வருமான வரி விதிகள் ஏப்ரல் 1 முதல் முழுமையாக மாறவுள்ளன. இதற்கென, மத்திய அரசு சமீபத்தில் ‘வருமான வரி விதிகள் 2026’-ஐ அறிவித்துள்ளது. புதிய ‘வருமான வரிச் சட்டம் 2025’-ஐச் செயல்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தப் புதிய விதிகள் வரி செலுத்துவோரைப் பாதிக்கும் வகையில் அமையும். இன்னும் சில நாட்களில் நடைமுறைக்கு வரவுள்ள இந்தப் புதிய விதிகள் குறித்து, தற்போது பார்க்கலாம்.. ஒரு சொத்தை ஒருவர் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இலக்குகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் வேளையில் டிரம்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. இந்த வாரம், ஈரானில் உள்ள ஒரு முக்கிய எரிவாயு வயலை இஸ்ரேல் தாக்கியதைத் தொடர்ந்து, அதே எரிவாயு வயலின் மறுபுறத்தில் அமைந்துள்ள […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது. ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று […]
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பிரதான கட்சிகள் சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.. ஒருபுறம் வேட்பாளர் நேர்காணலும் நடைபெற்று வருகிறது.. அந்த வகையில் விசிக சார்பில் இன்று முதல் விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.. விசிக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தலைமை அலுவலகத்தில் ரூ.5,000 செலுத்தி விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, […]
மாரடைப்பு என்பது ஒரு காலத்தில் முதியவர்களுக்கு மட்டுமே ஏற்படும் ஒரு பிரச்சனை என்று கருதப்பட்டது. ஆனால் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப, இந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. தற்போது, 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் சுமார் 4 சதவீதம் முதல் 10 சதவீதம் பேர் இதயம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 15 முதல் 44 வயதுக்குட்பட்டோரிடையே, கடந்த இரண்டு தசாப்தங்களாக இதயத் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், […]
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அனைத்து மக்களுக்கும் அரசாங்கம் இலவச ரேஷன் வழங்கி வருகிறது. இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 3 மடங்கு ரேஷன் வழங்கப்படும் என்று மத்தியிலுள்ள நரேந்திர மோடி அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டது. ‘X’ சமூக ஊடகத் தளத்தில் அவர் எழுதிய பதிவில், அனைத்து பயனாளிகளும் ஏப்ரல் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் […]
தென் கொரியாவின் மத்திய நகரமான டேஜியோனில் உள்ள ஒரு வாகன உதிரிபாகத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.. இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.. சுமார் 60 பேர் காயமடைந்தனர்.. 4 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. உயிரிழந்த 10 பேரின் உடல்களையும் அதிகாரிகள் மீட்டனர். உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் 25 பேர் படுகாயமடைந்ததாகக் கூறியது, ஆனால் அவர்களில் யாரேனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் […]
ஸ்மார்ட்போன்களில் புதிய ஆதார் செயலியை (App) முன்பே நிறுவி வைப்பது தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கும் தொழில்துறைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதாக கூறப்படுகிறது.. இந்த நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.. இந்த முடிவு இன்னும் விவாதத்தில் உள்ள ஒரு முன்மொழிவு மட்டுமே என்றும், இதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தி உள்ளது. மொபைல் போன்களில் புதிய ஆதார் செயலியை முன்பே நிறுவி வைப்பதற்கான முன்மொழிவு, நவம்பர் […]

