தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், பலர் கிரெடிட் கார்டுகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். சிலர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் வங்கிகள் கிரெடிட் கார்டுகளில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைக் குறைத்து வருகின்றன. எந்த கார்டுகள் குறைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பார்க்கலாம். கிரெடிட் கார்டு பயனர்களுக்கு வங்கிகள் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளன. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், கேஷ்பேக்குகள், தள்ளுபடிகள் மற்றும் வெகுமதி புள்ளிகளைக் குறைத்துள்ளன. கார்டுகளில் […]

NCERTயின் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் “நீதித்துறை ஊழல்” என்ற அத்தியாயம் சேர்க்கப்பட்டதை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதுகுறித்து கவலை தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறினார். ” நீதிமன்றத்தை அவமதிக்க யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன். சட்டம் அதன் போக்கில் செல்லும்,” என்று தலைமை நீதிபதி கூறினார். மூத்த வழக்கறிஞர்கள் […]

சாதாரண காய்ச்சல் முதல் தீராத இருமல் வரை எது வந்தாலும், நம் வீடுகளில் முதலில் தடை விதிக்கப்படுவது வாழைப்பழத்திற்குத்தான். “வாழைப்பழம் சாப்பிட்டால் சளி அதிகமாகும்” என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு பொதுவான நம்பிக்கை. ஆனால், இந்த நம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? இது குறித்து அலோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள் முன்வைக்கும் விளக்கங்களை இங்கே விரிவாகக் காண்போம். மருத்துவ அறிவியல் கூறுவது என்ன..? சஃப்தர்ஜங் […]

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பிச்சாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் நர்மதா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவருக்கும், இவரது கணவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி நர்மதா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து தனது தோழி வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்த அவர், மர்மமான முறையில் மாயமானார். இந்நிலையில், பிப்ரவரி 10-ஆம் தேதி ரங்கம்பாளையம் புறவழிச்சாலையில் தலையில் கல்லைப் போட்டு […]

2026-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் விடைபெற உள்ள நிலையில், வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கம் செலுத்தக்கூடிய சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. எரிவாயு சிலிண்டர் விலை முதல் பிஎஃப் (PF) பணம் எடுக்கும் முறை வரை, இந்த மார்ச் மாதம் பல்வேறு புதிய நடைமுறைகளை கொண்டுள்ளது. எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் : வழக்கம் போல மாதத்தின் முதல் […]

இஸ்லாமிய நாட்காட்டியின் புனித மாதமான ரமலான், வெறும் பசியையும் தாகத்தையும் தாங்குவது மட்டுமல்ல; அது ஆன்மாவை சுத்திகரிக்கும் ஒரு மாபெரும் பயிற்சிப் பாசறை. மனித குலத்தின் வழிகாட்டியான திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த மாதத்தில், நோன்பின் முழுமையான பலனைப் பெற உணவைத் தவிர்ப்பதுடன், நம்முடைய அன்றாடச் செயல்பாடுகளிலும் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. நோன்பு என்பது வயிற்றுக்கு மட்டும் விதிக்கப்பட்ட தடையல்ல, அது நாவிற்கும் பொருந்தும். பிறரைப் பற்றிப் புறம் பேசுவது, […]

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், கூட்டணி கணக்குகளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் அரசியல் அரங்கில் அனலை கிளப்பியுள்ளன. குறிப்பாக, பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவும் இழுபறி, இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் விழுந்துள்ளதை காட்டுகிறது. இந்த சூழலில், விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்துடன்’ காங்கிரஸ் கட்சி ரகசிய பேச்சுவார்த்தைகளைத் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.. நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் நல்லகண்ணு மறைவுக்கு உருக்கமாக இரங்கல் […]

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான திருப்பமாக, 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி முடிவை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார். 3 தசாப்தங்களுக்கும் மேலாகத் தன்னோடு நிழலாகத் தொடர்ந்து வரும் விசுவாசமிக்கத் தொண்டர்களுக்கும், கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்கும் வாய்ப்பளிப்பதே காலத்தின் கட்டாயம் என்று அவர் கூறியுள்ளார். கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் தன்னை முழுமையாக […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.. நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் நல்லகண்ணு மறைவுக்கு உருக்கமாக இரங்கல் […]