முதல்வரின் காலை உணவு திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டமாக மாற்றியுள்ளது தற்போதய தவெக அரசு. அதுமட்டுமின்றி 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலானஇந்த காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு செப்.15-ம் தேதி அறிஞ்ஞர் அண்ணா […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சுண்டைக்காய் நம் பாரம்பரிய உணவுகளில் முக்கிய இடம் பிடித்துள்ள ஒரு சத்தான காய்கறியாகும். குறிப்பாக கிராமப்புறங்களில் இது உணவாக மட்டுமல்லாமல், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுண்டைக்காயின் இலை, வேர், காய் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மருத்துவ குணங்கள் கொண்டதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், இதன் பலன்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகள் இன்னும் வரம்புக்குட்பட்டவை என்பதால், இதை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக கருதக் கூடாது. […]
எலுமிச்சைச் சாற்றை பயன்படுத்திய பிறகு அதன் தோலை பெரும்பாலானோர் தேவையற்றது என்று நினைத்து தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால், பலருக்கும் தெரியாத வகையில் எலுமிச்சைத் தோலில் ஏராளமான பயன்கள் உள்ளன. வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், துர்நாற்றத்தை குறைக்கவும், சில பொருட்களை இயற்கையான முறையில் சுத்தம் செய்யவும், சருமப் பராமரிப்பிலும், தோட்டப் பணிகளிலும் கூட எலுமிச்சைத் தோலை பயன்படுத்தலாம். அதிலும் எந்தவித ரசாயனப் பொருட்களையும் பயன்படுத்தாமல், மிகவும் எளிமையாகவும் குறைந்த செலவிலும் […]
வெள்ளை எருக்கு (Calotropis gigantea) என்பது சித்த மருத்துவத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான மூலிகைச் செடிகளில் ஒன்றாகும். வறண்ட நிலப்பகுதிகளிலும் எளிதாக வளரும் இந்தச் செடியின் இலை, பூ, வேர், காய் மற்றும் பால் என கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், எருக்கு செடியில் இருந்து வெளிவரும் பால் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மருத்துவரின் ஆலோசனையின்றி பயன்படுத்தக் கூடாது. பொதுவாக […]
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். இதனால், குடும்பத்தின் முக்கிய வருமானம் பல வீடுகளில் பெண்களிடமிருந்தும் வருகிறது. இந்நிலையில், பணியில் இருக்கும் மனைவி திடீரென உயிரிழந்தால், அவரது குடும்ப ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. கணவருக்கா? அல்லது குழந்தைகளுக்கா? இதுகுறித்து நடைமுறையில் உள்ள விதிமுறைகள் என்ன சொல்கின்றன என்பதை பார்க்கலாம். மத்திய குடிமைப் பணிகள் (ஓய்வூதியம்) விதிகள், […]
உலர் பழங்கள் (Dry Fruits) உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக கருதப்படுகின்றன. பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட், உலர் திராட்சை போன்ற உலர் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஆனால், சந்தையில் கிடைக்கும் அனைத்து உலர் பழங்களும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. சிலவற்றில் செயற்கை நிறமூட்டிகள், அளவுக்கு அதிகமான பாலிஷ், தரமற்ற பொருட்கள் அல்லது தவறான சேமிப்பு முறைகள் […]
ஒருபுறம் குழந்தை பாக்கியத்திற்காக பல ஆண்டுகள் காத்திருந்து, லட்சக்கணக்கான ரூபாயை மருத்துவ சிகிச்சைக்காக செலவழிக்கும் தம்பதிகள் ஏராளம். இன்னொரு புறம், வறுமை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் பெற்ற குழந்தையையே விற்கும் சம்பவங்களும் அவ்வப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு மனதை உலுக்கும் சம்பவமாக, தெலுங்கானாவில் பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத ஆண் குழந்தையை பெற்றோரே ரூ.1 லட்சத்திற்கு விற்றதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]
தெலுங்கானாவை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஜெர்மனி மொழி பயிற்றுவிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தின் கிளைகள் பல்வேறு இடங்களில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்திலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த கிளையில், நெய்யாற்றின்கரையை சேர்ந்த 33 வயதான ரோஷினி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இந்த நிறுவனத்தில் கடந்த 2022 முதல் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 2023 ஜூன் மாதம் 22-ந் தேதி ஆண் […]
மாணவர்களிடையே மனநலப் பிரச்சினைகள் மற்றும் உணர்வுகளை கையாள முடியாத நிலை அதிகரித்து வருவது மீண்டும் ஒருமுறை கவலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு அழுத்தம், தனிமை, நண்பர்களை இழக்கும் வேதனை உள்ளிட்ட காரணங்களால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. அந்த வகையில், தர்மபுரி மாவட்டத்தில் நண்பரின் உயிரிழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல், பிளஸ் 2 மாணவி ஒருவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து […]
கறம்பக்குடி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ்.. டிரைவராக வேலை செய்து வரும் இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அட்சயா என்ற பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளனர். 30 வயதான அட்சயா, அழகுக்கலை நிபுணராக உள்ளார். இந்த தம்பதிக்கு 5 வயதான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தர்மராஜ் டிரைவராக வேலை செய்து வருவதால், அவர் பெரும்பாலும் வீட்டில் இருப்பது இல்லை. இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த […]

