வந்தே பாரத் ரயிலில் கோழிக்கறி, மீன், ஆம்லெட் உள்ளிட்டவற்றை பயணிகள் கொண்டு செல்லக் கூடாது என்றும், அந்த ரயிலிலும் அசைவ உணவு சமைக்கப்படாது என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
நாட்டில் தினமும் இயக்கப்படும் பல ஆயிரம் ரயில்களில் கோடிக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக, தொலை தூர நகரங்களுக்கு செல்லும் நடுத்தர மக்களின் முதல் தேர்வாக …