குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் முதலில் செய்யும் முக்கியமான விஷயங்களில் ஒன்று பிறந்த நேரத்தைத் துல்லியமாக பதிவு செய்வது. காரணம், இந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜாதகம் கணிப்பது பல குடும்பங்களில் நீண்டகாலமாக பின்பற்றப்படும் வழக்கமாக உள்ளது. ஆனால், ஜாதகத்தை எப்போது எழுத வேண்டும், எப்போது பலன் பார்க்க வேண்டும் என்பதில் குடும்பத்துக்கு குடும்பம் வெவ்வேறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன. ஜோதிட நம்பிக்கைகளின்படி, குழந்தை பிறக்கும் நேரத்தில் கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலையை […]

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,03,265 அமெரிக்க டாலர்களாக உயர்த்த டிரம்ப் அரசு பரிந்துரைத்துள்ளது. இந்தப் புதிய திட்டம், அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளர்களை அமர்த்துவதற்கான செலவை கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக, ஹெச்-1பி விசாவை அதிகம் பயன்படுத்தும் இந்தியர்களுக்கே இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு தொடர்பான வரைவுத் திட்டம், திங்களன்று அமெரிக்காவின் ஃபெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய கட்டணம், விசா […]

கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி நடைபெற்ற அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலின் போது ஈரானிய உச்சத் தலைவர் அலி காமெனியையும், அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் இஸ்ரேல் கொன்றது. அதன்பிறகு, ஒரு வாரம் கழித்து காமெனியின் ஆறு குழந்தைகளில் ஒருவரான மொஜ்தாபா புதிய உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டார். அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட அவரது செய்தியில், மொஜ்தாபா காமெனி தனது தந்தை மட்டுமின்றி, தனது மனைவி, சகோதரி, சகோதரியின் குழந்தை மற்றும் […]

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) மாஸ்கோவில் சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளையும், அவரது தனிப்பட்ட செய்தியையும் ரஷ்ய அதிபரிடம் அவர் தெரிவித்தார். இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோ சென்றடைந்த ஜெய்சங்கர், அதிபர் புதினுடனான சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்தும் விவாதித்தார். வரும் செப்டம்பர் 12-13 தேதிகளில் […]

சென்னை, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம், அமைச்சர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி வரை, 25,585 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். 12 பேர் உயிரிழந்தனர். ஆனால், நடப்பாண்டில் ஆக., […]

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் மரத்தடி முதல் மாபெரும் ஆலயங்கள் வரை எங்கும் வீற்றிருந்தாலும், தனித்துவமான வரலாற்றுச் சிறப்பும் அபூர்வ ஆற்றலும் கொண்ட சில குறிப்பிட்ட தலங்கள் மனித வாழ்க்கையில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஆன்மிகத்தில் நம்பப்படுகிறது. அந்த வகையில், பாறையில் வடிக்கப்பட்ட 6 அடி உயர வலம்புரி விநாயகராகவும் கையில் சிவலிங்கம் ஏந்திய திருக்கோலத்திலும் அருள்பாலிக்கும் புகழ்பெற்ற 1,600 ஆண்டுகள் பழமையான சிவகங்கை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம், […]

முன்னோர்கள் காலம் தொட்டே பின்பற்றி வந்த கோலமிடுதல், காகத்திற்கு உணவிடுதல், முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தல் மற்றும் திருஷ்டி கழித்தல் போன்ற பல பாரம்பரிய பழக்கவழக்கங்களை இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் மூடநம்பிக்கைகளாகக் கருதிப் புறந்தள்ளி வருகின்றனர். அந்த வகையில், வீட்டின் முன் காகம் உட்கார்ந்து கரைந்தால் வீட்டிற்கு விருந்தினரோ அல்லது உறவினர்களோ வரப்போகிறார்கள் என்ற காலம்காலமாக நிலவி வரும் நம்பிக்கையும் மூடநம்பிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த நம்பிக்கைக்குப் பின்னால் பண்டைய தமிழர்களின் […]

உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களிலும் மத நம்பிக்கைகளிலும் பில்லி, சூனியம், ஏவல் மற்றும் செய்வினை போன்ற மறைமுக எதிர்மறை ஆற்றல்கள் குறித்த நம்பிக்கைகள் தொன்றுதொட்டு நிலவி வருகின்றன. நவீன அறிவியலும் பகுத்தறிவும் இவற்றை மூடநம்பிக்கைகளாகக் கருதினாலும், காரணமே இன்றி அடுத்தடுத்து ஏற்படும் உடல், மன மற்றும் பொருளாதார ரீதியான கடுமையான பாதிப்புகளால் நிலைகுலைந்து போகும் மனிதர்களை இன்றும் நாம் பார்க்க முடிகிறது. இத்தகைய கண்ணுக்குத் தெரியாத தீய சக்திகளின் ஆதிக்கத்தில் […]

ஒரு சிறிய துவாரம் வழியாக மட்டுமே முழுமுதற் கடவுளான சிவபெருமானை தரிசிக்கக்கூடிய ஒரு அதிசய சிவாலயம் தமிழ்நாட்டில் அமைந்திருப்பது ஆன்மிக பிரியர்களைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள ‘ஒரு கோடி’ என்ற கிராமத்தில் அமைந்துள்ள இத்தலத்தில், மூலவர் ஸ்ரீ அபிராமேஸ்வரர் என்ற இயற்பெயரிலும், பக்தர்களால் அன்போடு ‘ஸ்ரீ கோடி கொடுத்த நாதர்’ என்றும் போற்றப்படுகிறார். ஒரு காலத்தில் ஒரு கோடி சித்தர்கள் ஒன்றுகூடி ஈசனை நோக்கித் […]

அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் ஏஐ கல்வி கற்பிக்கப்படும். மாணவர்களுக்கு இலவச விளையாட்டு சீருடை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். ➣ பள்ளி மாணவர்களின் உலகளாவிய கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், புதிய ‘தமிழ்நாடு அறிவுப் பாடத்திட்டம்’ முறைப்படி அறிமுகப்படுத்தப்படும். ➣ மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ‘வாசிப்பை நேசிப்போம்’ இயக்கத்தின் கீழ், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தமிழ் மற்றும் ஆங்கில […]