முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.. 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநருக்கு அர்லேகருக்கு காவல்துறை சார்பில் மரியாதை வழங்கப்பட்டது.. சட்டமன்றத்திற்கு வந்த தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர் செங்கோட்டையன் வரவேற்று அழைத்து சென்றனர்.. சரியாக 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர், தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது.. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்ற உள்ளார்.. அவர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசிப்பார்.. இந்த உரை சுமார் 1 மணி நேரம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.. அதன்பின்னர் ஆளுநரின் உரையை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தமிழில் வாசிப்பார்.. கூட்டம் முடிந்த உடன் அனைத்து உறுப்பினர்களிடமும் கவர்னர் அர்லேகர் புறப்பட்டு செல்வார்.. […]
கல்வியை முடித்துவிட்டுப் புதிதாக வேலையில் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளது. ‘பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா’ (PM-VBRY) திட்டத்தின் கீழ், புதிதாக வேலையில் சேருபவர்களுக்கு மத்திய அரசு ரூ. 15,000 நிதியுதவி வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு ஜூன் 19-ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் விடுவிக்கும். இதற்கான நிதியை பிரதமர் மோடி நேரில் விடுவிக்கவுள்ளார். டெல்லியில் உள்ள […]
தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை நேற்று முன் தினம் நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ முதல்வர் விஜய் அறிவுறுத்தலின் படி தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம்.. மாநிலத்தின் வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2021-22-ல் வருவாய் பற்றாக்குறை ரூ. 46,538 கோடியாக இருந்தது.. 2025-26-ல் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளது. […]
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது.. எனினும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் தவெகவுக்கு கிடைக்காமல் போனதால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது.. ஒரு வழியாக காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததால் தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 120 இடங்கள் கிடைத்தன.. இதையடுத்து கடந்த மாதம் 10-ம் தேதி […]
எப்போது எப்படிச் செயல்படுவார் என்று கணிக்க முடியாத நபரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ஈரான் உடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், ஈரான் சரியாக நடந்து கொள்ளாவிட்டால் மீண்டும் குண்டுவீச்சு நடவடிக்கைகளைத் தொடங்கக்கூடும் என்றும் அவர் கூறினார். பிரான்சில் நடைபெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டில் எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசியுடன் செய்தியாளர்களைச் […]
ராசிகளும் கிரகங்களும் அவ்வப்போது தங்கள் நிலைகளை மாற்றிக்கொள்கின்றன. இந்த மாற்றங்கள் சில சமயங்களில் சாதகமாகவும், சில சமயங்களில் பாதகமாகவும் அமையலாம். எதுவாக இருந்தாலும், இதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். கிரகங்கள் அவ்வப்போது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறுகின்றன. விரைவில் சூரியன் ராகு மற்றும் ஆருத்ரா நட்சத்திரங்களின் ஆதிக்கத்திற்குள் பெயர்ச்சி அடையவுள்ளார். இது சம்பந்தப்பட்ட ராசிக்காரர்களுக்கு மிகுந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். மேலும், நீங்கள் தொடும் […]
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இது நாட்டின் மிகவும் பிரபலமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். குறைந்த தொகையை முதலீடு செய்து நீண்ட கால அடிப்படையில் வருமானம் ஈட்ட விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும். இது மத்திய அரசால் நடத்தப்படும் திட்டம் என்பதால், உங்கள் முதலீடுகள் பாதுகாப்பானவை. உங்கள் பணத்திற்கு மத்திய அரசு முழு உத்தரவாதத்தையும் அளிக்கிறது. பங்குச் சந்தை ஏற்ற […]
ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள NEET-UG மறுதேர்வுக்கு முன்னதாக, ஜூன் 22, 2026 வரை இந்தியா முழுவதும் டெலிகிராம் (Telegram) செயலிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசியத் தேர்வுகள் முகமையின் (NTA) பரிந்துரையின் பேரில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A-ன் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. போலி வினாத்தாள்களை விற்பனை செய்ய இத்தளத்தைப் பயன்படுத்தும் தேர்வு முறைகேட்டுக் கும்பல்களைக் கட்டுப்படுத்துவதே […]

