தமிழகத்தில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை 4-ம் தேதி நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கும் விஜய்யின் தவெக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளரை அறிவித்தார்.. மேலும் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதியில் […]

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி விசிக எம்.எல்.ஏவாக இருப்பவர் ஆளுர் ஷாநவாஸ்.. தனது அதிரடியான பேச்சுகள் மூலம் இளம் தலைமுறையினரிடம் கவனம் பெற்று வந்தார் ஆளுர் ஷாநவாஸ்.. ஆனால் இந்த முறை ஆளூர் ஷாநவாஸுக்கு இந்த முறை விசிக தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.. பாஜகவை துணிந்து எதிர்த்து பேசிவரும் ஆளுர் ஷாநவாஸுக்கு ஏன் சீட் வழங்கப்படவில்லை என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.. மேலும் அவருக்கு […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராமதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..  இந்த தேர்தலில் புதிதாக களம் […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்து வருகின்றனர்.. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.. அந்த வகையில் சமீபத்தில் தவெக சார்பில் போட்டியிடும் 234 […]

ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் இரவு முழுவதும் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்தது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, காந்தர்பால் மாவட்டத்தின் அர்ஹாமா பகுதியில் பாதுகாப்புப் படைகள் தேடுதல் வேட்டையைத் தொடர்கின்றன. இந்தக் கூட்டு நடவடிக்கையை இந்திய ராணுவத்தின் இரண்டு அசாம் படைப்பிரிவுகள், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்) ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. […]

வயது ஆக ஆக பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதில் கர்ப்ப காலம் ஒரு மிக முக்கியமான கட்டமாகும். இதற்குப் பிறகு, பெண்களின் உடலில் எலும்பு அரிப்பு அல்லது எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. எனவே, முப்பது வயதிற்குப் பிறகு பெண்கள் தங்கள் உணவு மற்றும் உடலில் உள்ள கால்சியம் அளவுகளில் கவனம் செலுத்துவது அவசியம். பல பெண்களுக்குத் தங்கள் பிரச்சனைகளைப் புறக்கணிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், வயது ஆக […]