இந்தியா இந்த வாரம் தலைநகர் டெல்லியில் 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்தத் தயாராகிவிட்டது. தலைநகரில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் செப்டம்பர் 12-13 தேதிகளில் நடைபெறவுள்ள இந்த முக்கிய உச்சிமாநாடு, பிரிக்ஸ் உறுப்பு மற்றும் கூட்டாளர் நாடுகளின் தலைவர்களையும், மக்களை சென்றடைவதற்காக பல தலைவர்களையும் ஒன்றிணைக்கும். இந்த ஆண்டு, பிரிக்ஸ் அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது. ‘வலிமை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்காகக் கட்டியெழுப்புதல்’ என்பதே இதன் கருப்பொருள். இரண்டு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிப்பதை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எஸ்பிரெஸ்ஸோ, கேப்புசினோ, லாட்டே, அமெரிக்கானோ என காபியை ரசிக்க பல வகைகள் இருந்தாலும், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள் மத்தியில் சமீபகாலமாக ‘புல்லட் புரூஃப் காபி’ என்ற புதிய வகை பிரபலமாகி வருகிறது. நடிகை பாக்யஸ்ரீயும் தனது தினசரி ஆரோக்கிய வழக்கத்தில் இந்த காபியை சேர்த்திருப்பது குறித்து முன்பு பகிர்ந்துள்ளார். சாதாரண பிளாக் காபியிலிருந்து புல்லட் […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழு (CCEA), ஒன்பது மாநிலங்களில் ரயில்வே கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக ரூ.20,800 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான எட்டு புதிய ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நெரிசலைக் குறைத்தல், பிணைய இணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வலையமைப்புத் திறனை அதிகரிப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும். இந்த ஒப்புதல்களின் கீழ், ரூ.10,783 கோடி மதிப்பில் மூன்று பல வழித்தட திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் […]
ஆப்பிள் ஐபோன் என்பது ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இது ஸ்டீவ் ஜாப்ஸால் என்பவரால் 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் ஐபோனில் பல்வேறு மாடல்கள் உள்ள நிலையில், iPhone 16, iPhone 16 Pro, iPhone 15, மற்றும் iPhone 14, iphone 17 போன்ற புதிய மாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு மாடலுக்கும் வெவ்வேறு விலை நிர்ணயிக்கப்படும். அதேசமயம் புதிய மாடல்கள் […]
முதுமை என்பது தவிர்க்க முடியாத இயற்கை நியதி என்றாலும், தினசரி வாழ்க்கை முறையில் சில எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் 60 வயதைக் கடந்தாலும் சருமத்தில் முதுமை தெரியாமல் இளமை பொலிவுடன் திகழ முடியும். ஊட்டச்சத்து நிறைந்த உணவு, எளிய உடற்பயிற்சி மற்றும் இயற்கையான சருமப் பராமரிப்பு ஆகியவை ஒருங்கே இணையும்போது முகத்தில் தோன்றும் சுருக்கங்களை விரட்டி, புதுப்பொலிவையும் தன்னம்பிக்கையையும் பெறலாம். முதுமையை விரட்டும் பப்பாளி – சந்தனம் ஃபேஸ் […]
விநாயகர் வழிபாடு என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கொழுக்கட்டை பிரசாதம்தான். விநாயகப் பெருமானுக்கு கொழுக்கட்டையை நைவேத்தியமாக படைப்பதற்கு பின்னால் ஆழ்ந்த ஆன்மீக தத்துவங்களும், சுவாரசியமான புராண வரலாற்று நிகழ்வுகளும் சொல்லப்படுகின்றன. இந்த நைவேத்தியம் யாருடைய பசியை தீர்க்கிறது மற்றும் இதன் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக அறிந்துகொள்வோம். அரசன் ஞானபாலிக்கு ஏற்பட்ட சாபம்: முழுமுதற் கடவுளான கணபதியின் தீவிர பக்தனாக வாழ்ந்து வந்தவன் ஞானபாலி என்ற உத்தம […]
வாழ்க்கையில் செல்வச் செழிப்புடன் திகழ காக்கும் கடவுளான மகாவிஷ்ணு மற்றும் அன்னை மகாலட்சுமியின் பரிபூரண அருள் அவசியமாகும். பொதுவாகவே ஏகாதசி திதியும், பெருமாளுக்கு உகந்த புதன் மற்றும் சனிக்கிழமைகளும் பெருமாள் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நாட்களாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில், சனிக்கிழமையும் ஏகாதசி திதியும் ஒன்றிணைந்து வரும் நவம்பர் 1-ஆம் தேதி, இல்லங்களில் பொருளாதாரப் பற்றாக்குறையைப் போக்கி அபரிமிதமான பண வரவை ஈர்க்கக்கூடிய சக்திவாய்ந்த ஏலக்காய் வழிபாடு விசேஷமாகப் பரிந்துரைக்கப்படுகிறது. […]
சைவ வழிபாட்டில் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி திதி சிவபெருமானுக்குரிய மிக உன்னதமான நாளாக போற்றப்படுகிறது. திருவண்ணாமலை உள்ளிட்ட புனித தலங்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் ஈசனை வழிபடும் நிலையில், தமிழ் மாதங்களில் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு தனித்துவமான ஆன்மீக முக்கியத்துவம் உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் மகா அன்னாபிஷேகம் இத்திருநாளில்தான் அனைத்து சிவாலயங்களிலும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. சிவபெருமான் அன்னத்தின் வடிவானவர் என்பதால், அன்னாபிஷேகத்தின் போது சார்த்தப்படும் […]
தவெக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து, இக்கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய 5 கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளன. இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் […]
TN New Secretariat | சென்னை பட்டினப்பாக்கம் அருகே புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தலைமை செயலக பொதுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள இந்த அரசாணையின்படி, ரூ.1,200 கோடியில் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமை செயலக கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட திட்டத்தை தடையின்றி செயல்படுத்தும் வகையில் […]

