ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழகத்தின் கொங்கு மண்டலப் பகுதியில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட ஒரு மாவீரர். திருப்பூர் மாவட்டம் மேலப்பாளையத்தில் பிறந்த இவரது இயற்பெயர் தீர்த்தகிரி ஆகும். திப்பு சுல்தானுடன் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்ட அவர், 1801, 1802, 1804-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் வெள்ளையர்களை வென்று, ஓடாநிலையில் கோட்டை அமைத்து ஆட்சி செய்தார். ஆங்கிலேயப் படையை ஓட ஓட விரட்டி, அரச்சலூர், ஓடாநிலை போன்ற இடங்களில் நடந்த போர்களில் […]

“இலவச எண்ணெய் மற்றும் ஹார்முஸ் நீரிணை” தொடர்பாக அமெரிக்கா ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.. அவரின் கூற்றை மறுத்துள்ள ஈரான், அவரை கேலி செய்ததுடன், அந்த அமெரிக்கத் தலைவர் “காற்றில் கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறார்” என்றும் விமர்சித்தது. ஈரான் அமெரிக்காவிற்கு “இலவச எண்ணெய் மற்றும் ஹார்முஸ் நீரிணையை இலவசமாக” வழங்கும் என்று டிரம்ப் கூறுவது கேட்கக்கூடிய 15 வினாடி காணொளி ஒன்றை […]

EPFO-வின் குறைந்தபட்ச ஊதிய வரம்பு குறித்து மீண்டும் ஒரு விவாதம் எழுந்துள்ளது. தற்போது, ​​பல மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதியங்கள் அதிகரித்து வருகின்றன. ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் அடிப்படை ஊதியம் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை உள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் குறைந்தபட்ச ஊதியங்கள் அதிகரித்து வந்தாலும், EPFO ​​தனது அடிப்படை ஊதிய வரம்பை உயர்த்தாதது குறித்து கவலைகள் அதிகரித்து வருகின்றன. EPFO-வின் குறைந்தபட்ச ஊதிய […]

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் தொகுதி மறுவரையறை மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.. அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதா குறித்து விளக்கம் அளித்தார்.. மக்களவையில் உரையாற்றிய அமித் ஷா, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்களுக்கு விளக்கமளித்தார். மக்களவையில் உள்ள மொத்த இடங்கள், தற்போதுள்ள இடங்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்பவே அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த மசோதாக்கள் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-லிருந்து […]