1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி என முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார்.. ஸ்டூடியோக்களில் இருந்த சினிமாவை கிராமத்து மண் வாசனைக்கு மாற்றியவர்.. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட காலத்தால் அழியாத பல படைப்புகளை வழங்கி உள்ளார்.. 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தமிழ் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
In Chennai today, the price of ornamental gold has decreased by ₹3,200 per sovereign, and it is being sold at ₹1,10,400.
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.. அவருக்கு வயது 84. அவரின் மறைவு திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.. தனது முதல் […]
நிதித் திட்டமிடல் என்பது பெரும்பாலும் சேமிப்பை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்துகிறது.. ஆனால், தேவைப்படும்போது குடும்ப உறுப்பினர்கள் அந்தச் சேமிப்பை அணுகுவதை உறுதி செய்வதும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது. இங்குதான் வங்கிக் கணக்குக்கான ‘நாமினி’ (nominee) அல்லது வாரிசுதாரர் நியமனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கணக்கு வைத்திருப்பவர் இறக்கும் பட்சத்தில், அந்த நிதியைப் பெறுவதற்காக அவரால் பதிவு செய்யப்பட்ட நபரே ‘நாமினி’ ஆவார். இருப்பினும், கணக்கு வைத்திருப்பவருக்கு முன்பே நாமினி இறந்துவிட்டால் […]
சாமானிய மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மீண்டும் சூடுபிடித்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலை ரூ. 29 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.. இது சாமானிய மக்களின் பொருளாதார நிலையைப் பாதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ (PMUY) திட்டத்தின் பயனாளிகளுக்கு மத்திய அரசு ஒரு அதிர்ச்சியளிக்கும் முடிவை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் […]
பல வீடுகளில், வீட்டு வாசற்படியில் அமர வேண்டாம் என்று பெரியவர்கள் குழந்தைகளை இன்றும் எச்சரிக்கிறார்கள். பலர் இதை வெறும் சம்பிரதாயம் அல்லது மூடநம்பிக்கை என்று கருதினாலும், இந்து மரபுகள், கட்டிடக்கலை, புராண நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைக் காரணங்களின் அடிப்படையில் வாசற்படிக்கு ஒரு சிறப்பான முக்கியத்துவம் உள்ளது. அதனால்தான் வாசற்படியில் அமர்வது நல்லதல்ல என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வாசற்படி என்பது வீட்டின் உட்புறத்திற்கும் வெளிப்புற உலகிற்கும் இடையிலான எல்லையாகும். […]
தமிழக முதல்வர் விஜய் இன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்திற்கான லோகோ மற்றும் ரோந்து வாகனங்களையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய் “ ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்.. அதில் ஒன்று தான் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா நிகழ்ச்சி.. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஜீரோ டாலரன்ஸ் தான்.. […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார்.. விஜய் முதல்வரானதும், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளது.. இந்த சிறப்பு படையில் ஒரு போலீஸ் சூபிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்ட்கள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். […]
கடின உழைப்பால் ஈட்டிய பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, நல்ல வருமானத்தைப் பெறவே அனைவரும் விரும்புகிறார்கள். அத்தகைய முதலீடுகளுக்கு, அரசின் உத்தரவாதம் கொண்ட தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களே எப்போதும் சிறந்த தேர்வாக அமைகின்றன. இதில் தபால் அலுவலக தொடர் வைப்பு நிதித் திட்டம் (RD) மிகவும் பிரபலமானது. மிகச் சிறிய சேமிப்புத் தொகையைக் கொண்டு, எதிர்காலத்தில் லட்சக்கணக்கான ரூபாய் நிதியை உருவாக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தபால் அலுவலகத்தின் […]
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.. இந்த மோதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.. சுமார் 200 பேர் காயமடைந்தனர். அப்பகுதியின் பொருளாதார மற்றும் அரசியல் குறைகள் தொடர்பான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வந்த முக்கிய சிவில் சமூகக் கூட்டமைப்பான ‘ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி’யை (JAAC) அதிகாரிகள் கடந்த வாரம் தடை செய்தனர். இதையடுத்து அங்கு போராட்டங்கள் […]

