ராஜஸ்தானில் திருமண பிரச்சினை காரணமாக கணவர் மற்றும் அவரது வயதான பெற்றோருக்கு எதிராக மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார். பின்னர் இருவரும் விவாகரத்துக்கு (Divorce) ஒப்புக்கொண்டு, மனைவிக்கு நிரந்தர ஜீவனாம்சமாக (Permanent Alimony) ரூ.20 லட்சம் வழங்கப்படும் என உடன்பாடு ஏற்பட்டது. அந்த பணத்தையும் பெற்றுக்கொண்ட பிறகும், மனைவி பழைய குற்றவியல் வழக்கை தொடர்ந்து நடத்த முயன்றார். இதையடுத்து வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், “விவாகரத்து ஒப்பந்தத்தையும், ரூ.20 லட்சம் ஜீவனாம்சத்தையும் […]

உணவுப் பொட்டலங்கள் மற்றும் பார்சல்களை மூடுவதற்கு உலோக பின் (metallic pins), போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அனைத்து உணவு வணிக நிறுவனங்களுக்கும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.. இது தொடர்பான புதிய வழிகாட்டுதலையும் FSSAI வெளியிட்டுள்ளது. இந்த பொருட்களைத் தவறுதலாக உட்கொள்வதால் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய காயங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை அவசியம் என்று FSSAI தெரிவித்துள்ளது. […]

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் தனது கிரீன் மேஜிக் அதாவது பச்சை நிற பாக்கெட் பால் விநியோகத்தை திடீரென 60 முதல் 70 சதவீதம் வரை திடீரென குறைந்துள்ளது.. 2023-ல் இருந்து படிப்படியாக இதன் விற்பனை நிறுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் நாட்களில் முழுமையாக நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.. சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. இந்த நிலையில் ஆவின் பச்சைப் […]

இன்றைய காலகட்டத்தில், பலர் வீட்டுக் கடன் வாங்கியுள்ளனர். அவர்களின் வாழ்நாளின் பெரும்பகுதி மாதத் தவணைகளை (EMI) செலுத்துவதிலேயே கழிகிறது. தவணை செலுத்துவோரின் நிலைமை எப்படிப்பட்டதென்றால், வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான விஷயங்களை விட்டுக்கொடுக்க நேர்ந்தாலும், தவணை செலுத்துவதை மட்டும் ஒருபோதும் தவிர்க்க முடியாது. இத்தகைய சூழலில், சரியான நேரத்தில் வீட்டுக் கடன் தவணையைச் செலுத்தத் தவறினால் வீடு ஏலம் விடப்பட்டுவிடுமோ என்ற அச்சம் அனைவரையும் வாட்டுகிறது. வீட்டுக் கடன் தவணை செலுத்தப்படாத […]

பிஎம் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா’ (PM Surya Ghar Muft Bijli Yojana) திட்டத்தின் கீழ், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் சூரிய மின்சக்தி நிலையங்களை (solar plants) நிறுவி வருகின்றனர். இது இந்தியாவில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய குடியிருப்பு கூரை-சூரிய மின்சக்தி (rooftop solar) திட்டமாகும். இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2024 பிப்ரவரி 13 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மார்ச் 2027-க்குள் ஒரு கோடி வீடுகளைச் […]

நேற்று முன் தினம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார்.. டெல்லியில் குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்த விஜய் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று கர்நாடகா திரும்பினார்.. நேற்று மதியம் தனி விமானம் மூலம் மங்களூரு சென்ற அவர், பின்னர் சாலை வழியாக கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்றார்.. […]

இந்திய பாரம்பரியம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சாப்பிடுவது என்பது பசியைத் தீர்ப்பது மட்டுமல்ல, அது ஒரு முக்கியமான சடங்காகவும் கருதப்படுகிறது. எனவே, சாப்பிடும்போது இடம், திசை மற்றும் சூழல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துவது அறிவுறுத்தப்படுகிறது. இன்றைய வேகமான வாழ்க்கையில், மக்கள் தங்களுக்கு வசதியான இடங்களில் எல்லாம் சாப்பிடுகிறார்கள், ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி, இந்தப் பழக்கம் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவது: வாஸ்து சாஸ்திரத்தின்படி, படுக்கையில் […]

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் ஒருவர், தவெக பெண் நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.. இதையடுத்து உதயநிதிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.. இதுகுறித்து தவெக ஐடி விங் வெளியிட்ட அறிக்கையில் “ ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் பெறப்பட்ட […]