தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் திமுக சார்பில் போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.. சிட்டிங் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பலரும் தங்களது தொகுதியில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.. மேலும் அம்பத்தூர், தி.நகர், அண்ணா நகர், ராயபுரம், எழும்பூர், […]

புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ‘வருமான வரிச் சட்டம் 2025’ நடைமுறைக்கு வருவதால், நாடு முழுவதும் உள்ள ஊதியம் பெறும் ஊழியர்களிடையே ஆர்வமும் கவலையும் எழுந்துள்ளது. ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் புதிய வருமான வரி விதிகள், வரி விகிதங்களை உயர்த்தாவிட்டாலும், ஊதியக் கட்டமைப்பில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவருகின்றன. இந்த மாற்றங்களைச் செயல்படுத்தும் பொறுப்பை வருமான வரித் துறை ஏற்கும். ஊழியர்களுக்கான ‘நிறுவனத்தின் மொத்தச் செலவு’ (CTC) […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..  தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் […]

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் தலைவர்கள் பலர் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், விஜய் இன்று பெரம்பூரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கூறப்பட்டது… தேர்தலில் அவர் பெரம்பூரில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் இன்று […]

நீங்கள் ஒரு ‘இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி’ (Inverter Split AC) வாங்க விரும்பினால் உங்களுக்கு சிறந்த வாய்ப்பு.. இந்த ஏசி, மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. இது ‘SHARP’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 1.5 டன் ஏசி ஆகும். ஒரு சாதாரண ‘மாஸ்டர் பெட்ரூம்’ (Master Bedroom) எனப்படும், சுமார் 150 முதல் 200 சதுர அடி பரப்பளவு கொண்ட அறையை குளிர்விக்க 1.5 டன் ஏசியே […]

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் திமுக சார்பில் போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.. இதில் பெரும்பாலான அமைச்சர்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் களமிறங்குகிறார், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்திலும் […]

ஜோதிடத்தின்படி, செவ்வாய் கிரகம் கோபம், போர் மற்றும் மனக்கசப்பு ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. சனி கிரகம் கர்ம பலன்களை அளிப்பவராகக் கருதப்படுகிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஏப்ரல் 2-ஆம் தேதி மீன ராசியில் சந்திக்கின்றன. செவ்வாயும் சனியும் இணையும் இந்த நிகழ்வு ‘சனி-மங்கள் யோகம்’ (சனி-செவ்வாய் சேர்க்கை) எனப்படும் ஒரு யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் ஐந்து ராசிகளை நேரடியாகப் பாதிக்கிறது. அந்த ராசிகள் எவை என்பதையும், அவற்றிற்கு என்னென்ன […]

பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையேயான தொலைபேசி உரையாடலில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் பங்கேற்றதாக வெளியான ஊடகச் செய்தியை இந்தியா மறுத்துள்ளது. இரு தலைவர்களுக்கு இடையே மட்டுமே நடைபெற்றது என்றும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் நடைபெற்று வரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைமை குறித்து அது கவனம் செலுத்தியது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. “நாங்கள் அந்தச் செய்தியைப் பார்த்தோம். […]