தொடக்க விழாவுக்காக 300 பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்து காத்திருக்க வைப்பதா? மனிதவளம், எரிபொருளை வீணடித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்கவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை கொண்டு வரப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் மூன்றாவது […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய ரஃபேல் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் கூறிவந்த கூற்றுக்கள், இந்தியா வாங்கிய 36 ரஃபேல் விமானங்களும் முழுமையாகச் செயல்படும் நிலையில் இருப்பதாக இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ஆவணம் ஒன்று சுட்டிக்காட்டியதை அடுத்து, புதிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த முன்னேற்றம் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்கள் அழிக்கப்பட்டதாக பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆதரவு சமூக […]

‘ஆட்டோ பேமெண்ட்’ (தானியங்கி கட்டணம்) மற்றும் ‘இ-மேண்டேட்’ (e-mandate) தொடர்பான அனைத்து தகவல்களும் இனி ஒரே இடத்தில் கிடைக்கும்; அனைத்தும் ஒரே செயலி (app) மூலம் காண்பிக்கப்படும். பயனர்களுக்கு டிஜிட்டல் கட்டண வசதிகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில், இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) இந்த புதிய அமைப்பை உருவாக்கி வருகிறது. இதன் மூலம், PhonePe, Google Pay மற்றும் Paytm போன்ற UPI மூன்றாம் தரப்பு செயலிகளில் […]

நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான முதல்வர் விஜய் இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலுரை ஆற்றினார்.. முதல்வர் விஜய்யின் இந்த பதிலுரையை அதிமுக ஐடி விங் காட்டமாக விமர்சித்துள்ளது.. இதுகுறித்து அதிமுக ஐடி விங் வெளியிட்ட அறிக்கையில் “ தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு என்று ஒரு தனி மாண்பு உண்டு. “வரலாற்று சிறப்புமிக்க பேரவை” என்று பெருமையோடு நாம் சொல்லக்கூடிய அவையிலே இக்கூட்டத் […]

தமிழ்நாட்டின் முதலீட்டுச் சூழலைச் சிதைக்கும் ‘ரீல்ஸ்-கேங்’ (Reels-Gang) அரசு, ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தத் தொடங்க வேண்டும் என்று முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்பி. ராஜா தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தவெக அரசு அப்பட்டமான பொய்களைக் கூறி வருகிறது. எல்லாவற்றிற்கும் 6 மாத கால அவகாசம் கோரும் இந்த அரசு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். முந்தைய […]

உலகிலேயே முதன்முறையாக, இங்கிலாந்தில் உள்ள ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் சட்ட நிறுவனம், மனித வழக்கறிஞர்களுடன் நேருக்கு நேர் மோதி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. சட்ட ஆவணங்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட ஒரு உரையாடல் மென்பொருளான Garfield AI, ஒரு சுயாதீன மனிதவள (HR) நிர்வாகியான டாமிரெஸ் கமால் தக்விடிருக்காக வாதாடி, £7,000 (ரூ. 8.79 லட்சம்) மதிப்புள்ள ஒரு சிறு உரிமையியல் நீதிமன்ற […]

சட்டமன்றத்தையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி சினிமாவில் பேசுவது போல வசனங்களை அடுக்குவது, ரீல்ஸ் போட உதவுமே தவிர, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாது என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான முதல்வர் விஜய் இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலுரை ஆற்றினார்.. முதல்வர் விஜய்யின் இந்த பதிலுரை குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.. […]

ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான மோதல் ஒட்டுமொத்த உலகையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. எண்ணெய் விநியோகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது, இது எரிசக்தி மற்றும் வர்த்தக நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, எண்ணெய் விலைகள் மீண்டும் […]

வருமானம் ஈட்டுவது ஒருபுறம் இருக்க, எதிர்காலத்திற்காக அதை சேமிப்பது என்பது மற்றொரு விஷயம். பல சாமானிய மக்களால் ஒரே நேரத்தில் பெரிய தொகையைச் சேமிக்க முடிவதில்லை, அதனால் அவர்கள் சேமிக்கும் முயற்சியைக் கைவிடுகிறார்கள். அத்தகையவர்களுக்காக, மத்திய அரசு, தபால் அலுவலகம் (Post Office) மூலம் ஒரு சிறந்த திட்டத்தை வழங்குகிறது. உங்கள் அன்றாடச் செலவுப் பணத்தைக் கொண்டே ஐந்து ஆண்டுகளில் எப்படி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதை இப்போது தெரிந்துகொள்வோம். இந்த […]