தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த முறை முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது.. பிரதான கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.. தவெகவின் அடுத்த அரசியல் நகர்வு குறித்து தற்போது பெரும் விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக அவர் எந்த தொகுதியில் இருந்து தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்ற கேள்வி கட்சி தொண்டர்களிடையே நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. […]

கோடையில் சிறுநீரக கல் பிரச்சனை ஏற்படுவதற்கான பொதுவான காரணம் நீரிழப்பு. உடலில் போதுமான நீர் இல்லாதபோது, ​​தாதுக்கள் மற்றும் உப்புகள் படிப்படியாக சிறுநீரில் குவிந்து கற்கள் உருவாகின்றன. சிறுநீரகங்களின் வேலை உடலில் இருந்து கழிவுப்பொருட்களை வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியேற்றுவதாகும். நீர்ச்சத்து குறையும் போது, ​​சிறுநீர் தடிமனாகவோ அல்லது அடர்த்தியாகவோ மாறும். கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற தனிமங்கள் படிகங்களை உருவாக்கத் தொடங்குகின்றன. காலப்போக்கில், இந்த சிறிய […]

2025-26 நிதியாண்டின் முடிவு நெருங்கி வருகிறது. இதனுடன், வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கியமான காலக்கெடுவும் வந்துவிட்டது. தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய எச்சரிக்கை. நீங்கள் செலுத்தும் வரி ரூ. 10,000ஐ தாண்டினால், நீங்கள் முன்பண வரி செலுத்த வேண்டும். வருமான வரித் துறையின் விதிகளின்படி.. முன்பண வரி செலுத்துபவர்கள் இறுதித் தவணையைச் செலுத்துவதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான முன்பண வரி செலுத்துதலின் கடைசி […]

இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக இந்தியாவின் பல நகரங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.. எனினும் வீட்டு சிலிண்டர் விநியோகத்திற்கு பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில் உங்கள் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டை மேம்படுத்த விரும்புகிறீர்களா? இந்த தந்திரங்கள் உங்கள் எரிவாயு கட்டணத்தை கணிசமாகக் குறைக்கும் பல்வேறு வழிகளைப் பற்றி அறிந்து […]

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் அலுவலகம் அமைதுள்ளது. இந்த நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் இந்த அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். மண்ணெண்ணெய் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடி உள்ளனர்.. அலுவலக ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்தறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.. சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ […]

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியில் செவ்வாய்க்கிழமை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த நேரத்தில் சேவை கோளாறுகளை பதிவு செய்யும் டவுன் டிடெக்டர் (Downdetector) இணையதளத்தில் 10,000க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பெரும்பாலான பயனர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ள மெசேஜ் (Direct Message) வசதியில் பிரச்சனை இருப்பதாக தெரிவித்தனர். பலர் மற்றவர்களுக்கு நேரடியாக செய்தி அனுப்ப முடியவில்லை என்று கூறினர். டவுன் டிடெக்டர் தளத்தில் வெளியான ஸ்கிரீன் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

மத்திய கிழக்கு பகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் போரின் 12வது நாளில் கடலில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளன. உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் 16 ஈரான் கப்பல்களை தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதாவது ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கடல்சார் கண்ணிவெடிகளை (Naval Mines) வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஈரானின் 16 படகுகளை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தொடர்ந்து […]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அதன்படி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியின் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் […]

மத்திய கிழக்கில் போர் சூழல் ஆசிய நாடுகளை உலுக்கி வருகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் உலக எண்ணெய் சந்தைகளை உலுக்கி வருகின்றன… இந்தியா மற்றுygj n.[b n.? m’ம் அண்டை நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்கனவே இடையூறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவைத் தவிர அண்டை நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளன. இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை மக்கள் மீதான எரிபொருள் […]