தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.. தேர்தலுக்கு பிறகு பல்வேறு கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.. குறிப்பாக இந்த தேர்தலில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன.. சமீபத்தில் கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமை […]
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.. தெற்கு லெபனானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடந்ததில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த புதிய தாக்குதல்கள் காரணமாக, புதிதாக அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தின் எதிர்காலம் மற்றும் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்த கவலையை எழுப்பி உள்ளது.. […]
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே பல்வேறு போலி செய்திகள் பரப்பப்படுகின்றன.. குறிப்பாக ஏற்கனவே அதிமுக, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் புதிதாக தவெக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது போல சமூக வலைதளங்களில் தவெகவினர் பதிவிட்டு வருகின்றனர்.. மேலும் AI மூலம் உருவாக்கப்பட்ட பல போலி செய்திகளை தமிழக அரசு வெளியிட்டதாக கூறியும் பதிவிட்டு வருகின்றனர்.. இதனால் உண்மை செய்தி எது பொய் செய்தி எது […]
G7 உச்சிமாநாட்டின் போது சக உலகத் தலைவர்களிடம் “நான்தான் தலைவர்” (I’m the boss) என்று நகைச்சுவையாகக் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்த நிகழ்வு இணையத்தில் வைரலானதற்குப் பிறகு அது குறித்துப் பதிலளித்துள்ளார். இந்தக் கருத்து சமூக ஊடகங்கள் மற்றும் சர்வதேச செய்தித் தளங்களில் வேகமாகப் பரவி விவாதப் பொருளாக மாறியது.. ‘தி ஆக்சியோஸ் ஷோ’ (The Axios Show) நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில், அந்தக் கருத்து […]
ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கான அபராதத் தொகையை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை விதிக்கப்பட்டு வந்த அபராதத் தொகை இப்போது இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது கண்டறியப்பட்டால் குறைந்தபட்சம் ரூ. 250 அபராதம் விதிக்கப்பட்டது; இப்போது அது ரூ. 500 ஆக […]
அசைவ உணவை விரும்புபவர்களில் கோழி இறைச்சியை (சிக்கன்) விரும்பாதவர்கள் மிகக் குறைவு. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது சிக்கன் பிரியாணி அல்லது சிக்கன் கறியை உண்பது வழக்கம். சிக்கன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், கோழியின் உடலின் சில பகுதிகளைச் சாப்பிடவே கூடாது என்று சுகாதார நிபுணர்களும் விஞ்ஞானிகளும் எச்சரிக்கின்றனர். அப்பகுதிகளில்தான் ஆபத்தான பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் சேர்கின்றன. இப்போது, சிக்கன் சாப்பிடும்போது […]
ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடந்த ஒரு பயங்கரமான சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜூன் 18 அன்று, மாஸ்கோ புறநகர்ப் பகுதிகளில் வானத்திலிருந்து கருப்பு எண்ணெய் போன்ற மழை (கருப்பு மழை) பெய்ததாக உள்ளூர் மக்கள் மிகுந்த அச்சத்துடன் தெரிவித்தனர். இந்த மழையானது கார்கள், வீடுகள், சாலைகள் மற்றும் தெருக்களில் நடந்து சென்ற மக்களின் ஆடைகள் மீது கருப்பு நிறக் கரியைப் போன்ற ஒட்டும் கறைகளை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
அடுத்த வாரம் வங்கிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்பட்டிருக்கும். ஜூன் 22 முதல் ஜூன் 25 வரை வங்கிகள் வழக்கம்போல் செயல்படும். இருப்பினும், ஜூன் 26 முதல் ஜூன் 28 வரை தொடர்ந்து மூன்று நாட்கள் அவை மூடப்பட்டிருக்கும். இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ஜூன் 22, 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் செயல்படும். முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு, ஜூன் 26 அன்று பல நகரங்களில் […]

