செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பவர்கள் பலரும் அவற்றை குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே கருதுகின்றனர். குறிப்பாக நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிடுவது மனதுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும். இதனால் பலர் இரவு நேரங்களில் தங்களுடன் ஒரே படுக்கையில் செல்லப்பிராணிகளை தூங்க வைக்கின்றனர். ஆனால் அன்பு மற்றும் பாசம் ஒருபுறம் இருந்தாலும், செல்லப்பிராணியுடன் ஒரே படுக்கையில் தூங்குவது சுகாதார ரீதியாக சரியானதா என்ற கேள்வியும் எழுகிறது. செல்லப்பிராணியுடன் நெருக்கமாக இருப்பது மன […]

டெல்லியில் பருவமழை காலத்தை தொடர்ந்து, ‘எச்.1என்.1’ (H1N1) எனப்படும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்புப் பருவத்தில் தொற்றுப் பரவல் 6 மடங்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பதற்றமும் நிலவி வருகிறது. டெல்லி மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, அண்மையில் ஒரே நாளில் மட்டும் 159 பேருக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதில், 114 பேர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு […]

மனித வாழ்க்கையில் நிகழும் எந்தவொரு நிகழ்வும் தற்செயலானது அல்ல; ஒவ்வொன்றிற்கும் ஒரு காரண காரியம் உண்டு என்பது அறிவியல் மற்றும் ஆன்மிக உலகத்தின் பொதுவான பார்வையாகும். அந்த வகையில், தூக்கத்தில் நமக்கு தோன்றும் கனவுகள் வெறும் ஆழ்மனதின் பிம்பங்கள் மட்டுமல்லாமல், பிரபஞ்சம் நமக்கு உணர்த்த நினைக்கும் வழிகாட்டுதல்களாகவும், மறைமுக சமிக்ஞைகளாகவும் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, மனிதர்கள் பலரும் தங்களின் அன்றாட வாழ்வில் காணும் குறிப்பிட்ட மூன்று பொதுவான கனவுகளை ஒருபோதும் சாதாரணமாக […]

மனிதர்கள் தங்கள் அறியாமையாலும், சுயநலத்தாலும் செய்யும் சில மகா பாவங்கள், சிவபெருமான் கோபத்திற்கு அவர்களை ஆளாக்குவதோடு, எக்காலத்திலும் அந்தப் பாவ வினைகளின் தாக்கத்திலிருந்து தப்ப முடியாத நிலையை உருவாக்கும் என ஆன்மிக நூல்கள் எச்சரிக்கின்றன. முதலாவதாக, ஒழுக்க கேடான எண்ணங்களுடன் அடுத்தவரின் கணவன் அல்லது மனைவி மீது தவறான ஆசை கொள்வதும், பிறர் உழைப்பில் உருவான சொத்துக்களையும் பணத்தையும் அநியாயமாக அபகரிக்க நினைப்பதும் மன்னிக்க முடியாத மகா பாவங்களாக கருதப்படுகின்றன. […]

டாஸ்மாக் விற்பனை நிலையங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களில், ஆல்கஹால் அளவு அரசு நிர்ணயித்த சரியான அளவில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. தற்போது டாஸ்மாக் நிர்வாகம் 7 நிறுவனங்களிடமிருந்து பீர் வகைகளையும், 11 முன்னணி நிறுவனங்களிடமிருந்து பல்வேறு மது வகைகளையும் தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளின்படி, ‘என்ரிகா’ நிறுவனத்தின் […]

தமிழ்நாட்டில் இடதுசாரி மாணவர் அமைப்புகளின் போராட்டங்களை ஒடுக்கும் வகையிலும், கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை திரட்டும் வகையிலும் அரசு நிர்வாகத்தின் மூலம் சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்ட விவகாரத்தில், “அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடரப் போகிறீர்களா?” என முதலமைச்சர் விஜய்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை சேகரிக்க கோரி […]

தேனி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே 3 பேருடன் சென்ற கார், தனக்கு முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்ற போது எதிரே குமுளியில் இருந்து தேனி புதிய பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் பக்கவாட்டில் இடித்து சாலையோர சுவற்றில் மோதியது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவத்திற்கு விரைந்து வந்த தேனி போலீசார், காரில் விபத்தில் சிக்கிய அமச்சியாபுரம் பகுதியில் […]

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கும் விவகாரம் குறித்து பல்வேறு தரப்பிலும் தொடர் விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், எம்எல்ஏ-க்களுக்குக் கார் சொந்தமாக வழங்கப்படவில்லை என்றும், அது 5 ஆண்டுகாலப் பயன்பாட்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், அவையில் பலரும் மீண்டும் மீண்டும் கார் விவகாரத்தையே முதன்மைப்படுத்திப் பேசி வருவதாக குறிப்பிட்டார். இதற்கு தெளிவான விளக்கம் அளித்த அவர், அரசு […]

கர்நாடக மாநிலத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு உணவகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தீவிர சோதனைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், தாவரக் கொழுப்பைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘அனலாக் பன்னீர்’ (Analog Paneer) உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு காலத்திற்கு முழுமையான தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பிரபல ஹோட்டல்களில் கடந்த சில தினங்களாக உணவுப் பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி ஆய்வுகளில், பல […]

இன்றைய தலைமுறையில் பல பெற்றோர்கள், குழந்தைகளை கண்டிப்பதற்குப் பதிலாக அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அமைதியாக வழிநடத்தும் முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக Millennials மற்றும் Gen Z தலைமுறையைச் சேர்ந்த பெற்றோர்களிடையே Gentle Parenting எனப்படும் அணுகுமுறை அதிக கவனம் பெற்றுள்ளது. தாங்கள் சிறுவயதில் எதிர்கொண்ட கடுமையான அனுபவங்கள் குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது என்பதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. ஆனால், குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பது போல இந்த அணுகுமுறை […]