நிதிஷ்குமார் முக்கிய அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து விலகி, ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது பீகார் மாநில அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புக்குப் பிறகு அவர் அளித்த முதல் பதிலில், தனது அரசியல் வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்த ஒரு விருப்பத்தை நிறைவேற்ற விரும்புகிறேன் என்று கூறினார். அதாவது பீகார் மாநில […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு, எல்பிஜி கேஸ் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. பாரசீக வளைகுடா பகுதியில் எல்பிஜி கப்பல்கள் சிக்கிக் கொண்டுள்ளதால், இந்திய குடும்பங்கள் விரைவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சந்திக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவின் எரிசக்தி பிரச்சினையை மேலும் அதிகரித்து, நாட்டில் பணவீக்கம் உயர்வதற்கும் காரணமாக இருக்கலாம். எல்பிஜி வழங்கலில் உடனடி அபாயம் உலகளவில் தற்போது அதிக […]
பலர் காலையில் டிபன் சாப்பிட்ட உடனேயே டீ அருந்துகிறார்கள். இட்லி, தோசை, உப்மா அல்லது வேறு ஏதேனும் டிபன் சாப்பிட்ட பிறகு ஒரு கப் டீ குடிப்பது புத்துணர்ச்சியூட்டும் உணர்வைத் தரும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், டிபன் சாப்பிட்ட உடனேயே டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா இல்லையா என்பதில் பலருக்கு சந்தேகம் உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, டிபன் சாப்பிட்ட உடனேயே டீ குடிப்பது அவ்வளவு நல்லதல்ல. தேநீரில் டானின்கள் எனப்படும் […]
விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரிய விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா தனது 27 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.. கோலிவுட்டில் முன்னணி நடிகராக லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்று சமீபத்தில் அரசியலில் நுழைந்த விஜய் குறித்து அவரது மனைவி சங்கீதா எடுத்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சமீபத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தை அணுகியது அனைவருக்கும் […]
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வடமாநில தொழிலாளி உட்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. 5 பேர் மீது 6 பேர் கும்பல் பெட்ரோல் குண்டை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துள்ளனர்.. இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை விசாரிக்க சென்ற காவல்துறை வாகனம் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.. இந்த சம்பவம் தொடர்பாக 7 […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. எனினும் ஈரான் ரகசியமாக அணு ஆயுதத்தை தயாரித்திருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. ஆனால் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் மரியானோ க்ரோஸி தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். “ஈரானிடம் அணு ஆயுதங்களை தயாரிப்பது தொடர்பான எந்த கட்டமைக்கப்பட்ட திட்டமும் இல்லை. ஈரான் ஒரு வெடிகுண்டை உருவாக்கவில்லை. இது நாட்கள் அல்லது வாரங்களில் செய்யக்கூடிய ஒன்றல்ல,” என்று […]
நமது ஆரோக்கியம் பெரும்பாலும் நாம் உண்ணும் உணவைப் பொறுத்தது. நல்ல உணவை உண்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, ஆனால் துரித உணவு மற்றும் குப்பை உணவுகளை உண்பது பல நோய்களுக்கு வழிவகுக்கும். உணவுமுறை புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சமீபத்தில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உணவுக்கும் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பு குறித்து ஒரு ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வின் முடிவுகள் பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் […]
மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் கடுமையாகி வருகிறது. இந்த மோதல், உலகளாவிய போர்களில் இருந்து பாதுகாப்பானவை என கருதப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரம்மாண்ட நகரங்களான அபுதாபி மற்றும் துபாய் வரை பரவியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்குள் பல முக்கிய ராணுவ மற்றும் மூலோபாய இடங்களை தாக்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. […]
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் சூடுபிடித்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.. திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தாலும் காங்கிரஸ் கட்சி மட்டும் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த முறை அதிக குடைச்சல் கொடுத்து வருகிறது. முதலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கோஷம் எழுப்பியது.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது […]

