சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே திருமண ஆசை காட்டி ஏமாற்றி, 7 மாத கர்ப்பிணியாக இருந்த இளம் பெண்ணைப் படுகொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கணாபுரம் அருகிலுள்ள தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் இருந்து வீசிய கடுமையான துர்நாற்றம் காரணமாக, அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தபோது சாக்கு மூட்டை ஒன்று மிதப்பது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொங்கணாபுரம் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சில மணி நேரங்களிலேயே இளம் தாய் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 குழந்தைகளை தவிக்கவிட்டு உயிரிழந்த பெண்ணின் மரணத்துக்கு சிகிச்சை முறையில் ஏற்பட்ட தவறே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளதால், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை கோரிக்கை எழுந்துள்ளது. கருமந்துறை அருகே மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. மாதேஸ்வரனை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்த […]
GSLV-F17 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் (EOS-05) நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்ற காலை நேர செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்திய விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக, புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்று 36,000 கி.மீ உயரத்தில் உள்ள பூமி சுழற்சிக்கு இணையான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ‘விண்ணில் இந்தியாவின் கண்’ […]
“எனக்கான பணம்” என்ற உணர்வை இல்லத்தரசிகளுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு கணவர் எடுத்துள்ள வித்தியாசமான முடிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. குடும்பச் செலவுகளுக்காக பணம் வழங்குவதற்கு பதிலாக, வீட்டைப் பார்த்துக்கொள்ளும் தனது மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் தனியாக ஒரு தொகையை வழங்கி வருகிறார். இந்தப் பணத்தை மனைவி எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று கணவர் எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை. தனக்கு தேவையான பொருட்களை வாங்குவது, சேமிப்பது அல்லது […]
சட்டப் போராட்டம், வேலை தேடலில் ஏற்பட்ட சிக்கல்கள் என பல்வேறு தடைகளை எதிர்கொண்ட மூன்று கன்னியாஸ்திரிகள், தற்போது தங்களது சொந்த காலில் நிற்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். ஒரு தையல் இயந்திரத்தில் தொடங்கிய சிறிய முயற்சி, இன்று இரண்டு பேருக்கு வேலை வழங்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குருவிலங்காடு மடத்தைச் சேர்ந்த இந்த மூன்று கன்னியாஸ்திரிகளும் இணைந்து ‘ஸ்டாண்ட் பை மீ’ என்ற பெயரில் ஆடைத் […]
இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் மற்றொரு முக்கிய சாதனையாக, இஸ்ரோவின் GSLV-F17 ராக்கெட் EOS-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள், திட்டமிடப்பட்ட Sub-Geosynchronous Transfer Orbit எனப்படும் துணை புவிநிலை மாற்று சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது. 51.7 மீட்டர் உயரம் கொண்ட GSLV-F17 ராக்கெட், அதிகாலை 2.55 மணிக்கு இரண்டாவது ஏவுதளத்திலிருந்து விண்ணை […]
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின்போது சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்ட இரண்டு தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர். நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவு காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த பேரழிவில் சிக்கி இதுவரை 1,282 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4,700-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் மட்டும் சுமார் 600 […]
தமிழக அரசில் அடுத்தடுத்து நிகழும் அமைச்சரவை மாற்றங்கள் அரசியல் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், K.A. செங்கோட்டையனின் இலாகா மீண்டும் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையை கவனித்து வரும் அவருக்கு, பள்ளிக்கல்வித்துறை மீண்டும் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தவெக ஆட்சி தொடங்கியபோது செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டது. ஆனால், அந்தப் பொறுப்பில் நீடிக்காமல், முதல்வர் விஜய்யிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்து வருவாய் மற்றும் […]
நவி மும்பையிலிருந்து ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் (6E 225 – VT-NOG), தரையிறங்கி நிறுத்தும் இடத்தில் உள்ள கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை சுமார் 9:02 மணியளவில், விமானம் ‘பே எண் 06’ (Bay No. 06) பகுதியில் நிறுத்தப்படும்போது இந்த விபத்து நிகழ்ந்தது. விமானம், ‘விஷுவல் டாக்கிங் கைடன்ஸ் சிஸ்டம்’ (VDGS) என்ற வழிகாட்டும் கம்பத்தின் மீது […]
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் 12 பேர், ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் பஜ்ரா அறுவடைப் பணிக்காக வேனில் சென்றுகொண்டிருந்தனர். வியாழக்கிழமை அதிகாலை குண்ட்லி–மானேசர்–பலவல் (KMP) விரைவுச்சாலையில், கற்கோடா அருகே IMT பகுதியில் அவர்கள் சென்ற ஈகோ வேன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். வியாழக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. பிலிபிட் மாவட்டம் […]

