சிவபெருமானுக்கு பொதுவாக வில்வ இலைகள் மட்டுமே அர்ப்பணிக்கப்படுவது மரபாக அறியப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் துளசி இலைகளால் சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் தனித்துவமான கோயில் ஒன்று இருப்பது பலருக்கும் தெரியாத தகவலாகும். சென்னை – வல்லக்கோட்டை பாதையில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள வில்வவன நாயகி சமேத துளசீஸ்வரர் கோயில் இந்த அரிய மரபை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இங்கு சிவபெருமான் “துளசீஸ்வரர்” என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் துளசி மற்றும் […]