தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.. இன்று முதல் ஏப்.6 வரை காலை 11 மணி முதல் […]

சமீபத்திய ஒரு ஆய்வு, விண்வெளியில் மனித இனப் பெருக்கம் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, குறைந்த ஈர்ப்பு விசை மற்றும் cosmic விண்வெளி கதிர்வீச்சு ஆகியவை மனிதர்களின் இனப்பெருக்க திறனை குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கின்றன என்று கூறப்படுகிறது. மனிதர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக International Space Station (ISS) எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இது, பாதுகாப்பான சூழலில் இருந்தாலும், விண்வெளியில் வாழ்வு சாத்தியம் […]

2025-26 நிதியாண்டின் இறுதி நெருங்கிவிட்டது. வரி செலுத்துவோர் மற்றும் வணிக உரிமையாளர்களுக்கு மார்ச் 31 ஒரு மிக முக்கியமான காலக்கெடுவாகும். இந்தக் காலத்திற்குள் நீங்கள் சில முக்கியப் பணிகளை நிறைவு செய்யாவிட்டால், நீங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கலாம் அல்லது அபராதங்களைச் சந்திக்க நேரிடலாம். நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.. வரி சேமிப்பு முதலீடுகள்: பழைய வரி முறையைத் (Old Tax Regime) […]

நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 1,100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகளை அனுப்பிய நபரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், சீனிவாஸ் லூயிஸ் (47) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்தவர் ஆவார். சீனிவாஸ் லூயிஸ் முதுகலை பட்டம் பெற்றவர் என்றும், பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறை […]

1 மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் இஸ்ரேல் – ஈரான் போர் மேலும் தீவிரமடைந்து வருகிறது.. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.. அந்த வகையில் குவைத்தில் உள்ள பெரிய மின்சாரம் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையில் மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது.. இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.. அந்த ஆலையின் முக்கிய சேவைக் கட்டிடம் […]