தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜூலை 29ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 40 […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை மோதலால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ‘அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு’வை தொடங்கி, மீண்டும் அதிமுகவில் இணைய ஓபிஎஸ் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வந்த போதிலும், எடப்பாடி பழனிசாமி அதற்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்தார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைக்க முன்வந்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே […]
வேலைப்பளு நிறைந்த இக்கால வாழ்க்கை முறையில், கடைகளில் எளிதாக கிடைக்கும் உறைந்த உணவுகள் (Frozen Foods) பலரது சமையலறையை ஆக்கிரமித்துள்ளன. இருப்பினும், நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக இவற்றில் சேர்க்கப்படும் அதிக அளவிலான சோடியம், ரசாயனப் பதப்படுத்திகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் ஆகியவை மனித உடலுக்கு மெல்லக் கொல்லும் விஷமாக மாறி வருகின்றன. சமீபத்தில் அமெரிக்க இதயவியல் கல்லூரி வெளியிட்ட ஆய்வறிக்கையில், தீவிரமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்வது மாரடைப்பு, […]
இன்றைய காலத்தில் பல பெண்கள் குடும்ப பொறுப்புகளை கவனித்துக்கொண்டே, தங்களுக்கென ஒரு வருமானத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். பெரிய முதலீடு இல்லாமல், வீட்டிலிருந்தே தொடங்கக்கூடிய சிறு தொழில்கள் பெண்களுக்கு நல்ல வாய்ப்பாக மாறி வருகின்றன. அந்த வகையில், வீட்டிலேயே இயற்கை வாசனை மெழுகுவர்த்தி (Handmade Scented Candles) தயாரித்து விற்பனை செய்வது பெண்களுக்கு ஏற்ற ஒரு சிறிய தொழில் யோசனையாக உள்ளது. மெழுகுவர்த்தி தயாரிக்க மெழுகு, வாசனை […]
தினமும் சாப்பிடும் காய்கறிகளில் கேரட் மிகவும் சத்தான ஒன்றாகும். இது கண் பார்வைக்கு மட்டுமல்ல, உடலின் பல்வேறு உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிறது. வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கேரட்டை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். கேரட் உடலுக்கு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம். கேரட் ஊட்டச்சத்துகள் நிறைந்த காய்கறிகளில் ஒன்றாகும். இதை பச்சையாகவும், சமைத்தும், ஜூஸாகவும் சாப்பிடலாம். […]
இந்துக்களின் வழிபாட்டு முறையில் குங்குமத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. அதிலும் குபேர குங்குமம் அணிவது செல்வ வளத்தையும், நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும் என்று பல பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக மகாலட்சுமி மற்றும் குபேர வழிபாட்டில் இந்த குங்குமம் முக்கிய இடம் பெறுகிறது. ஆன்மீக ரீதியாக இதை அணிவதால் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. குபேர குங்குமம் என்பது பச்சை நிறத்தில் […]
சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களை சரியாகத் தேர்வு செய்வதும் ஆரோக்கியத்தின் ஒரு பகுதிதான். குறிப்பாக கட்டிங் போர்டு தேர்வில் பலருக்கும் குழப்பம் இருக்கும். மர கட்டிங் போர்டா? பிளாஸ்டிக் கட்டிங் போர்டா? இரண்டில் எது பாதுகாப்பானது, நீண்ட நாட்கள் பயன்படுத்த ஏற்றது என்பதை தெரிந்து கொள்வோம். காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்றவற்றை நறுக்க தினமும் பயன்படுத்தப்படும் பொருள்தான் கட்டிங் போர்டு. ஆனால், எந்த வகை கட்டிங் போர்டை பயன்படுத்துவது நல்லது என்பது […]
90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் சிம்ரன். இன்று திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிஸியாக இருக்கும் அவர், தனது மனிதநேய செயலாலும் பலரது பாராட்டைப் பெற்று வருகிறார். ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமியின் கனவை நிறைவேற்றி, அவருடன் இணைந்து நடனமாடிய சிம்ரனின் செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது. பிறவியிலேயே ஒரு கை இல்லாமல் பிறந்த 10 வயது சிறுமி நிஷா, […]
தெலுங்கானாவில், சித்தியுடனான கள்ளக்காதலை திருமணத்துக்குப் பிறகு முறித்த இளைஞர் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காலனியைச் சேர்ந்த அஸ்லாம் கான் (28), ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவரது தாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அஸ்லாமின் தந்தை அன்வாரி பேகம் (41) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், அஸ்லாம் கானுக்கும் அவரது […]
கணவன்-மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்காமல், கோபத்தில் எடுக்கும் ஒரு முடிவு பல குடும்பங்களின் வாழ்க்கையை சிதைத்து வருகிறது. தென்காசியில், திருமணமாகி ஐந்து மாதங்களே ஆன இளம் பெண் கணவரின் கையால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் மங்கம்மா சாலை, சாஸ்தா கோயில் பகுதியைச் சேர்ந்த சக்தி வீரமணிகண்டன் (32), இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். ஆலங்குளம் அருகே ஐந்தாம்கட்டளை […]

