தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான, பயன்பாடின்றி காலியாக கிடக்கும் நிலங்களை பயன்படுத்தி சூரிய மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இத்திட்டம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் ஒரே இடத்தில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களை சேர்ந்த தமிழர்கள்அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக மாநில வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாக […]
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு செயல்படுவதற்கு ஓராண்டு காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணியை அண்ணாமலை தலைமை தாங்கி நடத்தினார். அப்போது பேசிய அண்ணாமலை, ஆகஸ்ட் மாதத்தைச் சுற்றுச்சூழல் மாதமாகக் கடைப்பிடித்து 20 லட்சம் மரக்கன்றுகளை நடும் […]
வயது அதிகரிக்கும்போது தசைகளின் அளவும், வலிமையும் படிப்படியாகக் குறைவது இயல்பான மாற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த மாற்றம் முதுமையில் மட்டுமே தொடங்குகிறது என்று நினைக்க வேண்டியதில்லை. 40 வயதிலேயே தசை இழப்பு (Sarcopenia) தொடங்கலாம் என்றும், அதைத் தடுக்க வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொள்வது முக்கியம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். விளையாட்டு மருத்துவ நிபுணர் டாக்டர் ஜோர்டன் டி. மெட்ஸ்ல், வயது அதிகரிப்பால் ஏற்படும் தசை இழப்பை முழுமையாகத் […]
“ஒரு பஸ் வருமா?” என்று வெயிலிலும் மழையிலும் சாலையோரம் காத்திருந்த நிலை இனி மாறப்போகிறது. வடசென்னை தண்டையார்பேட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வாக, ரூ.2.4 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்குத் தயாராகியுள்ளது. எண்ணூர் ஹை ரோட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையம், இதுவரை தற்காலிகமாக பேருந்துகள் இயக்கப்பட்ட இடத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக […]
இன்றைய குழந்தைகள் எவ்வளவு புத்திசாலித்தனமாகவும், தங்களது எண்ணங்களை எவ்வளவு தெளிவாக வெளிப்படுத்தவும் தொடங்கிவிட்டார்கள் என்பதற்கு இந்த 3 வயது சிறுவனின் செயல் ஒரு சுவாரஸ்யமான உதாரணமாக மாறியுள்ளது. சாக்லேட் தராததால் கோபமடைந்த சிறுவன், பிரச்சினைக்கு தீர்வு கேட்டு நேராக காவல் நிலையத்திற்கே சென்ற சம்பவம் அங்கிருந்த போலீசாரையே சிரிக்க வைத்துள்ளது. சிறுவன் காவல் நிலையத்திற்குச் சென்றதும், அங்கிருந்த பெண் போலீசாரிடம் தனது அம்மா மீது புகார் கூறியுள்ளான். சாக்லேட் கேட்டபோது […]
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில், இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது கணவரான ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி மாடியில் இருந்து தவறி விழுந்ததாக குடும்பத்தினரிடம் கூறிய நிலையில், அவரது உடலில் காணப்பட்ட பலத்த காயங்கள் அந்தக் கூற்றில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஹோஷியார்பூர் மாவட்டம் முகேரியன் அருகே உள்ள சுனேஹ்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமா. இவருக்கும் அமர்ஜித் சிங் என்பவருக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். […]
செல்ஃபி எடுக்கப்போவதாக கூறி ஒரு வயது குழந்தையை தந்தையே ஆற்றில் வீசிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை காப்பாற்றுமாறு தாய் கதறிய நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் குழந்தையின் தந்தையை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆற்றில் விழுந்த குழந்தையை மீட்க தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ரிங்கு. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு […]
காதல் திருமணம் செய்து ஆறு மாதங்களே ஆன நிலையில், மனைவியுடனான குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் ஒரு இளைஞரின் வாழ்க்கையை சோகத்தில் முடித்துள்ளது. மனைவி மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் மனமுடைந்த 28 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துமகூரு மாவட்டம் குனிகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாவீர் காலனியைச் சேர்ந்தவர் அவினாஷ் (28). ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து […]
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் சமூகத்தில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக பச்சிளம் குழந்தைகள்கூட இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாவது, அவர்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையும், அதைத் தொடர்ந்து அவரது பாட்டி எடுத்த நடவடிக்கையும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலை அருகே உள்ள குண்டாங்கல்பாறை புத்தர் நகர் பகுதியில் இந்த […]

