2025-26 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. நடப்பு நிதியாண்டு மார்ச் 31 அன்று முடிவடைந்து, புதிய நிதியாண்டான 2026-27 தொடங்கவுள்ளது. இந்நிலையில், வரி செலுத்துவோர் சில முக்கிய நிதி சார்ந்த பணிகளை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு நிதி வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த உரிய நேரத்தில் நிறைவு செய்யப்பட்டால், வரிச்சுமையை குறைப்பது மட்டுமின்றி, அபராதங்கள் மற்றும் கூடுதல் வட்டி செலுத்துவதையும் தவிர்க்க முடியும். பழைய வரி விதிப்பு […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

இஸ்ரேல் – ஈரான் போர் இந்தியாவின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் LPG நிரப்ப நீண்ட வரிசைகள் தற்போது காணப்படுகின்றன.. பலரும் கேஸ் சிலிண்டர் கிடைக்காது என்ற பீதியில் முன்பதிவு செய்து வருகின்றனர்.. இருப்பினும், LPG விநியோகஸ்தர்கள் பயனர்களுக்கு செயல்முறையை எளிதாக்க WhatsApp, மிஸ்டு கால், மொபைல் செயலிகள் மற்றும் IVRS உள்ளிட்ட பல முன்பதிவு விருப்பங்களை வழங்குவதால், […]

மாரடைப்பு என்பது ஒரு காலத்தில் முதியவர்களுக்கு மட்டுமே ஏற்படும் உடல்நலப் பிரச்சினையாகக் கருதப்பட்டன. ஆனால் இன்றைய வாழ்க்கை முறையின் காரணமாக, பதின்ம வயதினர்கள்கூட இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், இதய நோய் மற்றும் கரோனரி தமனி நோய் ஆகியவை குறித்து நமது உடல் முன்கூட்டியே சில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சோர்வு, வாயுத் தொல்லை அல்லது மன அழுத்தம் என்று நாம் சாதாரணமாகப் புறக்கணிக்கும் பிரச்சினைகள், உண்மையில் […]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தலை முதன்முறையாக சந்திக்க உள்ள தவெக என்.டி.ஏ கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நேற்று ஆன்லைன் வாயிலாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த […]

நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து பேசிய பேச்சு ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று பேசிய ஆதவ் “ அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற நினைத்தார் ரஜினிகாந்த். ஆனால் திமுக குடும்பம் மிரட்டியதால், அந்த மிரட்டலுக்கு பயந்து தான் அரசியலுக்கு வராமல் இருந்துவிட்டார்.. விஜய்யிடம் மனவலிமை இருக்கிறது என்பதை நான் சொல்கிறேன்..” என்று பேசியிருந்தார். அவரின் […]

தமிழ்நாடு, கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தல் நடைபெற மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் தேர்தல் நடைபெறவுள்ள அசாம் மாநிலத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சென்றுள்ளார்.. அவர் ரூ. 4,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் வைத்தார். கவுகாத்தியில் […]

மஸ்கட்டில் நடந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர் என்றும் 10 பேர் காயமடைந்தனர் என்றும் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தொடர்ந்து 14வது நாளாக மோதல் நடந்து வருவதால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருகின்றன. மேற்கு ஆசியாவின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான மாநாட்டில் பேசிய வெளியுறவு அமைச்சகம், உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியது மற்றும் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பல இந்தியர்களும் அடங்குவர் […]

கடந்த சில ஆண்டுகளில் தென்னிந்தியத் திரையுலகம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள், அகில இந்திய அளவில் வெளியாகும் படங்கள் மற்றும் வலுவான கதைக்களங்கள் ஆகியவற்றின் காரணமாக, தென்னிந்தியப் படங்கள் நாட்டின் எல்லைகளுக்குள்ளேயன்றி, வெளிநாடுகளிலும் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றன. இதன் விளைவாக, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகங்களில் பல தென்னிந்திய நடிகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனாலேயே அவர்கள் தங்கள் சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தியுள்ளனர். 2025–2026 ஆம் ஆண்டிற்கான […]

விளாத்திக்குளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதிகேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது அதிமுக. களத்தில் உறவினர்கள் – ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று […]