மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில், தனது சொந்த அத்தையை 15 வயது சிறுவன் ஒருவன் மூங்கில் தடியால் அடித்துக் கொலை செய்துவிட்டு, உடலை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்த விதம் போலீசாரையே அதிர வைத்துள்ளது. 42 வயதான சகுந்தலா சின்ஹே என்ற பெண்மணி, தனது கைவரிசையை மறைக்க முயன்ற அந்தச் சிறுவனின் கோபத்திற்குப் பலியாகியுள்ளார். பணப் பரிமாற்றம் தொடர்பாக இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த கசப்புணர்வே இந்த […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தை அடுத்த தண்டகவுண்டன்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 7-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவன் தீபக் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற தீபக், மதிய உணவு இடைவேளையின்போது தண்ணீர் குடித்துவிட்டு வகுப்பறைக்குத் திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூக்கில் நுரை தள்ளிய நிலையில் அவர் மயங்கி விழவே, சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, […]
மாருதி சுஸுகியின் புதிய மின்சார SUV, e-Vitara, இந்தியாவில் SUV சந்தையில் பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகிறது, இதன் விலை வெறும் ரூ.10.99 லட்சத்தில் தொடங்குகிறது. இந்த கார் ஒரு சர்வீஸ் விருப்பமாக பேட்டரியுடன் வருகிறது, அதாவது பேட்டரியை தனித்தனியாக வாடகைக்கு விடலாம். இது காரின் ஆரம்ப செலவைக் குறைக்கிறது. வாடிக்கையாளர்கள் இதை வெறும் ரூ.21,000க்கு முன்பதிவு செய்யலாம். e-Vitaraவில் இரண்டு பேட்டரி விருப்பங்கள் உள்ளன. சிறியது 49 kWh, […]
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நடைபெற்ற ஒரு கொடூரக் கொலை சம்பவம், பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதிரடியான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. இளையராஜா – முத்துலட்சுமி தம்பதியின் சந்தோஷமான வாழ்க்கையில், வறுமை காரணமாக இளையராஜா துபாய்க்கு வேலைக்குச் சென்றதுதான் விதியின் விளையாட்டாக அமைந்தது. கணவன் இல்லாத தனிமையைப் பயன்படுத்தி, மணிகண்டன் என்பவருடன் முத்துலட்சுமிக்கு ஏற்பட்ட திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டது. பின்னர், மணிகண்டனின் மிரட்டலுக்குப் பயந்து நகைகளையும் பணத்தையும் இழந்த […]
ஐந்து ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி அற்புதமான பலன்களைத் தரும். தற்போது, குரு புனர்பூசம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இருப்பினும், ஏப்ரல் 20 ஆம் தேதி புனர்பூசம் நட்சத்திரத்தின் இரண்டாவது வீட்டிற்குள் சஞ்சரிப்பார். இது 5 ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். எனவே, இந்த ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.. சிம்மம்: குருவின் பெயர்ச்சி அவர்களுக்கு அனைத்து அம்சங்களிலும் நன்மை பயக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதேபோல், அவர்கள் தங்கள் பணிகளை நம்பிக்கையுடன் […]
காதலை அளவிட முடியும்; 2026ஆம் ஆண்டில் அதில் உலகுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது தாய்லாந்து.. 29 நாடுகளில் நடத்தப்பட்ட Ipsos நிறுவனத்தின் Love Life Satisfaction 2026 ஆய்வு, உறவுகள் மற்றும் காதல் மகிழ்ச்சியில் தாய்லாந்து உலகிலேயே முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கிறது. இந்த ஆய்வு, ஒருவர் எவ்வளவு நேசிக்கப்படுகிறார்கள் என்று உணர்கிறார்கள், அவர்களின் உறவின் தரம், காதல் வாழ்க்கை மற்றும் பாலியல் வாழ்க்கை குறித்த திருப்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு […]
சமையலறையில் நுழைந்தாலே பலருக்கும் சவாலான ஒரு பணி என்றால் அது வெங்காயம் நறுக்குவதுதான். கத்தியை எடுத்தாலே கண்கள் எரிய தொடங்குவதும், அருவி போல கண்ணீர் கொட்டுவதும் பலரை இந்தப் பணியை தவிர்க்க தூண்டுகிறது. உண்மையில், வெங்காயத்தில் உள்ள ‘சல்பர்’ சேர்மங்கள் காற்றில் கலந்து நமது கண்களை அடைவதால்தான் இத்தகைய எரிச்சல் ஏற்படுகிறது. ஆனால், சில எளிய அறிவியல் நுணுக்கங்களைப் பின்பற்றினால், ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வராமல் வெங்காயத்தை வெட்டி […]
ஒரு காலத்தில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் தவித்த ஒரு நாடு, இன்று உலகிலேயே மிக குறைந்த உடல் பருமன் விகிதம் (வெறும் 4%) கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது என்றால் அது ஜப்பான் தான். மறுபுறம், இந்தியாவில் சுமார் 25 சதவீதத்தினர் உடல் பருமன் சிக்கலில் சிக்கித் தவிப்பதாக புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு குடியேறிய பிரபல யூடியூபர் ஜோசப் எவரெட், ஜப்பானியர்களின் இந்த ஆரோக்கிய ரகசியத்தையும் இந்தியாவை போன்ற நாடுகள் எங்கே […]
“குடிசைகள் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம், தற்போது மாநிலம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்ட வேண்டும் என்ற இலக்கில், ஏற்கனவே ஒரு லட்சத்து 71 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டில் மேலும் ஒரு லட்சம் புதிய வீடுகளைக் கட்டுவதற்காக 3,500 கோடி […]
சென்னையில் தொழிலதிபர் ஒருவரை ஆசை வார்த்தைகளால் மயக்கி, அவரிடமிருந்து 10 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற கில்லாடிப் பெண்ணையும், அவரது கணவரையும் தேனாம்பேட்டை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த 47 வயது தொழிலதிபர் மணி என்பவர், தனது காரில் காத்திருந்தபோது குன்றத்தூரைச் சேர்ந்த தீபிகா லட்சுமி (22) என்பவருடன் அறிமுகமாகியுள்ளார். தன்னை ஒரு அனாதை என்றும், உணவிற்கே வழியில்லாத வறுமையில் இருப்பதாகவும் கூறி மணியின் […]

