இன்று திருப்பூரில் கொங்கு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடக்க விழா நடைபெற உள்ளது.. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கவிஞர் வைரமுத்து திருப்பூர் சென்றார்.. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த கவிஞர் வைரமுத்துவுக்கு வழக்கறிஞர்கள் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது.. அப்போது திடீரென பெண் ஒருவர் வைரமுத்து மீது காலணிகளை வீசியதால் பரபரப்பு நிலவியது.. எனினும் அந்த காலணி வைரமுத்து மீது படாமல் கூட்டத்தை தாண்டி […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார்.. அவருடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பலர் சென்றனர்.. அங்கு கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.. மேலும் பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி காலை விருந்தளித்தார்.. இதை தொடர்ந்து பியூஷ் கோயல் – எடப்பாடி […]
இந்த பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பசி எடுக்கும். ஒவ்வொரு உயிரினமும் அதன் இனத்தைப் பொறுத்து வெவ்வேறு வகையான உணவுகளைச் சாப்பிடுகின்றன. இருப்பினும், சில விலங்குகள் எதையும் சாப்பிடுவதில்லை, அவை உயிர்வாழ்வதற்காக மற்ற உயிரினங்களின் இரத்தத்தை மட்டுமே குடிக்கின்றன. ரத்தம் குடிக்காமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. இருப்பினும், அவை மிகவும் ஆபத்தானவை அல்ல, அவை உயிர்வாழ்வதற்காக மட்டுமே ரத்தம் குடிக்கின்றன. இந்த பட்டியலில் உள்ள 5 விலங்குகள் எவை என்று […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற தனது புதிய முயற்சிகள், அமெரிக்கா – டென்மார்க் மற்றும் பிற நாட்டு நாட்டு (NATO) கூட்டாளிகளுடன் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த நிலையில், இதுபற்றி ரஷ்யாவுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். புதன்கிழமை இரவு ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையில் பேசிய புடின், இந்த விவகாரத்திலிருந்து ரஷ்யா […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தினமும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டால் எந்தவிதமான உடல்நல பிரச்சனைகளும் ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால்தான், தினசரி உணவில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் அடங்கிய சமச்சீர் உணவு இருக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுகளுடன் சில சிறப்புப் பழங்களையும் காய்கறிகளையும் சேர்த்துக்கொண்டால், உங்கள் ரத்த சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிக்காது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. ஹார்மோன் சமநிலை மற்றும் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்காக அவர் தினமும் […]
குழந்தை வளர்ப்பு என்பது அன்பால் மட்டுமல்ல, அதீத விழிப்புணர்வுடனும் செய்யப்பட வேண்டிய ஒரு கடமையாகும். குறிப்பாக, பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதில் பாரம்பரியம் என்ற பெயரில் காலம் காலமாகப் பின்பற்றப்படும் சில பழக்கங்கள், உண்மையில் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இது குறித்துக் குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவர் டாக்டர் பார்த்திபன், பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய சில முக்கியமான […]
உடலில் கெட்ட கொழுப்பு (LDL) அதிகரிப்பதை காட்டிலும், இதயத்தைப் பாதுகாக்கும் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவு குறைவது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். இரத்த நாளங்களில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றி, அவற்றை கல்லீரலுக்குக் கொண்டு சென்று சுத்திகரிப்பதில் இந்த நல்ல கொழுப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதய நலத்தைப் பேணுவதில் இதன் அவசியத்தை வலியுறுத்தும் இதய நோய் நிபுணர் டாக்டர் விஜயசாரதி, எச்டிஎல் (HDL) அளவை […]
ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் உள்ள சிரிவெல்லா மெட்டா அருகே நடந்த ஒரு கோரமான சாலை விபத்தில், ஒரு பயணிகள் பேருந்து கொள்கலன் லாரி மீது மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு கிளீனர் உயிரிழந்தனர். எனினும் உள்ளூர்வாசிகள் மற்றும் பேருந்து துப்புரவுப் பணியாளரின் உடனடி நடவடிக்கையால், பேருந்தில் இருந்த 36 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். நந்தியால்-அல்லகடா சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.. […]
நேரடியாக பங்குச்சந்தையில் இறங்கி ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்வதுதான் மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) முதலீடுகள். நிபுணத்துவம் வாய்ந்த நிதி மேலாளர்கள் மூலம் நமது பணம் சரியான பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால், நீண்ட காலத்தில் இது நிலையான மற்றும் அதிகப்படியான லாபத்தை ஈட்டித் தருகிறது. குறிப்பாக, மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கும் எஸ்ஐபி (SIP) முறை, நடுத்தர வர்க்கத்தினரைக் கோடீஸ்வரர்களாக மாற்றும் வல்லமை கொண்டது. அந்த […]

