உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சல்மான் கான். இவருக்கு ஹசின் பானு என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் தற்போது தனது குடும்பத்துடன் மராட்டிய மாநிலம் வாசிம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், தனது மனைவி ஹசின் பானுவின் நடத்தையில் சல்மான் கானுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை சல்மான் கான் தனது மனைவி மற்றும் 3 […]

ஒரு காலத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தும், ஒழுக்கப்படுத்தியும் வளர்ப்பது இயல்பான ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அந்த நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தாலே சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்களையே தாக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. மறுபுறம், ஆசிரியர்களின் சிறிய கண்டிப்பைக் கூட மனதில் ஏற்றுக்கொள்ள முடியாமல் சில மாணவர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அதேபோல், […]

சேலம் மாவட்டம், மேட்டூா் அடுத்த ஆண்டிகரையைச் சோ்ந்தவா் 26 வயதான வல்லரசு. கட்டடத் தொழிலாளியான இவருக்கு 23 வயதான ஸ்ரீபிரியா என்ற மனைவி உள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமான நிலையில், இவர்களுக்கு 4 வயதான மைவிழி என்ற மகளும், 2 வயதான தா்ஷன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், இவர்களுக்கு ஏற்பட்ட மோதலின் காரணமாக […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

காலையில் இட்லி அல்லது தோசை மாவு இல்லையென்றால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் கோதுமை ரவை இருந்தாலே, சில எளிய பொருட்களுடன் சுவையான மற்றும் மென்மையான பணியாரத்தை செய்து அசத்தலாம். இதற்கு காரசாரமான தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக பரிமாறினால், காலை உணவு இன்னும் ருசியாக மாறும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த காம்பினேஷன், குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய ஆரோக்கியமான […]

வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும் முக்கியமான பொருட்களில் துடைப்பமும் ஒன்றாகும். ஆனால், தினமும் பயன்படுத்துவதால் அதன் நார்கள் விரிவது, தூசி மற்றும் அழுக்கு படிவது, துர்நாற்றம் ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் வரலாம். இதனால் துடைப்பத்தின் செயல்திறனும் குறையக்கூடும். இந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்க, வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய ஒரு பராமரிப்பு முறையை அவ்வப்போது பின்பற்றலாம். அதற்கு உப்பு மற்றும் வெள்ளை வினிகர் கலந்த வெதுவெதுப்பான நீரில் துடைப்பத்தை இரவு முழுவதும் ஊறவைத்து […]

காலை உணவு ஆரோக்கியமாகவும், வயிறு நிறைவாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சத்துமாவு கஞ்சி ஒரு சிறந்த தேர்வாகும். டீ, காபி போன்ற பானங்களுக்கு மாற்றாகவும், உடலுக்கு நீண்ட நேரம் ஆற்றலை வழங்கக்கூடிய பானமாகவும் இது கருதப்படுகிறது. புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த கஞ்சி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவாகும். பொதுவாக சத்துமாவு பல்வேறு தானியங்கள், சிறுதானியங்கள் மற்றும் பயறு […]

இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை ஆகியவை கருதப்படுகின்றன. சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையுடன், சத்தான உணவுப் பழக்கங்களையும் இயற்கை உணவுகளையும் இணைத்துக்கொள்வது பலருக்கும் பயனளிக்கக்கூடும். ஆளி விதைகள் (Flax Seeds) உடலுக்கு தேவையான நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 […]

நாவல் பழம் என்பது இந்தியாவில் பரவலாகக் கிடைக்கும் பருவகாலப் பழங்களில் ஒன்றாகும். கருநீலம் அல்லது அடர் ஊதா நிறத்தில் காணப்படும் இந்தப் பழம், இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவை கலந்த தனித்துவமான சுவையால் பலரையும் கவர்கிறது. சுவைக்காக மட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளையும் வழங்கும் பழமாகவும் இது அறியப்படுகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், சமீபத்திய சில ஆராய்ச்சிகளிலும் நாவல் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. நாவல் பழத்தில் […]

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் 24 வயதான ரவி சாஹு. இவர் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இவரது உறவினர்கள் இவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. ஆனால் இறுதியாக அவரது சடலம் காட்டுப் பகுதியில் கிடந்துள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரவியின் செல்போன் […]