தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாகப் பெய்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யவும், வேளாண் சாகுபடி மற்றும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளவும் ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலத்தின் தற்போதைய மழைப்பொழிவு, குடிநீர் இருப்பு மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலவரங்கள் குறித்து விரிவாக […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
காபி என்பது பலரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. காலை எழுந்ததும் ஒரு கப் காபி குடிக்காமல் பலரால் நாளையே தொடங்க முடியாது. ஆனால் காபி குடிப்பது மட்டுமல்ல, எந்த நேரத்தில் குடிக்கிறோம் என்பதும் உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். தவறான நேரத்தில் காபி குடிப்பது தூக்கத்தை பாதிப்பதுடன், மனஅழுத்தம், பதற்றம் மற்றும் செரிமானக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகளையும் அதிகரிக்கக்கூடும். காலை எழுந்த உடனே காபி […]
உணவுப் பொருட்கள் கெட்டுபோகாமல் தடுப்பது முதல் குளிர்ந்த நீர் வழங்குவது வரை ஃப்ரிட்ஜின் தேவை அதிகமாகிறது. ஆனால், நாம் செய்யும் சில சிறிய தவறுகள், ஃப்ரிட்ஜின் செயல்பாட்டை பாதித்து, அதனை முழுமையாக பழுதாக்கி விடும் அபாயமும் உள்ளது. குறிப்பாக, குளிர்சாதன பெட்டியின் அருகே அல்லது அதன் மேல் நாம் வைக்கும் சில பொருட்கள், அதன் கம்ப்ரஸர் அமைப்பை கடுமையாக பாதிப்பதாக மின்சாதன வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக இட நெருக்கடி காரணமாக […]
இதய நோய் திடீரென வருவதில்லை. பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்பே உடல் சில அறிகுறிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கத் தொடங்கும். ஆனால் பெரும்பாலானோர் அவற்றை சாதாரண சோர்வு அல்லது வயது காரணமாக நினைத்து அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். குறிப்பாக காலையில் எழுந்தவுடன் அடிக்கடி இந்த அறிகுறிகள் இருந்தால், அது இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். எந்த அறிகுறிகளையும் புறக்கணிக்காமல் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம். […]
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, விவசாயிகளுக்கான நிதியுதவி மற்றும் விளையாட்டுத் துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளுக்காக ரூ.4.41 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, நீர்நிலைகள், குளங்கள் மற்றும் கால்வாய்களின் மேற்பரப்பில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தித் தகடுகளை அமைப்பதற்காக ‘பிரதமர் சூர்ய சரோவர் யோஜனா’ திட்டத்திற்கு ரூ.5,070 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் […]
கடந்த ஆட்சி காலங்களில் கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்ட காரணத்தினாலேயே, தமிழகத்திற்கு வரவேண்டிய பன்னாட்டு முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றதாக அமைச்சர் அருண்ராஜ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தயங்கியதற்கான காரணம் இங்குள்ள மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். எந்தவொரு திட்டம் தொடங்கப்பட்டாலும் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதே […]
2023, 2024, 2025ம் ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரின் பதக்கங்களை முதல்வர் விஜய் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. இந்நிகழ்வில் பட்டு வேஷ்டி சட்டையுடன் பங்கேற்ற விஜய், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். போதைப்பொருள் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார். ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு […]
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட திரையிடலை கர்நாடக திரையரங்கு உரிமையாளர்கள் திடீரென நிறுத்தி வைத்துள்ளனர். காவிரியில் இருந்து உரிய நீரை திறக்கக் கோரி தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், காவிரி பிரச்சனை குறித்துப் பேசுவதற்காக முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு சென்று […]
காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளியாகும் தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இத்தகைய பேச்சுவார்த்தைகளை முதலமைச்சர் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரியில் தமிழகத்திற்கான உரிய நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகளை கர்நாடக அரசு ஒருபோதும் மதித்து நடந்துகொள்வதில்லை என சாடினார். காவிரி […]
ஒரு காலத்தில் காதலை மென்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லிய தமிழ் திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்தன. ஆனால் சமீப காலங்களில் வெளியாகும் பல படங்களில் காதலின் உணர்வை விட கவர்ச்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ் சினிமாவில் மீண்டும் அழகான காதல் கதைகள் வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை நடிகை ஜோதிகா வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தமிழ் […]

