சமூகத்தில் ஒழுக்கச் சீர்கேடுகள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறார் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதாக பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இதற்கு பல்வேறு சமூக, குடும்ப மற்றும் கல்வி சார்ந்த காரணங்கள் இருப்பதாகவும் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் அணுகுமுறையும், பள்ளிகளில் ஒழுக்கம் கற்பிக்கும் சூழலும் மாறிவிட்டதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர். குழந்தைகள் தவறு செய்தாலும் கண்டிப்பதற்கோ, திருத்துவதற்கோ தயக்கம் காணப்படுவதால், தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், விமர்சனங்களை எதிர்கொள்ளும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பெண் குழந்தைகளை தெய்வமாக கொண்டாடும் சமூகம் ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் பெண் சிசுக் கொலை போன்ற மனிதநேயமற்ற சம்பவங்கள் இன்னும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. பெண் குழந்தை பிறந்ததையே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையும், ஆண் குழந்தை மீதான சமூகப் பாகுபாடும் இன்னும் முற்றிலும் மறையாத நிலையில், பிறந்து சில மணி நேரங்களிலேயே பெண் சிசு கொல்லப்படும் கொடூரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்துள்ள […]
அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தின் பாத்ஷாபூர் பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தினேஷ் மற்றும் தல்மா தொடர்பான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்த இவர்கள், வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஜூலை 16-ஆம் தேதி தனது மனைவி மயக்க நிலையில் இருப்பதாக தினேஷ் காவல்துறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தல்மாவை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]
பெண்கள் என்றாலே பாதுகாப்பற்றவர்கள் என்ற நிலை உலகம் முழுவதும் தொடர்ந்து நிலவி வருகிறது என்று சொல்லலாம். பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் பெண்களின் முன்னேற்றத்தையே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை கொண்ட சிலரும் சமூகத்தில் உள்ளனர். பெண்கள் கல்வி, வேலை, தொழில் உள்ளிட்ட துறைகளில் முன்னேற முயற்சித்தாலே, அவர்களுக்கு […]
திருமணமான பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதும், தலை வகிட்டில் குங்குமம் அணிவதும் பல தலைமுறைகளாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய வழக்கமாகும். இது வெறும் அலங்காரத்திற்காக மட்டுமல்ல, மங்கலத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. அதோடு, இதற்கு மத நம்பிக்கைகள், பாரம்பரிய கருத்துகள் மற்றும் சில அறிவியல் விளக்கங்களும் கூறப்பட்டு வருகின்றன. இந்துச் சமய நம்பிக்கையின்படி, தலை வகிடு பகுதி மகாலட்சுமியின் அருள் நிறைந்த இடமாகக் கருதப்படுகிறது. அதனால் திருமணமான பெண்கள் தினமும் […]
வீட்டை சுத்தமாக வைத்திருப்பது நல்ல பழக்கம். ஆனால், வீடு சுத்தம் செய்யும்போது நம் கைகளின் பாதுகாப்பையும் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். பலர் பாத்திரம் துலக்குவது, கழிவறை சுத்தம் செய்வது அல்லது தரையைத் துடைப்பது போன்ற வேலைகளை எந்த பாதுகாப்பும் இல்லாமல் செய்கிறார்கள். இதனால் கைகளில் தோல் பிரச்சினைகள், கிருமித் தொற்று மற்றும் ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளது. இந்த ஆபத்துகளைத் தவிர்க்க, வீட்டு வேலைகளின் போது […]
வாய் துர்நாற்றம் என்பது பலரும் சாதாரண பிரச்சனையாக நினைத்து அலட்சியப்படுத்தும் ஒரு விஷயம். ஆனால், மருத்துவ ரீதியில் ஹாலிடோசிஸ் (Halitosis) என்று அழைக்கப்படும் இந்த நிலை, சில நேரங்களில் உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். தினமும் பல் துலக்கிய பிறகும் வாய் துர்நாற்றம் நீடித்தால், அதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவது மிகவும் முக்கியம். பொதுவாக, வாய் துர்நாற்றம் ஏற்பட்டால் முதலில் பல் மருத்துவரை அணுகுவது நல்லது. பற்களில் சொத்தை, ஈறு […]
காலையில் வேலைக்குச் செல்லும் அவசரமோ, அலுவலகத்தில் பணியில் மூழ்கியிருக்கும் நேரமோ, கையில் இருந்த காபி தவறி ஆடையில் சிந்துவது பலருக்கும் ஏற்படும் ஒரு சாதாரண அனுபவம். ஆனால், காபி கறை பட்டுவிட்டாலே அந்த ஆடையை இனி பயன்படுத்த முடியாது என்று பலர் நினைத்துவிடுகிறார்கள். உண்மையில், சரியான நேரத்தில் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், பிடிவாதமாக இருக்கும் காபி கறையையும் எளிதாக நீக்க முடியும். காபி சிந்தியவுடன் முதலில் செய்ய வேண்டியது, […]
90களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் கவர்ச்சி நடன நடிகையாக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் டிஸ்கோ சாந்தி. தனது தனித்துவமான நடனங்களாலும், திரையில் தோன்றிய உற்சாகமான நடிப்பாலும் அக்காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய அவர், தற்போது சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் […]
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தின் ஜமுவா சோக் பகுதியைச் சேர்ந்த 20 வயதான நீரஜ். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா என்ற பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊர்மிளாவுக்கும் அவரது சகோதரியின் கணவரான சுபாஷ் பஸ்வானுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், தனக்கு திருமணம் நடந்துவிட்டால் தனது அக்கா கணவருடன் உல்லாசமாக இருக்க முடியாது என்று ஊர்மிளா […]

