இஸ்ரேல் ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையி, இந்த போர் எப்போது முடிவடையும் என்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்தார்.. அப்போது “ஈரானுக்கு எதிரான போர் நீண்ட காலம் நீடிக்காமல் குறுகிய காலத்திலேயே முடிவடையக்கூடும். ஈரானில் இஸ்லாமிய ஆட்சியை பாதுகாக்கும் போராட்டத்தை மேற்பார்வை செய்ய புதிய கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட உயர்ந்த மதத் தலைவரை தேர்வு செய்திருந்தாலும், இந்தப் போர் குறுகிய காலமே நீடிக்கலாம் என்று கூறினார். ஈரான் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி விட்டது.. இது ஈரான் போர் தொடங்கிய போது இருந்த விலையை விட 60%-க்கும் மேல் அதிகமாகும்.. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் சர்வதேச எண்ணெய் சந்தைகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.. பெட்ரோல் டீசல் விலையை இப்போதைக்கு உயர்த்தும் திட்டம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் சமையல் […]
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 2 மாநில சட்டமன்றங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்படி மேற்கு வங்கம் (மே 7 ), தமிழ்நாடு (மே 10), அசாம், (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜுன் 15) என 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் […]
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். விஜய்யிடம் சுமார் 12 மணி நேரங்களுக்கு மேல் விசாரணை […]
திருச்சியை அடுத்த சிறுகனூரில் இன்று திமுகவின் 12-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு தான் என்று மத்திய அரசு கூட சொல்கிறது.. தமிழ்நாடு சூப்பர் ஸ்டேட் மாநிலம் என்று சர்வதேச பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.. தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதனால் தமிழ்நாடு இதுவரை இல்லாத வகையில் 14 ஆண்டுகள் […]
திருச்சியை அடுத்த சிறுகனூரில் இன்று திமுகவின் 12-வது மாநில மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மாநாஅட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 112 உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றினார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில் முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கை காட்டிய படியே ரேம்ப் வாக் சென்றார்.. இதை தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் படங்களுக்கு முதல்வர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதை […]
புது டெல்லியிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்குப் புறப்பட்ட இண்டிகோ (IndiGo) விமானம் ஒன்று, சுமார் ஏழு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு நடுவானில் திடீரென யூ-டர்ன் போட்டு, மீண்டும் இந்தியத் தலைநகருக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. மேற்கு ஆசியாவில் (மத்திய கிழக்கு நாடுகள்) நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, கடைசி நேரத்தில் விதிக்கப்பட்ட வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாடுகளே இதற்குக் காரணமாகும். நடந்தது என்ன? அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் […]
உங்கள் PF இருப்பை பல வழிகளில் சரிபார்க்கலாம். மிஸ்டு கால் மற்றும் SMS மூலமாகவும் நீங்கள் இருப்பு விவரங்களைப் பெறலாம். EPFO அல்லது Umang செயலி மூலம் மட்டுமே நீங்கள் அதை அறிய வேண்டியதில்லை. இவற்றின் விவரங்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். உங்கள் PF இருப்பைச் சரிபார்ப்பது எளிது. உங்கள் இருப்பைச் சரிபார்க்க EPFO வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டிய அவசியமில்லை. EPFO போர்டல் மூலம் சரிபார்க்க, உங்கள் UAN […]
ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் ஒரு நபர் தனது இறந்த குழந்தையை அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு அட்டைப் பெட்டியில் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அவருக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. இருப்பினும், மருத்துவமனை அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். குழந்தையின் தந்தையோ அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் ஆம்புலன்ஸ் கோரவில்லை என்று கூறினர். பங்க்ராசாய் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா ஹெம்ப்ராம், […]
நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆதார் மிகவும் அவசியமான அடையாள ஆவணமாகும். அது இல்லாமல், நாட்டில் எந்த அரசு திட்டங்களையோ அல்லது அரசு சேவைகளையோ நீங்கள் பெற முடியாது. மொபைல் சிம் பெறுவது முதல் அரசு திட்டங்கள் வரை பல நன்மைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை பயனுள்ளதாக இருக்கும். நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு நபரும், வயது மற்றும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல், இந்த 12 இலக்க தனித்துவமான எண் அட்டையைப் பெற வேண்டும். […]

