நகைச்சுவை மேடைகளில் தனது தனித்துவமான பேச்சாலும், வாழ்க்கை அனுபவங்களையும் நகைச்சுவையாக பகிரும் திறமையாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் அறந்தாங்கி நிஷா. இன்று விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகையாக திகழும் அவர், வாழ்க்கையில் பல சவால்களை கடந்து வந்திருப்பதாக நெருங்கிய நண்பரும் நகைச்சுவை கலைஞருமான கேபிஒய் பழனி பகிர்ந்துள்ள தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன. அண்மையில் அளித்த பேட்டியில் பேசிய பழனி, நிஷாவின் கணவர் வெளிநாட்டில் […]

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருப்பதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. “வேறு வழக்கில் கைது செய்யப்பட மாட்டேன் என்று உறுதி அளித்தால் மட்டுமே நேரில் ஆஜராக முடியும்” என போலீசாருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனை ஜாமீன் விதிகளின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் தினமும் காலை, […]

கர்நாடகாவில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து 4 வயது சிறுமி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் இருந்து 4 வயது சிறுமி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. போலீசார் […]

இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தன வாழ்க்கை அதிகரித்து வரும் நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு குடும்பம் தனது அபூர்வமான ஒற்றுமையால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆறு தலைமுறைகளாக ஒன்றுபட்டு வாழ்ந்து வரும் இந்தக் குடும்பம், சமூக வலைதளங்களிலும் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது. அனந்தபூர் மாவட்டத்தின் குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா குடும்பத்தில் தற்போது 83 பேர் உள்ளனர். வசதிக்காக நான்கு அடுத்தடுத்த […]

சில நாட்களுக்கு முன்பு, 18 மாத பிஞ்சு குழந்தையை ஒருவர் மீண்டும் மீண்டும் தரையில் தூக்கி வீசி கொடூரமாகக் கொலை செய்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் கண்டனத்தையும் வேதனையையும் கிளப்பியது. இந்நிலையில், அந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு நீதிமன்றம் தக்க தண்டனையை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து, நீதி கிடைத்துள்ளதாக […]

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சல்மான் கான். இவருக்கு ஹசின் பானு என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் தற்போது தனது குடும்பத்துடன் மராட்டிய மாநிலம் வாசிம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், தனது மனைவி ஹசின் பானுவின் நடத்தையில் சல்மான் கானுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை சல்மான் கான் தனது மனைவி மற்றும் 3 […]

ஒரு காலத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தும், ஒழுக்கப்படுத்தியும் வளர்ப்பது இயல்பான ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அந்த நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தாலே சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்களையே தாக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. மறுபுறம், ஆசிரியர்களின் சிறிய கண்டிப்பைக் கூட மனதில் ஏற்றுக்கொள்ள முடியாமல் சில மாணவர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அதேபோல், […]

சேலம் மாவட்டம், மேட்டூா் அடுத்த ஆண்டிகரையைச் சோ்ந்தவா் 26 வயதான வல்லரசு. கட்டடத் தொழிலாளியான இவருக்கு 23 வயதான ஸ்ரீபிரியா என்ற மனைவி உள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமான நிலையில், இவர்களுக்கு 4 வயதான மைவிழி என்ற மகளும், 2 வயதான தா்ஷன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், இவர்களுக்கு ஏற்பட்ட மோதலின் காரணமாக […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

காலையில் இட்லி அல்லது தோசை மாவு இல்லையென்றால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் கோதுமை ரவை இருந்தாலே, சில எளிய பொருட்களுடன் சுவையான மற்றும் மென்மையான பணியாரத்தை செய்து அசத்தலாம். இதற்கு காரசாரமான தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக பரிமாறினால், காலை உணவு இன்னும் ருசியாக மாறும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த காம்பினேஷன், குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய ஆரோக்கியமான […]