இந்தியாவில், தங்கம் என்பது வெறும் ஒரு உலோகம் மட்டுமல்ல. அது உணர்வுபூர்வமான மற்றும் பாதுகாப்பான ஒரு முதலீடாகும். திருமணங்கள் மற்றும் சுப நிகழ்வுகள் நடைபெறும் காலங்களில் தங்கத்தின் விலை உயருவது நடுத்தர வர்க்கத்தினரை கவலையடையச் செய்கிறது. இருப்பினும், தற்போதைய சர்வதேச நிகழ்வுகள், போர்ச் சூழல் மற்றும் எதிர்காலம் குறித்த சில பரபரப்பான கணிப்புகள் ஆகியவை இப்போது பேசுபொருளாக மாறியுள்ளன. பொதுவாக, உலகின் எந்தப் பகுதியில் போர் ஏற்பட்டாலும், முதலீட்டாளர்கள் தங்கத்தை […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் மக்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆங்காங்கே நெருக்கடிகள் தலைதூக்கியுள்ளன; பல நாடுகளில் எண்ணெய் வர்த்தகம் முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளது. எனவே, இந்தப் போர் சில நாடுகளுக்குப் பேரழிவாக அமைந்திருந்தாலும், வேறு சில நாடுகள் பொருளாதார ரீதியாகப் புதிய எழுச்சி கண்டு வருகின்றன. அந்த நாடுகள் எவை என்பதை இப்போது பார்க்கலாம்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடக்கத்தில் வகுத்திருந்த போர் உத்தி வெற்றிகரமாகவே அமைந்தது […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு […]

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டர் குறித்தும், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் போன்ற வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் குறித்தும் நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது 5 கிலோ சிலிண்டர்களும் கிடைக்கின்றன. அந்த வகையில், அனைத்து எரிவாயு நிறுவனங்களும் 5 கிலோ சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளன. கேஸ் விநியோகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, இந்நிறுவனங்கள் இம்முடிவை எடுத்துள்ளன. Indane, Bharat Gas மற்றும் HP Gas […]

1 மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் இஸ்ரேல் – ஈரான் போர் மேலும் தீவிரமடைந்து வருகிறது.. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.. அந்த வகையில் மேற்கு ஈரானின் மீது பறந்த இரண்டாவது அமெரிக்க ஐந்தாம் தலைமுறை F-35 ரக விமானம் ஈரானிய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் இன்று கூறியிருந்தது.. இந்த நிலையில் F-35 ரக போர் விமானத்திலிருந்து […]

தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்க-ஈரான் மோதல் ஒரு மோசமான திருப்பத்தை எடுத்துள்ளது. ஈரான் தனது படைகளை வலுப்படுத்துவதற்காக 12 வயது சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்து வருவதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஏப்ரல் 2 அன்று வெளியிடப்பட்ட தனது அறிக்கையில், தெஹ்ரானின் ஐ.ஆர்.ஜி.சி-யின் முகமது ரசூல் அல்லாஹ் படைப்பிரிவின் துணைத் தலைவரான ரஹீம் நதாலி, ‘ஈரானுக்கான தாய்நாட்டைப் பாதுகாக்கும் போராளிகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆட்சேர்ப்புப் பிரச்சாரத்தை அறிவித்ததாக […]

காசாவிலிருந்து வெளியான மனதை நெகிழ வைக்கும் காணொளி ஒன்று உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ஒரு பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் சிறுவர் குழுவைக் காட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தக் காட்சியைப் பலர், போரினால் இருண்டுபோன ஒரு குழந்தைப் பருவத்தின் அப்பட்டமான பிரதிபலிப்பு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்… சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்தக் காணொளி, தொடர்ச்சியான வன்முறை மற்றும் இடம்பெயர்வுக்கு மத்தியில் வளரும் இளம் மனங்களில், நீடித்த […]

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. சென்னை, கோவையில் தலா 3 தொகுதிகளை பாஜக கோரிய நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னையில் மயிலாப்பூர், கோவை வடக்கு மட்டும் வழங்கி உள்ளார்.. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்ற 4 தொகுதிகளில் 2 தொகுதிகள் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.. இந்த சூழலில் பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது.. அதன்படி மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன, […]