இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் “ கிராம கோயில் பூசாரிகள் மாநாட்டில்” கிராம கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.. மேலும் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. அப்போது பூசாரிகலின் நலனுக்காக 11 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தை முன்னிட்டு கிராம பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும். பூசாரிகள் மரணமடைந்தால் வழங்கப்படும் வாரிசுதாரர் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். கிராம […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி […]

சமீப காலமாக, அனைவரும் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக சேமிக்க விரும்புகிறார்கள். சந்தை ஆபத்து இல்லாமல் உத்தரவாதமான வருமானத்தை தேடுபவர்களுக்கு தபால் அலுவலக திட்டங்கள் எப்போதும் சிறந்த தேர்வாகும். குறிப்பாக இப்போது, ​​கிராமப்புற மக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ‘கிராம பிரியா திட்டம்’ மிகவும் பிரபலமாகி வருகிறது. இது ஒரு சேமிப்புத் திட்டம் மட்டுமல்ல, ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வழங்கும் ஒரு சூப்பர் பணத்தைத் திரும்பப் பெறும் திட்டமாகும். அதன் […]

தவெக தலைவரும், நடிகருமான விஜய் அரசியலில் முக்கியமான கட்டத்தில் உள்ளார்.. ஆனால் தற்போது அடுத்தடுத்து பின்னடைவுகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளார். அவரது ஜனநாயகன் படத்தின் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது. அது எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த வரிசையில், இப்போது அவரது சொந்த குடும்பத்திலேயே பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றுள்ளார். இந்த செய்தி நேற்று முதல் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. விஜய்யின் […]

மார்ச் 1 முதல், இந்தியாவில் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் செயலிகளை பயனர்கள் இதுவரை பயன்படுத்தியதைப் போல பயன்படுத்த முடியாத நிலை உருவாகலாம். ‘SIM Binding’ எனப்படும் புதிய ஒழுங்குமுறை விதிமுறையின் கீழ், கணக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கான சிம் கார்டு அந்த மொபைல் சாதனத்திலேயே, செயல்பாட்டில் (active) இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தகவல்தொடர்பு துறை (DoT) வழங்கியுள்ளது. இதன் மூலம், முன்பு […]

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்பத்தின் பிடியில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. கோடையில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து குழந்தை நல ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் லேகா ஸ்ரீதரன் வழங்கும் ஆலோசனைகளை இங்கே காண்போம். வெயில் காலத்தில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுவது உடலின் நீர்ச்சத்தைப் பராமரிப்பதாகும். இது குறித்துப் பேசும் மருத்துவர் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

சென்னை ராமாபுரத்தில் திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட தகராறில், உறவினரே பெண்ணை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செந்தமிழ் நகர் அனெக்ஸ் பகுதியில் தனது 16 வயது மகளுடன் வசித்து வந்த 37 வயது புஷ்பா வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த புஷ்பாவுக்கும், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த டெய்லர் கார்த்திக் (உறவினர்) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு […]

காலையில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும், அலுவலகத்திற்குச் செல்லும் ஊழியர்களும் அவசரத்தில் இருக்கிறார்கள். இந்த அவசரத்தில், பலர் சரியான காலை உணவைத் தவிர்த்துவிட்டு, தங்களுக்குக் கிடைக்கும் எதையும் சாப்பிடுகிறார்கள் அல்லது காபி மற்றும் தேநீரைத் திருப்திப்படுத்துகிறார்கள். ஆனால் இரவில் 7-8 மணி நேர தூக்கத்திற்குப் பிறகு, நம் வயிறு முற்றிலும் காலியாக இருக்கும். அந்த நேரத்தில் நாம் முதலில் சாப்பிடுவது நமது செரிமானம், ஆற்றல் அளவுகள் மற்றும் நாள் முழுவதும் நமது […]

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு, தற்கொலை என நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி நகரைச் சேர்ந்த தேவுடு – துர்கா தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அண்மைக்காலமாகத் தம்பதிக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு இந்த விபரீத முடிவுக்கு வழிவகுத்துள்ளது. துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த துர்கா, பணிக்குச் செல்லும்போது நாகரீகமாக […]