காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. இந்த புகைப்படம் 69 வயதான முன்னாள் தூதரும், அரசியல்வாதியுமான சசி தரூரின் கவர்ச்சி குறித்து மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. நீண்ட காலமாக இணையத்தில் பலரின் விருப்பமான நபராக இருக்கும் தரூர், இந்தப் புகைப்படத்தால் மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.. அந்த புகைப்படத்தில், சசி தரூர் ஒற்றை இருக்கை சோபாவில் அமர்ந்திருக்க, அவரது அருகில் பத்திரிகையாளர் ருன்ஜுன் ஷர்மா […]

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.. இந்த சூழலில் நேற்று முன் தினம், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் […]

வெள்ளரிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நாம் இதை பெரும்பாலும் சாலடுகள், ராய்தா அல்லது சாறு வடிவில் சாப்பிடுகிறோம். இதில் 95 சதவீதம் தண்ணீர் இருப்பதால், இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், எடை குறைப்பிற்கும், செரிமானத்திற்கும் சிறப்பாக உதவுகிறது. இதில் வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், இந்த ஊட்டச்சத்துக்களின் இருப்பு சில உடல்நலப் பிரச்சனைகளை மோசமாக்கக்கூடும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆயுர்வேதத்தின்படி… […]

மத்திய அரசின் பல திட்டங்கள் மக்களை ஈர்த்து வருகின்றன.. குறிப்பாக 9 கோடி மக்களுக்குப் பயனளிக்கும் பிஎம் கிசான் திட்டம் மீது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, இந்தத் திட்டம் குறித்த பல தகவல்களைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவற்றில் சில மட்டுமே உண்மையானவை. சில தவறான தகவல்களும் பரவி வருகின்றன.. சமீபத்தில் அப்படி ஒரு தவறான தகவல் பரவியது.. அதாவது, பிஎம் கிசான் திட்டத்தின் […]

ஸ்பெயினில் ஒரு விசித்திரமான காரணத்துக்காக ஒரு பெண் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தினமும் அலுவலக நேரத்திற்கு 40 நிமிடங்கள் முன்பாக அவர் வந்தது தான் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்கள் பல்வேறு விதமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர் நிறுவனத்தையும் நீதிமன்றத்தையும் ஆதரிக்க, சிலர் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.. பெண் ஊழியர் ஏன் நீக்கம் செய்யப்பட்டார்? அந்த ஸ்பானிஷ் நிறுவனத்தின் விதிப்படி, […]

சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு வரும் 15-ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது கார்த்திகை சுபமுகூர்த்த நாளான 15.12.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் […]

விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையே 193 கிமீ தொலைவிற்கு இரட்டை ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த விரிவான செயல்திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையே ரயில்போக்குவரத்து மேலும் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே தஞ்சாவூர் – […]