தமிழ்நாட்டில் நிலவி வரும் வானிலை சூழலில் அடுத்த சில நாட்களுக்கு திடீர் மாற்றங்கள் ஏற்படப்போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, தற்போது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டாலும், அதே சமயம் தென்கிழக்கு வங்கக்கடல் […]

உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வால் நடுத்தரக் குடும்பங்கள் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், தற்போது ஒரு நிம்மதி தரும் தகவல் வெளியாகியுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் விலை விரைவில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் இது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால், நாட்டின் கோடிக்கணக்கான குடும்பங்கள் இந்த விலை குறைப்பை […]

ஜோதிடத்தின்படி, கிரகங்களும் ராசிகளும் தங்கள் இடப்பெயர்ச்சி நிலைகளிலிருந்து வேறு இடத்திற்கு நகர்ந்து கொண்டே இருக்கும். இப்படி நகரும்போது, ​​அதன் தாக்கம் அனைத்து ராசிகளின் மீதும் விழும். இந்த மாதம் 22 ஆம் தேதி புதன் பூர்வபாத்திர நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். இருப்பினும், 3 ராசிகளைச் சேர்ந்தவர்கள் புதனின் அருளைப் பெற்றுள்ளனர். இதன் மூலம், அவர்களின் முழு ஜாதகமும் முற்றிலும் மாறும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.. மேஷம்: புதனின் […]

மத்திய அரசின் கீழ் உள்ள தபால் நிலையங்களில் பல்வேறு திட்டங்கள் கிடைக்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், நல்ல வருமானத்தைப் பெற, தபால் நிலையங்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தை வழங்கும் பல திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்களில் எந்த ஆபத்தும் இல்லை. அரசு உத்தரவாதம் அளிக்கிறது. அதற்காக, இந்த அரசுத் திட்டங்கள் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. […]

இப்போது மக்களின் தனிப்பட்ட பதிவுகள் ஆன்லைனில் கிடைப்பதால், அவர்களுக்கு தெரியாமலே கடன் வாங்கி மோசடி செய்பவர்கள் உள்ளனர். நீங்கள் எந்தக் கடனையும் வாங்காவிட்டாலும், உங்கள் பெயரில் கடன் உருவாக்கப்படலாம். ஆனால் அந்தப் பணம் மற்றவர்களின் கணக்குகளுக்குச் செல்கிறது. உங்களுடன் தொடர்பில்லாத கடன் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, உங்கள் கிரெடிட் அறிக்கைகளை கவனிக்காமல் விடாதீர்கள். அவ்வப்போது உங்கள் கிரெடிட் அறிக்கைகளைச் சரிபார்க்க வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில் […]

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.. அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.. இன்றுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் இன்று ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. எனினும் முதலமைச்சரை ஓபிஎஸ்-ஐ சந்தித்ததற்கான காரணம் வெளியாகவில்லை.. திமுக உடன் இணைந்து ஓபிஎஸ் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா? அல்லது தனிக்கட்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது தவெக உடன் […]

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யக் கூறி அமலாக்கத்துறை சார்பில் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழங்கிய ஆதாராங்களில் முகாந்திரம் உள்ளது என்பதால் அதன் அடிப்படையில் […]

2021 – 2026 திமுக ஆட்சிக்காலத்தின் கடைசி சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.. இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.. எனினும் இன்றைய கூட்டத்தொடரை அதிமுக புறக்கணித்துவிட்டது.. இந்த நிலையில் வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் மு.க ஸ்டாலினே முதல்வராக வர வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவு ஐயப்பன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. சட்டப்பேரவையில் பேசிய அவர் “ முதல்வர் […]

நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்ற ரூ.2,300 கோடி ஊழல் தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீது உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திமுக அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்களின் துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ₹888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் திரு. கே.என்.நேரு […]