முதல்வர் விஜய், 2 நாள் அரசு முறை பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.. அங்கு தமிழ்நாடு அரசு இல்லத்திற்கும் அவர் முதன்முறையாக செல்ல உள்ளார்.. அங்கு அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட உள்ளது.. இதை தொடர்ந்து ஜவஹர்லால் நேரு, பல்கலைக்கழக் வளாகத்தில் திருவள்ளூவர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடப்பதாகவும், அதில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இந்த நிகழ்ச்சியை முடித்த பின்னர் […]

மேற்கு ஆசியாவில் நடந்த போரின் காரணமாக நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நீண்ட இணையத் தடைக்குப் பிறகு, ஈரான் படிப்படியாக இணையச் சேவையை மீண்டும் கொண்டுவரத் தொடங்கியுள்ளது. இதனிடையே, நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருந்த வேளையில், புதிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா நம்பிக்கைத் துரோகஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானிய அதிகாரிகளின் கூற்றுப்படி, நாட்டின் தெற்குப் பகுதிகளில் நடந்த இந்த […]

கேரள மாநிலத்தின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் சக்தி தலங்களில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது கொட்டாங்குளங்கரை பகவதி கோவில். கொல்லம் மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த குளத்தோரப் பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில், “கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் அம்மன்” என்ற பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையால் இன்று தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது. பக்தர்களின் நம்பிக்கைப்படி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த இடம் அடர்ந்த மரங்கள் […]