தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அதன்படி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியின் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இன்று முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அறிவுரை, ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால், இஸ்ரேல் அரசின் […]
பொதுவாக, மது அருந்துவது கல்லீரலை சேதப்படுத்தும் என்று கூறப்படுகிறது.. இந்த விஷயத்தில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும்.. ஆனால், இப்போதெல்லாம், மது அருந்தாதவர்களிடமும் கல்லீரல் பிரச்சினைகள் வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.. அவர்கள் மது அருந்தாவிட்டாலும் கூட.. கல்லீரல் எவ்வாறு சேதமடைகிறது என்று தெரியாததால் பலர் குழப்பமடைகிறார்கள். ஆரம்பத்தில், கல்லீரல் பிரச்சினைகளின் அறிகுறிகள் லேசானவை.. எனவே மக்கள் அவற்றைப் புறக்கணிக்கிறார்கள். பின்னர்.. படிப்படியாக கல்லீரல் சேதமடைகிறது.. அவர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள்.. […]
திமுக – காங்கரஸ் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்ததால், கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற குழப்பம் நீடித்தது.. இன்று, திமுகவுடன் காங்கிரஸ் நடத்திய முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.. இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது “ காங்கிரஸ் சார்பில் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளோம்… எங்கள் தேவையை அவர்களிடம் கூறியுள்ளோம்.. அவர்கள் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர். திமுக […]
இன்று அதிகாலை இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது.. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.. ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகர மையப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, அடர்ந்த புகை மேகங்கள் எழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தெஹ்ரான் நகரின் பலப் பகுதிகளில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.. ஈரான் அரசு தொலைக்காட்சி வெடிப்பு நடந்ததை உறுதிப்படுத்தினாலும், ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் […]
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் “ கிராம கோயில் பூசாரிகள் மாநாட்டில்” கிராம கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.. மேலும் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. அப்போது பூசாரிகலின் நலனுக்காக 11 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தை முன்னிட்டு கிராம பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும். பூசாரிகள் மரணமடைந்தால் வழங்கப்படும் வாரிசுதாரர் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். கிராம […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி […]
சமீப காலமாக, அனைவரும் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக சேமிக்க விரும்புகிறார்கள். சந்தை ஆபத்து இல்லாமல் உத்தரவாதமான வருமானத்தை தேடுபவர்களுக்கு தபால் அலுவலக திட்டங்கள் எப்போதும் சிறந்த தேர்வாகும். குறிப்பாக இப்போது, கிராமப்புற மக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ‘கிராம பிரியா திட்டம்’ மிகவும் பிரபலமாகி வருகிறது. இது ஒரு சேமிப்புத் திட்டம் மட்டுமல்ல, ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வழங்கும் ஒரு சூப்பர் பணத்தைத் திரும்பப் பெறும் திட்டமாகும். அதன் […]
தவெக தலைவரும், நடிகருமான விஜய் அரசியலில் முக்கியமான கட்டத்தில் உள்ளார்.. ஆனால் தற்போது அடுத்தடுத்து பின்னடைவுகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளார். அவரது ஜனநாயகன் படத்தின் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது. அது எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த வரிசையில், இப்போது அவரது சொந்த குடும்பத்திலேயே பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றுள்ளார். இந்த செய்தி நேற்று முதல் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. விஜய்யின் […]
மார்ச் 1 முதல், இந்தியாவில் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் செயலிகளை பயனர்கள் இதுவரை பயன்படுத்தியதைப் போல பயன்படுத்த முடியாத நிலை உருவாகலாம். ‘SIM Binding’ எனப்படும் புதிய ஒழுங்குமுறை விதிமுறையின் கீழ், கணக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கான சிம் கார்டு அந்த மொபைல் சாதனத்திலேயே, செயல்பாட்டில் (active) இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தகவல்தொடர்பு துறை (DoT) வழங்கியுள்ளது. இதன் மூலம், முன்பு […]

