குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்களுக்கு உணவு, கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றை மட்டும் கற்றுக் கொடுப்பது அல்ல. எந்த சூழ்நிலையிலும் தங்களுக்கு நேரும் பிரச்சினைகள், அச்சம் அல்லது துன்புறுத்தல்கள் குறித்து தயக்கமின்றி பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கையையும் அவர்களிடம் உருவாக்க வேண்டும். குழந்தைகள் மனம் திறந்து பேசும் சூழலை பெற்றோர் ஏற்படுத்தினால், பல துயர சம்பவங்களை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும். ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர், தனக்கு […]

நாகர்கர்னூல் மாவட்டம் கொல்லாபூர் நகரில் உள்ள அரசு முதுநிலை (பிஜி) கல்லூரியின் முதல்வர், மாணவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தப்பிக்க முயன்ற மாணவர், தற்காப்பிற்காக குற்றம்சாட்டப்பட்ட முதல்வரின் பிறப்புறுப்பைக் கடித்ததாக கூறப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர், பாலமூரு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கொல்லாபூர் முதுநிலை மையத்தின் முதல்வர் டாக்டர் மார்கே போலோனீஸ். கடந்த ஜூலை 7-ஆம் தேதி இரவு, மாணவரை தனது அறைக்கு வருமாறு அழைத்த […]

கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடுகளும், தகராறுகளும் ஏற்படுவது பல குடும்பங்களில் காணப்படும் ஒரு சாதாரண நிகழ்வாகும். ஆனால், கோபம் மற்றும் ஆத்திரத்தில் எடுக்கும் சில முடிவுகள் எதிர்பாராத விபரீதங்களை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில், சாத்தூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் செய்த செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சாத்துார் சங்கராபுரத்தை சேர்ந்தவர் 34 வயதான மணி. அட்டை மில் ஒன்றில் […]

பொதுவாக இரவு நேரத்தில் அதிக கலோரி கொண்ட உணவுகளுக்குப் பதிலாக, அளவான பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்திற்கு உதவியாக இருக்கும். குறிப்பாக, கொய்யாப்பழம் சத்துகள் நிறைந்த பழமாக கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல்வேறு தாதுக்கள் இருப்பதால், உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. கொய்யாப்பழத்தை சமச்சீரான உணவுமுறையின் ஒரு பகுதியாக தொடர்ந்து அளவாக சாப்பிட்டு வந்தால், உடல் எடையை கட்டுப்படுத்த உதவலாம். இதில் உள்ள நார்ச்சத்து […]

திருமணம் என்பது ஒரு புனிதமான பந்தம் என்ற நம்பிக்கை பல ஆண்டுகளாக சமூகத்தில் நிலவி வருகிறது. கடந்த காலங்களில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்ற சம்பவங்களே அதிகமாகக் காணப்பட்டன. ஆனால், தற்போது குடும்ப உறவுகளில் பல்வேறு சிக்கல்கள் அதிகரித்து வருவதாகத் தோன்றுகிறது. கணவன்-மனைவி இடையேயான மோதல்கள், குடும்ப வன்முறை, தற்கொலைகள், மற்றும் திருமண முறிவுகள் போன்ற சம்பவங்கள் […]

ஜெய்ப்பூரின் பிரதாப் நகரைச் சேர்ந்தவர் 45 வயதான நீரஜ் சர்மா. நீதிமன்றத்தில் வேலை செய்து வந்த இவரது கணவர், இவரது கணவர் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கருணை அடிப்படையில் நீரஜ் சர்மாவிற்கு நீதிமன்றத்தில் இளநிலை எழுத்தராக அரசு வேலை வழங்கப்பட்டது. இவருக்கு ஆயுஷி என்ற மகள் ஒருவர் உள்ளார். இவர், தனது தாய்க்கு கிடைத்த வேலை மற்றும் குடும்ப சொத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று கூறி அடிக்கடி […]

பொதுவாக நாம் வீடு, கடை போன்றவற்றை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். இன்றைய நவீன காலத்தில் ஆடைகளைக் கூட வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் நடைமுறை உள்ளது. ஆனால், “ஒரு பெண்ணையே வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்” என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இணையதளங்கள் மூலம் பல்வேறு வித்தியாசமான சேவைகள் கிடைத்து வரும் இந்த காலகட்டத்தில், ஒரு பெண் தன்னையே “வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்” என்று விளம்பரப்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி […]

பெங்களூரு, கிட்டகனூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகப்பா. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 11 மாத குழந்தை ஒன்றும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதி தங்களின் குழந்தையை ஈஸ்ட் பாயிண்ட் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மருத்துவர்களுக்கு இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், போலீசாருக்கு தகவல் தெரிவித்த […]

காதல் திருமணம் என்பது இன்னும் பல பெற்றோரால் வெறுக்கப்படும், ஏன் அருவருக்கப்படும் விஷயங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. காதலித்து திருமணம் செய்துகொண்ட தங்கள் பிள்ளைகளையே கொடூரமாகக் கொலை செய்யும் சம்பவங்களும் இந்த சமூகத்தில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அதே நேரத்தில், காதல் திருமணம் செய்த தனது மகளின் காலில் விழுந்து கெஞ்சும் பெற்றோரைப் பார்க்கும் போது, அது பலரின் மனதையும் கலங்கச் செய்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கட்டேரி […]

“ஆயிரம் உறவுகள் நம்மைத் தேடி வந்தாலும், தாயின் அன்புக்கு ஈடாக யாரும் இருக்க முடியாது” என்ற வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை. தாயின் இடத்தில் யார் வந்தாலும், ஒரு தாய் போல அன்பும் அரவணைப்பும் காட்டுவது அனைவராலும் சாத்தியமில்லை. குறிப்பாக, தாய் ஸ்தானத்தில் இருக்கும் சில சித்திகள் செய்யும் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அந்த வகையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் […]