அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.. இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன.. இந்த நிலையில் ஈராக்கின் கோர் அல் ஜுபைர் துறைமுகத்திற்கு அருகே அமெரிக்காவிற்கு சொந்தமான சஃபேசியா விஷ்ணு என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலை ஈரானின் “தற்கொலை” படகு தாக்கியது.. இந்த தாக்குதலில் ஒரு இந்தியர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மார்ஷல் தீவுகளின் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொலைவெறி தாக்குதல் சம்பவங்களும், பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.. நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை போன்ற பகுதிகளில் அரிவாள் வெட்டு சம்பவங்கள் அரங்கேற்கியது.. மேலும் கிருஷ்ணகிரி, மதுராந்தகம், தூத்துக்குடி என பல மாவட்டங்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதிலும் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், […]

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருவதால் மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வருகின்றது.. இந்த நிலையில் ஓமனில் உள்ள சலாலா துறைமுகத்தில் உள்ள எண்ணெய் சேமிப்பு தொட்டிகளை ஈரானிய ட்ரோன்கள் குறிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதியே புகை மண்டலம் போல் காட்சியளித்தது.. ஓமன் அரசு தொலைக்காட்சி இந்த தகவலை தெரிவித்துள்ளது.. மேலும் பிரிட்டிஷ் கடல்சார் பாதுகாப்பு […]

நம்மில் பலர் எப்போதாவது நம் நகங்களில் சிறிய வெள்ளைப் புள்ளிகளைக் கவனித்திருப்போம். நகங்களில் இதுபோன்ற புள்ளிகள் தோன்றும்போது, ​கால்சியம் பிரச்சனை என்று நினைக்கிறோம்.. சிலர் இது ஒரு தீவிர நோயின் அறிகுறி என்று கவலைப்படுகிறார்கள். இருப்பினும், இந்த வெள்ளைப் புள்ளிகளுக்குப் பின்னால் உண்மையில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த புள்ளிகள் பற்றிய முழுமையான புரிதல் நமக்கு இருந்தால், தேவையற்ற பயங்களைத் தவிர்க்கலாம். ‘லுகோனிசியா’ என்றால் என்ன? […]

பிராசசர்கள் (Processors), கிராபிக்ஸ் கார்டுகள் மற்றும் மெமரி போன்ற முக்கிய பாகங்களின் விலை உயர்வு காரணமாக, இந்த ஆண்டில் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கணினிகளின் விலை 35 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. விலை உயர்வுக்கான காரணங்கள்:தொழில்துறை வல்லுநர்களின் கருத்துப்படி, தனிநபர் கணினிகளின் (PC) விலை உயர்விற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன: DDR RAM விலை உயர்வு: கடந்த சில மாதங்களாக மெமரி […]

இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இந்தியாவில் சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.. இதனால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது.. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. மேலும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டரை முன்பதிவு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. இதனால் கேஸ் முன்பதிவு மையங்களுக்கு நேரடியாக நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவு […]

திருச்சியில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் திமுக அரசை கடுமையாக சாடினார்.. மேலும் “ தமிழ்நாட்டின் பெண்களின் நிலை என்ன? திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.. திமுக நிர்வாகிகளே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.. திமுக நிர்வாகிகளே பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு சுதந்திரமான சுற்றித்திரிந்து வாழ்கிறார்கள்.. சிறுமியை கூட விட்டுவைக்காத திமுக சேர்ந்த நபரின் மோசமான செய்தியை நாம் பார்த்தோம்.. […]

திருச்சியில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.. அப்போது அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.. மேலும் “ வீரத்திற்கும் பெருமைக்கும் சொந்தமான மண் திருச்சி.. மருதிருவர் மேஜர் சரவணனை நினைவு கூர்கிறேன்.. மலைக்கோட்டை விநாயகர், சமயபுரம் மாரியம்மன், அரங்கநாதரை வணங்குகிறேன்.. தமிழ்நாட்டில் என்.டி.ஏ ஆட்சியால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என மக்கள் நம்புகின்றனர்.. ஆட்சி அதிகாரத்தில் […]

திருச்சி பஞ்சப்பூரில் இன்று என்.டி.ஏ கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.. மேலும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.. அப்போது “ 2 நாட்களுக்கு முன்பு தான் திருச்சியில் திமுக மாநாடு நடைபெற்றது.. அந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அதிமுக கூட்டணியை விமர்சித்திருந்தார்.. […]