சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜோசப் விஜய் உரை பதிலுரை ஆற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ நிரந்தரமாக என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. இங்கு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி.. எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சி என்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

CRED நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா, உலகளவில் WhatsApp-ஐ வழிநடத்த Meta நிறுவனத்தில் இணையத் தயாராகி வருகிறார். Meta நிறுவனம் CRED-இல் 900 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 8,550 கோடி) முதலீடு செய்கிறது. இந்த ஃபின்டெக் (fintech) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) என்ற தனது செயல்பாட்டுப் பொறுப்பிலிருந்து விலகுவதாக குணால் ஷா நேற்று அறிவித்தார். CRED-இன் ‘சீரிஸ் H’ (Series H) நிதி திரட்டும் […]

பிரதமர் நரேந்திர மோடி ஒரு முதலீட்டுத் தளத்தை ஊக்குவிப்பதாகக் காட்டப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலியான வீடியோவாகும். பிரதமர் மோடியின் போலி வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் PIB உண்மைச் சரிபார்ப்பு (Fact Check): சமூக ஊடகங்களின் இக்காலத்தில், தகவல்கள் மிக வேகமாகப் பரவுகின்றன; அதேவேளையில் தவறான மற்றும் பொய்யான தகவல்களும் மக்களை விரைவாகச் […]

புதிய ஆதார் செயலி (Aadhaar app) வெளியிடப்பட்டு 5 மாதங்கள் நிறைவடையும் முன்பே 3.1 கோடிக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்தச் செயலியைப் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். சேவைகளை எளிதாகப் பெறுவதில் மக்கள் இந்தச் செயலி மீதான நம்பிக்கையை அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆதார் செயலி, […]

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் சில பகுதிகளில் ஜூன் 25 அல்லது ஜூன் 26 ஆகிய தேதிகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். விஜயவாடா பகுதியில் ஜூன் 25 அன்றும், ஹைதராபாத் பகுதியில் ஜூன் 26 அன்றும் மொஹரம் விடுமுறை அளிக்கப்படும். உள்ளூர் பண்டிகை அறிவிப்புகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் அமையும். மொஹரம் விடுமுறைக்குப் பிறகு வரும் நான்காவது சனிக்கிழமையான ஜூன் 27 அன்றும் வங்கிகள் செயல்படாது. ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை என்பதால், […]

ஒரு வேலையைச் செய்யும்போது அது பாதியிலேயே நின்றுபோனால், அதற்குக் காரணம் வாஸ்து தோஷமாக இருக்கலாம் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள் மற்றும் எதிர்மறை ஆற்றல் ஆகியவை கடன் சுமையை அதிகரிப்பதுடன், தொடங்கப்பட்ட பணிகளைத் தடை செய்யவும் கூடும். இருப்பினும், சில எளிய பரிகாரங்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சனைகளிலிருந்து விரைவாக விடுபடலாம் என்று வாஸ்து அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். தினமும் அதிகாலையில் ‘பிரம்ம முகூர்த்த’ நேரத்தில் […]

இந்திய தொலைத்தொடர்புத் துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனமான BSNL, புதிய சலுகைகள் மூலம் பயனர்களைக் கவர முயற்சித்து வருகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டண உயர்வால் அதிருப்தியில் உள்ள வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில், BSNL சந்தையில் இரண்டு அற்புதமான புதிய ப்ரீபெய்ட் (prepaid) திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் வரம்பற்ற சலுகைகளை விரும்புவோருக்கு இத்திட்டம் மிகவும் ஏற்றது. குறைந்த செலவில் அதிக செல்லுபடியாகும் காலம் (validity) மற்றும் சிறப்பான […]

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பயிற்சி மையம் (coaching centre) இயங்கி வந்த கட்டிடத்தில் ஏற்பட்ட இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.. இந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். பூர்னியா பகுதியில் அமைந்துள்ள ஒரு வணிகக் கட்டிடத்தின் மேல் தளத்தில் இந்தப் பயிற்சி மையம் செயல்பட்டு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடர்ந்த புகையும் தீப்பிழம்புகளும் கட்டிடத்தின் சில பகுதிகளை வேகமாகச் சூழ்ந்துகொண்டதால், தங்கள் உயிரைக் […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார்.. விஜய் முதல்வரானதும், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.. இந்த சிறப்பு படையில் ஒரு போலீஸ் சூபிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்ட்கள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். […]