ஈரானிய விமானப்படை ஹெலிகாப்டர் இன்று மத்திய ஈரானில் உள்ள ஒரு பழம் மற்றும் காய்கறி சந்தையில் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.. நாட்டின் முக்கிய அணுமின் நிலையம் அமைந்துள்ள இஸ்பஹான் மாகாணத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. தெஹ்ரானில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தெற்கே உள்ள இஸ்பஹான் மாகாணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. பயிற்சி விமானத்தின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் ஈரான்-இஸ்ரேல் […]

மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் அடிக்கடி கோபப்படும் பழக்கம் உள்ளவர்களுக்கு இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா..? புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் இந்த விஷயங்கள் தெரிய வந்துள்ளன. கோபப்பட்டு சத்தமாக கத்தி 2 மணி நேரத்திற்குள் மாரடைப்பு ஏற்படும் அபாயம் கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு […]

சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வரும் பாக்கியம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண், தனது 20 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் வெளியூரில் காவலாளியாக பணிபுரிவதால், வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்ட பாக்கியத்திற்கும், அதே பகுதியைச் சேர்ந்த 50 வயதான தட்சிணாமூர்த்தி என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், மகளுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட […]

ராஜஸ்தான் மாநிலத்தின் சரிதா நகரில் அரங்கேறியுள்ள இரட்டைக்கொலை சம்பவம், சட்டவிரோத உறவும் மிரட்டல்களும் எத்தகைய விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. தனியார் நிறுவன கணக்காளரான ரேகா சர்மா என்பவரின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு கண நேர தடுமாற்றம், இன்று அவரை ஒரு கொலை குற்றவாளியாக மாற்றியுள்ளது. சக ஊழியரான விக்ரம் தாகூருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு பழக்கம் தான் இந்த அத்தனை பிரச்சனைக்கும் முக்கியப் புள்ளி. ரேகாவுடனான […]

தமிழக அரசியல் களத்தில் ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமான வியூகங்களை வகுத்து வருகிறார். இருப்பினும், கள நிலவரம் அவர் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, மற்ற கட்சிகளில் உள்ள சீனியர் தலைவர்கள் மற்றும் மக்கள் செல்வாக்குமிக்க முகங்களை தனது பக்கம் ஈர்க்க விஜய் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்பது […]

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதால், ஏசிகளின் தேவை சந்தையில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. புதிய ஏசி வாங்குவதற்குத் திட்டமிடும்போது, பிராண்டுகளைத் தாண்டி உங்கள் அறையின் அளவைப் பொறுத்தே ஏசியை தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுவாக, 100 முதல் 120 சதுர அடி கொண்ட சிறிய அறைக்கு 1 டன் ஏசி போதுமானது. அதுவே 150 முதல் 180 சதுர அடி பரப்பளவு கொண்ட நடுத்தர அறை என்றால் […]

கோடை காலத்தின் வெப்பத்தை தணிக்கவும், உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியை அளிக்கவும் இயற்கை நமக்களித்த ஒரு உன்னத பானம் இளநீர். குறிப்பாக, கோடை வெயிலால் ஏற்படும் நீரிழப்பு மற்றும் அதிகப்படியான வியர்வை போன்ற சிக்கல்களுக்கு இளநீர் ஒரு சிறந்த தீர்வாகப் பார்க்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், உடல் பலவீனம் ஆகியவற்றால் அவதிப்படுவோர், விளையாட்டு வீரர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இது ஒரு அருமருந்தாக அமைகிறது. செரிமான மண்டலத்தைச் சீராக்கி, சிறுநீரகச் […]

தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘தாட்கோ’ (TAHDCO) அமைப்பு ஒரு மிகச்சிறந்த கல்வி வாய்ப்பினை அறிவித்துள்ளது. உலகளாவிய அளவில் புகழ்பெற்ற ஹோட்டல் மேலாண்மைப் படிப்பில் (B.Sc Hospitality & Hotel Administration) சேருவதற்கான இந்தத் திட்டத்தின் கீழ், மாணவர்களின் கல்விக் கட்டணத்தை முழுமையாக தாட்கோவே ஏற்க முன்வந்துள்ளது. சென்னை தரமணியில் அமைந்துள்ள ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ (IHM) நிறுவனத்தில் […]

இந்தியப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கிலும், சுயதொழில் தொடங்கும் பெண்களின் கனவுகளை நனவாக்கவும் ‘பாங்க் ஆஃப் பரோடா’ வங்கி ஒரு சிறப்பான கடன் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ‘தேனா சக்தி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், சில்லறை வர்த்தகம், விவசாயம் மற்றும் சிறு நிறுவனங்கள் நடத்தும் பெண் தொழில்முனைவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் […]

சினிமா திரைக்கதையை மிஞ்சும் வகையிலான ஒரு வினோத சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் அரங்கேறியுள்ளது. தன் கணவரின் முறையற்ற உறவால் சிதைந்து போன குடும்பத்தை மீட்டெடுக்க முடியாமல் தவித்த மனைவி, இறுதியில் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். கணவரின் காதலியிடமிருந்தே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைப் பெற்றுக்கொண்டு, தன் கணவரை அவருக்கே விற்பனை செய்துள்ள இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. மத்திய அரசுப் பணியில் […]