தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பிரதான கட்சிகள் சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.. ஒருபுறம் வேட்பாளர் நேர்காணலும் நடைபெற்று வருகிறது.. அந்த வகையில் விசிக சார்பில் இன்று முதல் விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.. விசிக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தலைமை அலுவலகத்தில் ரூ.5,000 செலுத்தி விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, […]

மாரடைப்பு என்பது ஒரு காலத்தில் முதியவர்களுக்கு மட்டுமே ஏற்படும் ஒரு பிரச்சனை என்று கருதப்பட்டது. ஆனால் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப, இந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. தற்போது, ​​45 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் சுமார் 4 சதவீதம் முதல் 10 சதவீதம் பேர் இதயம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 15 முதல் 44 வயதுக்குட்பட்டோரிடையே, கடந்த இரண்டு தசாப்தங்களாக இதயத் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், […]

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அனைத்து மக்களுக்கும் அரசாங்கம் இலவச ரேஷன் வழங்கி வருகிறது. இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 3 மடங்கு ரேஷன் வழங்கப்படும் என்று மத்தியிலுள்ள நரேந்திர மோடி அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டது. ‘X’ சமூக ஊடகத் தளத்தில் அவர் எழுதிய பதிவில், அனைத்து பயனாளிகளும் ஏப்ரல் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..  தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் […]

தென் கொரியாவின் மத்திய நகரமான டேஜியோனில் உள்ள ஒரு வாகன உதிரிபாகத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.. இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.. சுமார் 60 பேர் காயமடைந்தனர்.. 4 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. உயிரிழந்த 10 பேரின் உடல்களையும் அதிகாரிகள் மீட்டனர். உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் 25 பேர் படுகாயமடைந்ததாகக் கூறியது, ஆனால் அவர்களில் யாரேனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் […]

ஸ்மார்ட்போன்களில் புதிய ஆதார் செயலியை (App) முன்பே நிறுவி வைப்பது தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கும் தொழில்துறைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதாக கூறப்படுகிறது.. இந்த நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.. இந்த முடிவு இன்னும் விவாதத்தில் உள்ள ஒரு முன்மொழிவு மட்டுமே என்றும், இதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தி உள்ளது. மொபைல் போன்களில் புதிய ஆதார் செயலியை முன்பே நிறுவி வைப்பதற்கான முன்மொழிவு, நவம்பர் […]

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து அச்சத்தில் உறைந்திந்த கோடிக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது. மேற்கு ஆசியாவின் மீது போரின் மேகங்கள் சூழ்ந்தபோது, ​​எரிபொருள் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை இருந்தாலும் இந்தியா தனது ராஜதந்திரத் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய பதற்றங்கள் நமது எரிவாயு சிலிண்டர் விநியோகத்தைப் பாதித்திருந்தாலும், தற்போது நிலைமை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. அச்சத்தின் காரணமாக எரிவாயு […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..  இந்த நிலையில் தமிழக தேர்தல் களத்தில் புதிய கூட்டணி உருவாக […]

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள் தற்போது இந்தியாவின் எரிபொருள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சாதாரண பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாததால் நுகர்வோர் நிம்மதி அடைந்துள்ளனர், அதே சமயம் பிரீமியம் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. மார்ச் 20, 2026 முதல், எண்ணெய் நிறுவனங்கள் பிரீமியம் பெட்ரோலின் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.35 வரை உயர்த்தியுள்ளன. சாதாரண பெட்ரோலுக்கும் பிரீமியம் பெட்ரோலுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம். அவற்றின் […]