IDFC First Bank, சிறு வணிகங்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் சுயதொழில் புரியும் வல்லுநர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, ஒரு புதிய ‘Business Multiplier Metal Credit Card’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நிலையான வைப்புத்தொகையின் (Fixed Deposit – FD) அடிப்படையில் செயல்படும் இந்த உயர்தர உலோக அட்டை, குறிப்பாக வேகமாக வளர்ந்து வரும் சிறு வணிகங்களுக்கு நிதி நிர்வாகத்தை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. பல வணிக உரிமையாளர்கள் இன்றும் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

கொழுப்பு கல்லீரல் சமீப காலமாக ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. ஆரம்ப கட்டத்தில் பெரிய அறிகுறிகள் எதுவும் தென்படாது என்பதால் பலர் புறக்கணிக்கிறார்கள். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரல் பிரச்சனை மட்டுமல்ல. இது ஒரு ஆபத்தான நோயாகும், இது உடலின் மற்ற முக்கிய உறுப்புகளையும் பாதிக்கிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரலில் தேவையானதை விட அதிக கொழுப்பு சேரும். உடலில் உள்ள நச்சுக்களை […]

முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு 21 வயது சட்டப்பூர்வ குடிப்பழக்கத்தை வலுப்படுத்தியுள்ளது, அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான மதுபானக் கடைகளை மூடியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், தமிழக அரசு 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதுடன், கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அரசு மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவித்தது. ஆனால் தமிழ்நாடு 21 மற்றும் […]

2025-26 நிதியாண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு (PSBs) மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. இம்முறை, வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்புகளைச் (balance sheets) சீரமைப்பதிலும், நிலுவைத் தொகைகளை வசூலிப்பதிலும் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் கடன் தள்ளுபடிகள் (loan write-offs) மிகக் குறைந்த அளவை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. வங்கித் துறை சார்ந்த கலைச்சொற்களில், “கடன் தள்ளுபடி” (write-off) என்பது, வசூலிப்பது கடினம் எனக் கருதப்படும் கடன்களை […]

தமிழ்நாட்டில் 60 ஆண்டுகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி விஜய்யின் தவெக ஆட்சி அமைத்துள்ளது.. இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அதிகளவில் விஜய்க்கு ஆதரவு உள்ளது.. மேலும் அதிமுகவில் இருந்து பலரும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.. குறிப்பாக சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது.. இந்த நிலையில் மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது […]

எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி உள்ளது.. உலகளாவிய எரிசக்தி விலை அதிகரித்து வருவதன் விளைவாக இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103க்கு விற்பனை செய்யப்படுகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்ப […]

நடிகர் விஜய் கடந்த 2024-ம் ஆண்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.. நடந்து முடிந்த தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைத்துள்ளார்.. மேலும் கடந்த 10-ம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். விஜய்யின் பதவியேற்பு விழாவில் த்ரிஷா […]

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், மேற்கு ஆசியாவில் அமைதியைக் கொண்டுவருவதில் இந்தியா ஒரு முக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்ற முடியும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வியாழக்கிழமை தெரிவித்தார். ஈரான் மற்றும் பரந்த மேற்கு ஆசிய நெருக்கடி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமும் மட்டுமே ஒரே வழி என்று அவர் வலியுறுத்தினார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக புது தில்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, அங்கு […]

ஒவ்வொருவரும் பாதுகாப்பான மற்றும் நிலையான நிதி எதிர்காலத்தைப் பெற விரும்புகிறார்கள். இதற்காக, பலர் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறார்கள். எவ்வளவு கடுமையாக உழைத்துச் சம்பாதித்தாலும், பலரால் தாங்கள் விரும்பும் நிதி இலக்குகளை அடைய முடிவதில்லை. இதற்கு முக்கியக் காரணம், அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை சரியான முறையில் முதலீடு செய்து வளர்ப்பதில்லை என்பதே ஆகும். இதற்காகவே, அரசாங்கம் பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் முதலீடு செய்வதன் […]