுகிறது. குறிப்பாக செரிமானத்திற்கு உதவுவது, உடலுக்கு நீர்ச்சத்தை வழங்குவது போன்ற பல காரணங்களால் இதை பலர் தினசரி அருந்தி வருகின்றனர். இருப்பினும், எலுமிச்சை சாறு அனைவருக்கும் ஏற்ற பானம் அல்ல. சில உடல்நலப் பிரச்சினைகள் இருப்பவர்கள் இதை அளவோடு அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே அருந்த வேண்டும். எலுமிச்சை சாற்றில் வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல்வேறு […]
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இயற்கை உணவுகளையும் பழங்களையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். அவற்றில் பப்பாளி ஒரு சத்தான பழமாகும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருக்கிறது. பப்பாளியை நேரடியாக சாப்பிடுவதோடு, அதை தண்ணீரில் ஊறவைத்து அல்லது அதனுடன் தண்ணீர் சேர்த்து அருந்துவதும் சில ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும். பப்பாளி சத்துகள் நிறைந்த பழங்களில் ஒன்றாகும். இதில் வைட்டமின் A, […]
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நல்ல கொழுப்புகளை வழங்கும் உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடலின் வளர்ச்சி மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டையும் மேம்படுத்துகின்றன. அந்த வகையில், எளிதில் கிடைக்கும் முழுமையான சத்தான உணவுகளில் முட்டையும் ஒன்று. முட்டை அதிக சத்துகள் நிறைந்த உணவாக கருதப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையான புரதம், வைட்டமின்கள் மற்றும் […]
தமிழ் சினிமாவில் ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த நடிகை மதுபாலா, பல ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்றவர். தற்போது திரைப்படங்களுடன் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அவர், சமீபத்திய நேர்காணலில் தனது உடல்நல பராமரிப்பு, உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து பகிர்ந்துகொண்ட கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மதுபாலா, […]
ஒரே நபரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிந்து வாழ விரும்பாததால் இந்த முடிவை எடுத்ததாக சகோதரிகள் விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்த திருமணம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஹசன்பூர் அருகே உள்ள தௌரியா கிராமத்தைச் சேர்ந்த சமூக வலைதள உள்ளடக்க உருவாக்குநர்களான 20 வயதான சரோஜ், 19 வயதான சாவித்ரி மற்றும் […]
தேனியில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்த 60 வயது மூதாட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சணல் கயிறால் கழுத்து நெரித்து, தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பணத்திற்காக இந்த கொலை நடந்திருக்குமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியில் உள்ள ஓடைத்தெருவில் வசித்து வந்த 60 வயதான ராதா, வட்டிக்கு […]
தென்காசி மாவட்டத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி, சாலையை கடக்க முயன்றபோது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 17 வயது சிறுவன் மற்றும் வாகன உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்து கிராமத்தைச் சேர்ந்த பீட்டரின் 8 வயது மகள் ஜீவிதா, […]
காரைக்குடி அருகிலுள்ள பள்ளத்தூர் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை அனுமதியின்றி ஆபாச நோக்கத்தில் வீடியோ பதிவு செய்ததாக 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்துக்காக காத்திருந்த மாணவியை, செல்போனில் பேசிக்கொண்டிருப்பது போல நடித்து அந்த நபர் ரகசியமாக படம் பிடித்துள்ளார். இதை அருகில் இருந்த மற்றொரு மாணவி கவனித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவளின் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்ற போலீசார், அந்த நபரை […]

