விவசாயிகளுக்கு நன்மை செய்ய அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க தேவையில்லை. இந்த ஜென்மத்திலேயே தேவையான நன்மைகளை செய்து முடிக்கலாம்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார். தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகள் வெளியானதை தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். பட்ஜெட் குறித்துப் பேசிய அவர், “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
உத்தரப்பிரதேச மாநிலம், சந்த் கபீர் நகர் மாவட்டம் டேவரி கிராமத்தை சேர்ந்தவர் புத்தி ராம் நிஷாத் (45). இவருக்கும் ஃபுல்மதி (37) என்பவருக்கும் இடையே கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 18 வயதில் மூத்த மகன் உட்பட மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புயல் வீசத் தொடங்கியது. ஃபுல்மதிக்கு அதே […]
தமிழக வெற்றிக் கழகம் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் உரிய காலக்கட்டத்தில் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக சார்பில் தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான ரூ.4,000 உதவித்தொகை போன்ற பிரதான வாக்குறுதிகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர், “பெரும்பாலான வாக்குறுதிகளை நமது அரசு […]
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி அழைத்து சென்ற லாரி டிரைவரை, வேலூர் மாவட்ட காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். காட்பாடி தாலுகா, வண்டறந்தாங்கல் சொரக்கால்பேட்டைப் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (31) என்பவருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், பிரகாஷ் […]
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது முந்தைய அரசின் நல்ல திட்டங்களை தொடர்வது இயல்பான ஒன்றுதான் என்றும், திட்டங்களுக்கு எந்த தனிநபரின் பெயரையும் சூட்டாமல் பொதுவான பெயர்களை சூட்டுவதே தவெக அரசின் முதன்மை நோக்கம் என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக அரசு புதிய பெயர்களில் பழைய திட்டங்களையே ‘ஸ்டிக்கர்’ ஒட்டிச் செயல்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு […]
சோனி பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘Spider-Man: Brand New Day’ திரைப்படம், வெளியாகி வெறும் ஏழு நாட்களிலேயே 2026-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படமாக புதிய சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், டிஸ்னியின் ‘Zootopia 2’ திரைப்படத்தின் வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது. டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம், […]
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளாக இருந்தாலும், ஆண் குழந்தைகளாக இருந்தாலும் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குழந்தைகளின் நடத்தையில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக்கூட பெற்றோர் கவனிக்க வேண்டும் என்றும், அவர்கள் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் அலட்சியப்படுத்தாமல் கேட்பது இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க உதவும் என்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். […]
உத்தரப் பிரதேசத்தில் குடும்ப பிரச்சினையால் விஷம் அருந்தியதாகக் கூறப்படும் ஒருவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல், அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது வீடியோ எடுத்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனுப் குமார் என்பவர் வாகனங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தார். அவருக்கு மனு தேவி […]
கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியினரை வழிமறித்த கும்பல், கொள்ளையடித்ததுடன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள காதேர் கிராமம் அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு, கோவிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியினரை சிலர் வழிமறித்துள்ளனர். பின்னர் அந்த தம்பதியை தாக்கிய கும்பல், […]
மீண்டும் குடும்ப வாழ்க்கையை தொடங்கலாம் என்ற நம்பிக்கையுடன் சென்ற பெண், முன்னாள் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாபில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்குப் பிறகும் முன்னாள் துணையுடன் தொடர்பு கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான சரோஜ், தனது கணவர் குர்மீத் சிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமார் இரண்டு […]

