தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பேசிய விஜய் “ நான் வேலூரில் பேசும் போது தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு என்று சொல்லி இருந்தேன்.. தமிழ்நாட்டு மக்களின் ஒரே பிரதிநிதியா உண்மையாக பிரதிநிதியாக நான் மட்டும் தான் இருக்கிறேன் என்பதற்காக அதை தான் சொல்லி இருந்தேன்.. ஆனால் நான் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தவெக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். கரூர் சம்பவத்திற்கு பின்னர், பொதுமக்கள் சந்திப்பு கூட்டம், நிர்வாகிகள் கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி விஜய் இன்று தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டியில் இன்று நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்கிறார்.. இந்த கூட்டத்தில் 4900 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.. இந்த நிலையில் தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்று […]
தவெக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். கரூர் சம்பவத்திற்கு பின்னர், பொதுமக்கள் சந்திப்பு கூட்டம், நிர்வாகிகள் கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி விஜய் இன்று தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டியில் இன்று நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்கிறார்.. இந்த கூட்டத்தில் 4900 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக விஜய் தனி விமானம் மூலம் திருச்சிக்கு சென்று, அங்கிருந்து […]
இந்த காலக்கட்டத்தில் காற்று மாசுபாடு பெரிய நகரங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்களிலும் வேகமாக அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகளின் விரிவாக்கம், சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, காடழிப்பு போன்ற காரணிகளால் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இது நமது நுரையீரலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுவாசப் பிரச்சினைகள், ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா அதிகரித்து வரும் நிலையில், மக்கள் முகமூடிகளை அணியவும், வீட்டில் காற்று சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தவும் தொடங்கியுள்ளனர். இருப்பினும், […]
மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இன்று மத்திய வெளியுறவு அமைச்சகம் புது டெல்லியில் ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை, மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியம் ஆகிய பகுதிகளில் உருவாகி வரும் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இது […]
கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் லெபனான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள குடும்பங்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அதில் பல மாடிகள் கொண்ட ஒரு கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில், மீட்புப் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
உலகளவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஒரு காலத்தில் முதியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட இந்த நோய், தற்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடமும் காணப்படுகிறது. நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற காரணிகள் இதற்குக் காரணம். குறிப்பாக அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை மற்றும் உப்பு உள்ளடக்கம் கொண்ட இனிப்புகள் மற்றும் துரித உணவுகள் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் […]
தி.மு.க.வின் கோட்டையாக கருதப்பட்ட தென்மண்டல விசுவாசிகள் அ.தி.மு.க. பக்கம் சாய்ந்து வருவது ஆளுங்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர விசுவாசிகள் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமியின் கரத்தை பலப்படுத்தி வருவது, வரும் தேர்தலில் மதுரை மற்றும் மேற்கு மண்டலங்களில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. மதுரையை சேர்ந்த நம்பிக்கைக்குரிய தளபதிகளான மதுரை மன்னன், எஸ்.ஆர்.கோபி ஆகியோர் ஏற்கனவே இபிஎஸ் முன்னிலையில் அ.தி.மு.க-வில் ஐக்கியமான […]
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் குறித்த எதிர்பார்ப்பு தற்போதே மக்கள் மத்தியில் அனலை கிளப்பியுள்ளது. குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளும் மீண்டும் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி அஸ்திரத்தை கையில் எடுக்கக்கூடும் என்ற தகவல் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் பெறுவதற்காக […]

