தமிழகத்தை உலகளாவிய முதலீட்டு மையமாக மாற்றும் முயற்சியில் அடுத்தகட்ட நகர்வை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு. ஏற்கனவே மாநிலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து புதிய முதலீடுகளை பெறும் நோக்கில் முதல்வர் விஜய் பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கும் இந்தப் பயணம் செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் விஜய் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் பணிநேர நடைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் நேரக்கட்டுப்பாடு மற்றும் பணிச்செயல்பாடு, தலைமைச் செயலகத்தின் அன்றாட பணிச்சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் தனது அலுவல் பணிகளில் நேரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்படுகிறது. காலையிலேயே […]
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை லிட்டருக்கு ரூ.6.28 உயர்த்தியுள்ளன. தொடர்ந்து இரண்டாவது மாதமாக விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு லிட்டர் ரூ.115-லிருந்து ரூ.121.28 ஆக (5.46% உயர்வு) அதிகரித்துள்ளது. இந்தியாவில் விமான நிறுவனங்களின் மொத்த இயக்கச் செலவில் 35% முதல் 40% வரை விமான எரிபொருளுக்கே செலவாகிறது. எரிபொருள் விலை உயர்வதால் விமான நிறுவனங்களின் செலவு அதிகரிக்கும். எனினும், பயணிகளின் தேவை, நிறுவனங்களுக்கு இடையேயான […]
வெளிச்சந்தையில் ரூ.60 வரை விற்கப்படும் ஒரு பொருள், இனி ரேஷன் கடையில் வெறும் ரூ.15-க்கு கிடைக்கப் போகிறது என்ற தகவல் குடும்ப அட்டைதாரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், குறைந்த விலையில் கோதுமை மாவை வழங்கும் புதிய முயற்சியை அரசு முன்னெடுக்க உள்ளது. தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்தில் கோதுமை மாவை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. […]
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 950க்கும் அதிகமாக உள்ளது. மேலும் 4,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், நுவாகோட் மாவட்டத்தில் ஒரே வீட்டிற்குள் இருந்து 23 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. நுவாகோட்டின் பிதுர் நகராட்சிக்குட்பட்ட பெட்ராவதி கிராமத்தில், போதேகோஷி ஆற்றின் வெள்ளப் பெருக்கால் மூன்று மாடி வீடு ஒன்று முழுமையாகச் சேற்றில் புதைந்தது. […]
குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே எச்.ஐ.வி. பாதிப்பைத் தடுப்பதில் உலகளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளைப் பெறுவதில் நீடிக்கும் சமத்துவமின்மை காரணமாக, பல குழந்தைகள் இன்னும் தடுக்கக்கூடிய நோய்த்தொற்று மற்றும் உயிரிழப்பு அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா. குழந்தைகள் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது. UNICEF வெளியிட்டுள்ள சமீபத்திய மதிப்பீட்டின்படி, 2025ஆம் ஆண்டில் தினமும் சுமார் 660 குழந்தைகள் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். […]
ஐந்து பச்சிளம் குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது, ஒரு தாயின் முதல் பொறுப்பு அவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதுதான். ஆனால், காரை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், கணவரையும் ஐந்து குழந்தைகளையும் தவிக்கவிட்டு, போனில் அறிமுகமான 19 வயது இளைஞருடன் சென்ற சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறுதலாக வந்த ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் அந்த பழக்கம் நெருக்கமாகி, பின்னர் காதலாக […]
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மீண்டும் ஒருமுறை ’26’ என்ற தேதியை உலக அளவில் அச்சத்திற்குரிய எண்ணாக விவாதிக்க வைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி நேபாளத்தை உலுக்கிய வெள்ள பேரழிவை தொடர்ந்து, வரலாற்றில் 26-ஆம் தேதிகளில் நிகழ்ந்த மிகப்பெரிய இயற்கை மற்றும் மனித பேரழிவுகள் குறித்த தகவல்கள் மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. ஆகஸ்ட் 26, 2026 – நேபாள திடீர் வெள்ளம்: நேபாளத்தில் பெய்த கனமழை காரணமாக […]
தமிழக அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய்யின் பெயர், தற்போது தமிழக எல்லையை கடந்து தேசிய அரசியல் விவாதத்துக்குள் நுழைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணமாக, வடஇந்தியாவின் முக்கியமான ஆறு மாநிலங்களில் விஜய்க்கு ஆதரவு இருப்பதாக வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு தகவல்களே அமைந்துள்ளன. இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தும் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா மற்றும் […]
இந்திய பொருளாதாரம் 7.8% வளர்ச்சி பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீதமாகப் பதிவாகியுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாக விமர்சித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்குப் பதில் அளிக்கும் வகையில், […]

