திருநெல்வேலி அருகே நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலால், அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்கூட்டத்தில் பேசப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் இரு தரப்பு தொண்டர்களையும் ஆத்திரமடைய செய்தன. இதனால், ஆவேசமடைந்த தொண்டர்கள் ஒருவருக்கொருவர் காலணிகளை வீசி தாக்கிக் கொண்டதோடு, அங்குக் கிடந்த விறகுக்கட்டைகளையும் ஆயுதமாக பயன்படுத்திச் சரமாரியாக தாக்கினர். இந்த வன்முறையில் இரு தரப்பைச் சேர்ந்த இரண்டு தொண்டர்களுக்குப் பலத்த காயம் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கடந்த ஜனவரி 29-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,34,000 என்ற வரலாற்று சாதனையைத் தொட்டபோது, நகை வாங்குவது என்பது சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகவே தெரிந்தது. ஆனால், பிப்ரவரி மாதம் பிறந்ததிலிருந்தே தங்கம் விலை ஒரு சரிவுப் பாதையை நோக்கிப் பயணிக்க தொடங்கியுள்ளது. இன்று (பிப்ரவரி 19) நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,000 முதல் ரூ.1,21,000 வரை விற்பனையாகிறது. ஜனவரி மாத உச்சத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 10 முதல் […]
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, பெண்களின் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாகக் கருதப்படும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றத்தை அறிவித்துள்ளார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், தற்போது வழங்கப்பட்டு வரும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகையானது, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. இதன் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு 24,000 […]
நீண்ட ஆயுளோடும், நோய் நொடி இல்லாமலும் வாழ்வது என்பது இன்றைய அவசர உலகில் பெரும் சவாலாகவே உள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நமது சித்தர்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் பாடல்கள் வாயிலாக மனிதன் 100 ஆண்டு காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கான உணவு முறைகளை வகுத்துச் சென்றுள்ளனர். “உணவே மருந்து” என்ற கோட்பாட்டின் அடிப்படையில், ஒரு மனிதன் எப்போது, எதை, எப்படி உண்ண வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். அந்தப் பழமையான மருத்துவ […]
பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்றாலே அது மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தை திங்கள், ஆடி மாதம் என விசேஷ வெள்ளிக்கிழமைகளில் நாம் ஆராதனைகள் செய்தாலும், சிலருக்குப் பணப் பிரச்சனைகள் தீராத சவாலாகவே இருந்து வருகிறது. “பணம் கைக்கு வருவது போல் இருக்கிறது, ஆனால் கடைசி நேரத்தில் தட்டிப் போகிறது” என்று வருந்துபவர்கள், மனம் தளர வேண்டிய அவசியமில்லை. மகாலட்சுமி வழிபாட்டைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதே இதற்குச் சிறந்த […]
ஒற்றைத் தாயால் மட்டுமே வளர்க்கப்படும் குழந்தைக்கு தனது, பள்ளி பதிவுகளில் தாயின் பெயரும் சாதி பெயரையும் சேர்த்துக் கொள்ள முழு உரிமை உண்டு என்று மும்பை நீதிமன்றத்தின் ஔரங்காபாத் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.. குழந்தையின் நலன் மற்றும் சிறந்த எதிர்காலமே முக்கியம் என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் “ ஒரு குழந்தையுடன் எந்த தொடர்பும் இல்லாத தந்தையின் பெயர் அல்லது சாதியை, கட்டாயமாக பள்ளிப் பதிவுகளில் சேர்க்கச் சொல்வது […]
2 துடைப்பங்களை ஒருபோதும் ஒன்றாக வைக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது வீட்டிற்குள் எதிர்மறை சக்திகள் நுழைய காரணமாகிறது. துடைப்பங்கள் தூய்மை மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. எனவே, இரண்டு துடைப்பங்களை ஒன்றாக வைத்திருந்தால், வீட்டில் செழிப்பு இருக்காது. வாஸ்து குறைபாடுகள் ஏற்படும். வாஸ்துவின் படி, இரண்டு துடைப்பங்களை ஒன்றாக வைத்திருந்தால், வீட்டில் நிதி சிக்கல்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். வீட்டில் ஒரே இடத்தில் இரண்டு துடைப்பங்களை […]
வங்கதேச அரசு தாரிக் ரஹ்மானின் நிலுவைத் தொகையை செலுத்தாததால் ஒரு பரபரப்பான முடிவை எடுத்துள்ளது. இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. வான்வெளி கிடைக்காததால், கொல்கத்தாவிலிருந்து குவஹாத்தி மற்றும் இம்பாலுக்குச் செல்லும் சில விமானங்கள் தற்போது நீண்ட பாதைகளில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இது விமான நேரங்கள் மற்றும் இயக்க செலவுகளைப் பாதிக்கிறது. இந்தச் சூழலில், வழிசெலுத்தல் கட்டணங்கள் உள்ளிட்ட செயல்பாட்டு மற்றும் […]
இந்திய கடற்படையில் அதிகாரியாக சேர விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. ஷார்ட் சர்வீஸ் கமிஷன் (SSC) முறையின் கீழ் மொத்தம் 260 பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இளங்கலை/முதுகலை தகுதிகள் கொண்ட திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பயிற்சிக்குப் பிறகு சப் லெப்டினன்ட் பதவியில் நியமிக்கப்படுவார்கள். முதல் மாதத்திலிருந்து சுமார் ரூ. 1,25,000 சம்பளம் பெற வாய்ப்பு உள்ளது. தேர்வு இல்லாமல் கடற்படையில் வேலை […]
குறைந்த விலையில் கார் வாங்க விரும்புகிறீர்களா? நடுத்தர வர்க்கத்தினருக்குக் கிடைக்கும் சிறந்த கார் இது. மாருதி சுசுகி ஆல்டோ கே10 என்பது பாதுகாப்பு மற்றும் மைலேஜ் இரண்டையும் வழங்கும் ஒரு சிறிய கார். ஜனவரி 2026 இல், 12,314 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன. குறைந்த விலையில் ஆல்டோ மீண்டும் ஒரு நம்பகமான கார் என்று தன்னை நிரூபித்துள்ளது. 2025-ம் ஆண்டு ஜனவரியில் விற்கப்பட்ட 11,352 யூனிட்களை விட இந்த ஆண்டு […]

