சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்றால், முதலில் கவனிக்க வேண்டிய இடம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங் தான். தினமும் பாத்திரங்கள் கழுவுவதாலும், உணவுக் கழிவுகள் மற்றும் எண்ணெய் படிவதாலும், சிங் விரைவாக தனது பளபளப்பை இழக்கத் தொடங்கும். சில நாட்களிலேயே நீர் கறைகள், சோப்பு படிவம், எண்ணெய் பிசுக்கு மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். ஆனால் இதை சரிசெய்ய விலை உயர்ந்த கிளீனிங் பொருட்கள் தேவையில்லை. வீட்டில் இருக்கும் சில […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பல வீடுகளில் சில ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு சீலிங் ஃபேன் முன்புபோல் வேகமாக சுழலாமல், மெதுவாக இயங்கத் தொடங்கும். இதனால் போதுமான காற்று கிடைக்காததால், பலர் உடனே புதிய ஃபேன் வாங்க வேண்டும் என்று நினைத்துவிடுகிறார்கள். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இந்த பிரச்சனைக்கு காரணம் ஃபேன் பழுதாகிவிட்டது அல்ல. சிறிய பராமரிப்பு குறைபாடுகள், தூசி படிவது, கெப்பாசிட்டர் செயல்திறன் குறைவது அல்லது மின்சார விநியோகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவையே இதற்கு […]
தமிழ் சினிமாவில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை வடிவுக்கரசி. தாய், அக்கா, வில்லி, குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த அவர், ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதாக உருக்கமாக பேசியுள்ளார். ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழாவில் பேசிய நடிகை வடிவுக்கரசி, தனது சினிமா […]
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தை சேர்ந்தவர் முகமது நசாகத். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் உத்தரகாண்ட்டை சேர்ந்த அஷ்ரா என்ற பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆனால் இவருக்கு ஆண் குழந்தை இல்லை. இதனால், முகமது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, நேகா என்ற பெண் […]
ஒரு சிலர் தங்கள் பிள்ளைகளை ஆடம்பரமான, ஏசி அறைகளுடன் கூடிய பள்ளிகளில் சேர்த்துவிடுகின்றனர். மேலும், விதவிதமான விலை உயர்ந்த உணவுப் பொருட்களை, மிகவும் காஸ்ட்லியான உணவுப் பெட்டிகளில் அடைத்து அனுப்புகின்றனர். அவர்கள் கொண்டு செல்லும் உணவுகள், அவர்களின் ஸ்டேட்டஸை குறிக்கும் அளவிற்கு வித்தியாசமாக இருக்கும். இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் அங்கன்வாடி மையங்களையும், அங்கு வழங்கப்படும் சத்துணவுகளையும் மட்டுமே நம்பி வாழும் குடும்பங்களும் உள்ளனர். ஒரு வேளை […]
மாற்றுத்திறனாளி கணவர் தவறி விழுந்து காயமடைந்ததாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து வந்த மனைவி, இறுதியில் போலீசாரின் விசாரணையில் சிக்கினார். 7 வயது மகனின் ஒரே ஒரு வாக்குமூலம், தாயின் பொய்யை அம்பலப்படுத்தியதோடு, கணவரின் கொலையும் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை அடுத்த பத்லாப்பூர் கிழக்கு சிர்காவ் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஹரி ராம் சிங். மாற்றுத்திறனாளியான இவருக்கு 30 வயதான சுனிதா தேவி […]
தென்காசி மாவட்டம், கடையநல்லூர், வலசை, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் 27 வயதான மகேந்திரன். கூலித்தொழிலாளியாக வேலை செய்து வரும் இவர் கடந்த ஜூலை 6ம் தேதி திடீரென மாயமாகி உள்ளார். இதனால் பதறிப்போன உறவினர்கள், அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த மகேந்திரனின் மனைவி புவனேஸ்வரி, காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார். ஆனால் செல்போனில் புவனேஸ்வரியை தொடர்பு கொண்ட […]
காவல் நிலையத்திற்கு வரும் பிரச்சினைகள் பல விதமாக இருக்கும். அவற்றில் சில கொடூரமான சம்பவங்கள், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் போலீசாரால் மறக்க முடியாதவையாக இருக்கும். ஆனால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம், போலீசாரை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் படௌன் மாவட்டத்தில் உள்ள வஜீர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி ஒருவர் உள்ளார். பொதுவாக ஆகாஷுக்கு […]
முதல்வரின் காலை உணவு திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டமாக மாற்றியுள்ளது தற்போதய தவெக அரசு. அதுமட்டுமின்றி 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலானஇந்த காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு செப்.15-ம் தேதி அறிஞ்ஞர் அண்ணா […]
சுண்டைக்காய் நம் பாரம்பரிய உணவுகளில் முக்கிய இடம் பிடித்துள்ள ஒரு சத்தான காய்கறியாகும். குறிப்பாக கிராமப்புறங்களில் இது உணவாக மட்டுமல்லாமல், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுண்டைக்காயின் இலை, வேர், காய் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மருத்துவ குணங்கள் கொண்டதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், இதன் பலன்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகள் இன்னும் வரம்புக்குட்பட்டவை என்பதால், இதை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக கருதக் கூடாது. […]

