ஒரு குழந்தை பெத்துக்க உன்னால முடியல!” என்று குடும்பத்தினர் தொடர்ந்து அவமானப்படுத்தி திட்டியதால் மனமுடைந்த இளம்பெண், விரக்தியில் விபரீத முடிவெடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை இல்லாததை காரணமாகக் கொண்டு நீண்ட நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளான அவர், இறுதியில் எடுத்த முடிவு குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரேட்டகெரே பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான காவியா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இன்றைய காலத்தில் பெரும்பாலான வீடுகளில் வாஷிங் மெஷின் அத்தியாவசிய மின் சாதனமாக உள்ளது. இது துணி துவைக்கும் வேலையை மிகவும் எளிதாக்குகிறது. ஆனால், பலரும் செய்யும் ஒரு பொதுவான தவறு என்னவென்றால், ஒரே நேரத்தில் அதிக துணிகளை மெஷினில் நிரப்புவதுதான். நேரம், தண்ணீர், மின்சாரம் மிச்சமாகும் என்று நினைத்து இப்படிச் செய்வார்கள். ஆனால் இது மெஷினுக்கும், துணிகளுக்கும் நல்லதல்ல. வாஷிங் மெஷினில் அதன் கொள்ளளவை விட அதிக துணிகளை போடும்போது, […]
பொதுவாக பூங்காக்கள் என்பது குழந்தைகள் விளையாடி மகிழவும், குடும்பத்தினர் ஓய்வாக நேரம் செலவிடவும் உருவாக்கப்பட்ட பொது இடங்களாகும். ஆனால் காலப்போக்கில் சில இடங்களில் அதன் நோக்கமே மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பூங்காக்களில் இளம் ஜோடிகள் மற்றும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருப்பதாக கூறப்படும் சிலர் அதிகளவில் கூடுவதால், குழந்தைகள் சுதந்திரமாக விளையாடவும், குடும்பத்தினர் நிம்மதியாக அமரவும் சிரமம் ஏற்படுவதாக […]
சமையலறையில் எளிதாக கிடைக்கும் மசாலா பொருட்களில் ஒன்றான ஏலக்காய், உணவின் சுவையையும் மணத்தையும் அதிகரிப்பதற்காக மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அதனால் தான் பல ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய்க்கு முக்கிய இடம் வழங்கப்படுகிறது. பொதுவாக ஏலக்காய் வாய் புத்துணர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டாலும், இதில் உள்ள இயற்கையான பண்புகள் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவக்கூடியவை. குறிப்பாக செரிமானத்தை சீராக்கவும், உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும், மனதை அமைதியாக்கவும் இது உதவுகிறது. இரவு […]
புற்றுநோய் என்பது உலகம் முழுவதும் பலரது வாழ்க்கையை பாதிக்கும் ஒரு தீவிரமான நோயாகும். ஆனால், இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சிகிச்சை மூலம் குணமடையும் வாய்ப்புகள் அதிகம். பலர் உடலில் தோன்றும் சிறிய மாற்றங்களை கவனிக்காமல் இருப்பதாலும், மருத்துவரை அணுகுவதில் தாமதம் செய்வதாலும் நோய் தீவிரமடைந்து சிகிச்சை கடினமாகும் நிலை ஏற்படுகிறது. அதனால் உடல் தரும் சில முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளை தெரிந்து கொள்வது அவசியம். எந்தவிதமான உணவு […]
சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்றால், முதலில் கவனிக்க வேண்டிய இடம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங் தான். தினமும் பாத்திரங்கள் கழுவுவதாலும், உணவுக் கழிவுகள் மற்றும் எண்ணெய் படிவதாலும், சிங் விரைவாக தனது பளபளப்பை இழக்கத் தொடங்கும். சில நாட்களிலேயே நீர் கறைகள், சோப்பு படிவம், எண்ணெய் பிசுக்கு மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். ஆனால் இதை சரிசெய்ய விலை உயர்ந்த கிளீனிங் பொருட்கள் தேவையில்லை. வீட்டில் இருக்கும் சில […]
பல வீடுகளில் சில ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு சீலிங் ஃபேன் முன்புபோல் வேகமாக சுழலாமல், மெதுவாக இயங்கத் தொடங்கும். இதனால் போதுமான காற்று கிடைக்காததால், பலர் உடனே புதிய ஃபேன் வாங்க வேண்டும் என்று நினைத்துவிடுகிறார்கள். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இந்த பிரச்சனைக்கு காரணம் ஃபேன் பழுதாகிவிட்டது அல்ல. சிறிய பராமரிப்பு குறைபாடுகள், தூசி படிவது, கெப்பாசிட்டர் செயல்திறன் குறைவது அல்லது மின்சார விநியோகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவையே இதற்கு […]
தமிழ் சினிமாவில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை வடிவுக்கரசி. தாய், அக்கா, வில்லி, குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த அவர், ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதாக உருக்கமாக பேசியுள்ளார். ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழாவில் பேசிய நடிகை வடிவுக்கரசி, தனது சினிமா […]
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தை சேர்ந்தவர் முகமது நசாகத். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் உத்தரகாண்ட்டை சேர்ந்த அஷ்ரா என்ற பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆனால் இவருக்கு ஆண் குழந்தை இல்லை. இதனால், முகமது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, நேகா என்ற பெண் […]
ஒரு சிலர் தங்கள் பிள்ளைகளை ஆடம்பரமான, ஏசி அறைகளுடன் கூடிய பள்ளிகளில் சேர்த்துவிடுகின்றனர். மேலும், விதவிதமான விலை உயர்ந்த உணவுப் பொருட்களை, மிகவும் காஸ்ட்லியான உணவுப் பெட்டிகளில் அடைத்து அனுப்புகின்றனர். அவர்கள் கொண்டு செல்லும் உணவுகள், அவர்களின் ஸ்டேட்டஸை குறிக்கும் அளவிற்கு வித்தியாசமாக இருக்கும். இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் அங்கன்வாடி மையங்களையும், அங்கு வழங்கப்படும் சத்துணவுகளையும் மட்டுமே நம்பி வாழும் குடும்பங்களும் உள்ளனர். ஒரு வேளை […]

