கோடீஸ்வரராவது என்பது வெறும் கனவு மட்டுமல்ல. நீங்கள் இளம் வயதிலிருந்தே சேமிக்கத் தொடங்கினால், ஒவ்வொரு ரூபாயும் சேர்ந்து ஒரு பெரும் செல்வக் குவியலாக மாறும். எதிர்காலத்திற்காக, துளியும் இடர் (risk) இல்லாத பாதுகாப்பான முதலீட்டு வழியைத் தேடுபவர்களுக்கு, ‘பொது வருங்கால வைப்பு நிதி’ (PPF) ஒரு அற்புதமான வரப்பிரசாதமாகும். நீங்கள் வெறும் 25 வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்கினால், கூட்டு வட்டியின் (compounding) அபார சக்தியின் மூலம், நீங்கள் முதலீடு […]