தமிழக நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ தவெக அரசு வெள்ளை அறிக்கை என்பது வெற்று அறிக்கை.. தவெக அரசின் இயலாமையை மூடி மறைக்கும் யுக்தியாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து தப்பிப்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. 2021-ல் திமுக அரசு பொறுப்பேற்ற போது அன்றைய நிதியமைச்சர் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. ஆனால் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.. இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் எம்.எல்.ஏக்கள் 5 பேர் அடுத்தடுத்து […]
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் குறித்து அவர் பேசிய கருத்து சர்ச்சையாகி உள்ளது.. இதுகுறித்து பேசிய அவர் “ இப்போது இந்த இடைத்தேர்தல்கள் வரப்போகிறது.. இந்த இடைத்தேர்தலுக்கு என்ன அவசியம் இருக்கிறது.. இப்போது தானே உங்களை மக்கள் ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்தனர்.. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரத்தில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.. டிடிவி தினகரன் கட்சியில் இருந்து குதிரை […]
கோயில் வளாகங்களில் உள்ள கடைகளில் பூஜை பொருட்களின் விலை பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயம் என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.. இதுதொடர்பாக அனைத்து கோவில் நிர்வாகத்திற்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் “ அனைத்து கோவில்களின் வளாகங்களில் இயங்கும் கடைகளிலும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பூஜை பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.. சுத்தமான தரமான பொருட்கள் விற்பனை செய்வதை கடைக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும்.. பூஜை பொருட்களின் விலை […]
‘ஜி-7’ (G7) நாடுகளின் தலைவர்கள் நேற்று பிரான்ஸின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains) நகரில் கூடினர். அப்போது முக்கியமான உலகளாவிய சவால்களை விவாதிக்கவும், உக்ரைனுக்குத் தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவும், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான முக்கிய ஒப்பந்தத்தை வரவேற்றும் பேசினர்.. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கும் இடையிலான ஒரு சிறிய உரையாடல் சமூக ஊடகங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது; இதன் மூலம் ‘மெலோடி’ (Melodi) […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் தவெக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.. எனினும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது.. அக்கட்சி தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.. அவருடன் முதல் கட்டமாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.. பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது.. […]
ஈரான்-அமெரிக்கா இடையிலான அமைதி ஒப்பந்தம் மற்றும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்பட உள்ளது.. ஒருபுறம், ஹார்முஸ் பகுதியில் பல மாதங்களாகத் தேங்கிக் கிடந்த எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் உரங்கள் ஏற்றிய கப்பல்கள் மீண்டும் இந்தியாவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. மறுபுறம், உலகின் மிகப்பெரிய LNG ஏற்றுமதியாளர்களில் ஒன்றான கத்தார், தனது எரிவாயு உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கத் தயாராகி வருகிறது. இது சர்வதேச […]
சமீப காலங்களில் மாரடைப்பு பாதிப்புகள் ஆபத்தான வேகத்தில் அதிகரித்து வருகின்றன. முன்பு முதியவர்களிடம் அதிகம் காணப்பட்ட இதயப் பிரச்சனைகள், இப்போது இளைஞர்களிடமும் காணப்படுகின்றன. அதிக கொலஸ்ட்ரால் (கொழுப்பு) தான் மாரடைப்புக்கு முக்கிய காரணம் என்று பலர் பொதுவாக நம்புகின்றனர். இருப்பினும், சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கொலஸ்ட்ரால் அளவு சீராக இருந்தாலும் சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கொலஸ்ட்ரால் அறிக்கைகளை மட்டும் வைத்து இதய ஆரோக்கியத்தை மதிப்பிடுவது நல்லதல்ல […]
ஜி7 (G7) தலைவர்கள் கூட்டத்தில், தனக்கு அருகிலேயே அமர்ந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்திய அமெரிக்க ராணுவத் தாக்குதலில் இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை தனது கவலையை வெளிப்படுத்தினார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் ஸ்திரமற்ற தன்மையால் ஏற்படும் கடுமையான மனித மற்றும் பொருளாதார இழப்புகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர், சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை […]
சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ரூ.1,12,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி […]

