அரசுப் பள்ளிகள் பரிதாபகரமான நிலையில் இருப்பதாகவும், மாணவர்களை விட “அமைச்சர்களின் நாய்களுக்கே சிறந்த வசதிகள் கிடைக்கின்றன” என்றும், மகாராஷ்டிர பள்ளி கல்வி அமைச்சர் தாதா பூசே பதவி விலக வேண்டும் என்று ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ அமைப்பாளர் அபிஜீத் டிப்கே வலியுறுத்தினார். கடந்த வாரம் ‘ஸ்கூல் திக் கரோ’ (அரசுப் பள்ளிகளைச் சீரமைப்போம்) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கிய அபிஜீத் டிப்கே , லாத்தூர் மாவட்டத்தின் அவுசா தாலுகாவில் உள்ள உஜனி […]

உடல் பருமன் தற்போது பலருக்கும் பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது. உடல் எடை அதிகரிப்பது தோற்றத்தை மட்டுமின்றி, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தையும் அதிகரிக்கலாம். இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க பலரும் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியை நாடுகின்றனர். உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக உடனடியாக கடுமையான டயட் அல்லது ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியை தொடங்க வேண்டிய அவசியமில்லை. அன்றாட வாழ்க்கையில் […]

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் செயலாளர்களுடன் வியாழக்கிழமை தனது மூன்றாவது உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். உடனடி சவால்களைத் தாண்டி, வரும் ஆண்டுகளுக்காக இந்தியாவைத் தயார்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு மூத்த அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். 7 லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு, பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் ஆளுகை ஆகியவற்றை கையாளும் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து […]

டெல்லி காவல்துறை குற்றப்பிரிவின் மாநிலங்களுக்கு இடையேயான செல் அதிகாரிகள் நடத்திய அதிரடி நடவடிக்கையில், விலை உயர்ந்த போலி மற்றும் சட்டவிரோதமாக புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்த மாபெரும் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுமார் ரூ. 9 கோடி மதிப்புள்ள மருந்துகள் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி-என்சிஆர், மும்பை, ஐதராபாத், […]

சமையலில் பயன்படுத்தும் உப்பில் இருக்கும் அயோடின் உடலுக்கு மிகவும் அவசியமானது. குறிப்பாக தைராய்டு சுரப்பி சீராக செயல்படுவதற்கு அயோடின் முக்கியப் பங்கு வகிக்கிறது. அயோடின் போதுமான அளவு கிடைக்காதபோது, உடலில் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, கவனக்குறைவு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். தைராய்டு சுரப்பி உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தும் T3 மற்றும் T4 என்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்களை உருவாக்குவதற்கு அயோடின் தேவைப்படுகிறது. உணவில் […]

தமிழ்நாட்டில் உழவர் நலன் சார்ந்த அரசு மானியங்கள், பயிர்க் காப்பீடு மற்றும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் ஆவணத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் உண்மையான விவசாயிகளை மட்டுமே சென்றடைவதை உறுதிசெய்யவும், தகுதியற்ற போலிப் பயனாளிகளைக் கண்டறிந்து களையெடுக்கவும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் ‘பிஎம் கிசான்’ திட்டத்தில் முறைகேடுகளைத் […]

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களைப் பெற அசல் ரேஷன் அட்டையை கையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், கார்டின் மென்பொருள் நகல் (Soft copy) அல்லது அட்டை எண் இருந்தாலே போதுமானது என்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர், மாநிலம் முழுவதும் தற்போது […]

முழுமுதற் கடவுளான விநாயக பெருமானின் பரிபூரண அருளையும், சகல யோகங்களையும் பெறுவதற்கு புராணங்களில் பல்வேறு உன்னதமான வழிபாட்டு முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கணேச சகஸ்ரநாமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சதுர்லட்ச ஜபம்’ எனப்படும் நான்கு லட்சம் முறை விநாயகர் மூலமந்திரத்தை உச்சரித்து வழிபடும் ‘சதுராவர்த்தி தர்ப்பண முறை’, ஒருவருக்கு அபரிமிதமான நற்பலன்களையும், நினைத்த காரியங்களில் தடையற்ற வெற்றியையும் பெற்றுத் தரும் மிகச் சக்திவாய்ந்த உபாசனையாக கருதப்படுகிறது. இவ்வழிபாட்டு முறையில் முதற்கட்டமாக, மோதகம், அப்பம், […]

ஆன்மிக மரபுகளில் வெள்ளிக்கிழமை மிக தனித்துவமான புனித நாளாக கருதப்படும் சூழலில், சனாதன தர்மத்தில் இந்நாள் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி தாயாரின் வழிபாட்டிற்குரிய மிக மங்கலகரமான தினமாகப் போற்றப்படுகிறது. அலைமகளின் பரிபூரண அருள் கிடைக்கும் இல்லங்களில் வறுமை நீங்கி, எப்போதும் சுபிட்சமும் செல்வச் செழிப்பும் நிலைத்திருக்கும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையாகும். செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவி பொதுவாக ஒரே இடத்தில் நிலைத்து நிற்காத சஞ்சல குணம் கொண்டவர் என்பதால், […]

மேகதாது அணை திட்டம் கர்நாடகாவுக்கானது அல்ல, அது தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டும் பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை முன்னிறுத்தியுமே திட்டமிடப்பட்டுள்ளது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தின் நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டப்படுவதன் மூலம் கர்நாடகாவிற்கு வெறும் 5 டிஎம்சி குடிநீர் மட்டுமே பயன்படுத்தப்படும் […]