மல்லிகைப் பூ என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. கோடிக்கணக்கில் நகை வாங்கிக் கொடுத்தால் கூட கிடைக்காத மகிழ்ச்சி, ஒரு மல்லிகைப் பூவிலேயே கிடைத்துவிடும் எனக் கூறும் பெண்கள் பலர் உண்டு. அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த மல்லிகைப் பூவை தினமும் தலையில் சூட வேண்டும் எனப் பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். ஆனால், மல்லிகைப் பூவை நீண்ட நாட்கள் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க முடியாது என்பதே ஒரு பொதுவான சிக்கலாக உள்ளது. வீட்டில் தினமும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
வீடு முழுமையாக சுத்தமாக இல்லாவிட்டாலும், கழிப்பறை சுத்தம் மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. சுத்தமில்லாத கழிப்பறைகள் பல்வேறு நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் வீடுகளில் கழிப்பறை சுகாதாரத்தை பராமரிப்பது மிக முக்கியமாகிறது. ஆனால், கழிப்பறையில் உருவாகும் மஞ்சள் மற்றும் பழுப்பு நிற வளையக் கறைகள், சுண்ணாம்பு படிவங்கள் போன்றவை சாதாரண முறைகளில் எளிதில் நீங்காத சவாலாக இருப்பது பலரின் அனுபவமாக உள்ளது. இத்தகைய நிலை, […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று (ஜூலை 1) முதல் செல்போன் கொண்டு செல்லுவதற்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழையும் அனைத்து பக்தர்களும் பாதுகாப்பு சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள். பொதுத் தரிசனம் மற்றும் கட்டணத் தரிசன வரிசைகள் அனைத்திலும் சோதனை நடைபெறும். பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு அல்லது கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு வைப்பகங்களில் ஒப்படைத்துவிட்டு தரிசனத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி செல்போன் […]
இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பைவிட இயந்திரங்களின் உதவியோடு அதிகமாக வாழும் நிலை உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு தொழில்நுட்ப சாதனங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் வாஷிங் மெஷின் ஒவ்வொரு வீட்டிலும் அத்தியாவசிய சாதனமாக மாறியுள்ளது. இன்றைய நிலையில் பெரும்பாலான வீடுகளில் துணிகள் முழுமையாக வாஷிங் மெஷினில் துவைக்கப்படுகின்றன. இதனால் நேரம் மற்றும் உழைப்பு குறைவது உண்மைதான். இருப்பினும், சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் துணிகள் விரைவில் […]
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (MGNREGA)2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.தற்போது அது ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக “VB G RAM G” என்ற புதிய சட்டம் இன்று(ஜூலை 1) முதல் அமலுக்கு வரவுள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் 100 நாள் வேலை திட்டம்(MGNREGA) கொண்டுவரப்பட்டது. தற்போது இந்த திட்டத்தை மறுசீரமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. […]
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது தற்போது மிகப் பெரிய கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. பள்ளி, கல்லூரி, வேலை என எந்த இடத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வரும் நிலையில், சிறுமிகள் தொடர்பான மர்ம மரணங்களும் சமூகத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சிக்குட்பட்ட ஏரி கொல்லை பகுதியில் […]
சமீப காலமாக கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பெற்றோர் பிள்ளைகளை கொலை செய்வதும், பிள்ளைகள் பெற்றோரை கொலை செய்வதும் கவலைக்கிடமான அளவில் அதிகரித்து, சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது காஞ்சிபுரத்தில் நடந்துள்ள ஒரு கொடூரமான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் கோயில் தெருவில், 50 வயதான ஏழுமலை என்பவர் வசித்து […]
தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருந்தாலும், எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. பருவமழையின் தீவிரம் குறைவாக இருப்பதால் மழைப்பற்றாக்குறை நிலவுகிறது; பல இடங்களில் மழை இன்னும் முழுமையாகத் தொடங்கவில்லை. இதனால் அனைத்துப் பகுதிகளிலும் மழைப்பற்றாக்குறை நீடிக்கிறது. ‘எல் நினோ’ (El Niño) விளைவு காரணமாக இந்த ஆண்டு இயல்பை விடக் குறைவான மழையே பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இது சாமானிய மக்களைப் பாதிக்கும். குறைந்த மழையினால் […]
ஜூலை 1, 2026, அதாவது முதல் இந்தியப் பொருளாதாரத்தில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வங்கி விதிகள், கடவுச்சீட்டுக் கட்டணம் மற்றும் பெட்ரோல் விலை போன்ற மக்களைப் பாதிக்கும் வகையிலான புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அந்தப் புதிய விதிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.. பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீதான முந்தைய கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. விநியோகச் சிக்கல்கள் இருந்தபோது இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இனி ஜூலை 1 […]
நமது இந்திய கலாச்சாரத்தில், ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட இடமும் முக்கியத்துவமும் உண்டு. வீட்டில் தினமும் பயன்படுத்தப்படும் துடைப்பமும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். தூய்மை மற்றும் செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் லட்சுமி தேவி வீட்டில் வாசம் செய்ய வேண்டுமானால், சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள். இந்தத் தூய்மையை நிலைநாட்டுவதில் துடைப்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால்தான், அதை வைக்கும் இடம் மற்றும் பராமரிப்பு குறித்து […]

