மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலின் தீவிரமான தாக்கத்தை இந்தியா விரைவில் உணரக்கூடும் என்றும், விநியோகத்தில் ஏற்படும் தடைகள் நீடித்தால், உயர்ந்து வரும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை, நுகர்வோரைப் பாதிக்கக்கூடும் என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் சுவிஸ் தேசிய வங்கி ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த, ‘சர்வதேச நாணய அமைப்பு’ குறித்த 12-வது உயர்மட்ட மாநாட்டில் உரையாற்றிய […]

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவை ஆதரித்தவர்களின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன், பெஞ்சமின் ஆகியோரின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.. எம்.சி. சம்பத், கே.சி. வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, பாலகிருஷ்ணா ரெட்டி பதவி பறிக்கப்பட்டுள்ளது.. அருண்மொழித் தேவன், சு.ரவி, கப்பச்சி வினோத், பரஞ்சோதி ஆகியோரின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது.. அதே போல் ப.குமார், எம்.ரெத்தினசாமி, எம்.சேகர், […]

மருத்துவப் படிப்புகளில் நீட் (NEET) அடிப்படையிலான சேர்க்கைகளை ரத்து செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ” தேசிய தேர்வு முகமை (National Testing Agency) மூலம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG 2026) கடந்த 03.05.2026 அன்று 5432 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் […]

இந்து மதத்தில் (சனாதன தர்மத்தில்), ஒவ்வொரு பொருளும் இறைவனின் ஒரு வடிவமாகவே கருதப்படுகிறது. அந்த வரிசையில், துடைப்பமும் மகாலட்சுமி தேவியின் ஒரு வடிவமாகப் போற்றப்படுகிறது. துடைப்பம் என்பது வீட்டைச் சுத்தம் செய்யப் பயன்படும் ஒரு பொருள் மட்டுமல்ல; வீட்டின் ஆரோக்கியத்தையும் தூய்மையையும் பேணுவதற்கான ஒரு முக்கியமான கருவியும் கூட. குப்பைகளை அகற்றி, சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் துடைப்பம் நமக்குப் பெரிதும் உதவுகிறது. அதனால்தான், அதை அவமதிக்கக் கூடாது என்று […]

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்க வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 பேரும், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22 பேரும், நடுநிலை வகிப்பதாக 5 பேரும் தெரிவித்தனர்.. இதனால் முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.. முன்னதாக இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றியை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தவெக அரசை கடுமையாக […]