இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மிகவும் தீவிரமான அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளில் ஒன்றாத் திருப்பரங்குன்றம் தீபப் பிரச்சனை உருவெடுத்துள்ளது. தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்பட்டு வந்த, நீண்டகால இந்து மதப் பழக்கமாக இருந்த ஒன்று, இப்போது சட்டப் போராட்டங்கள், நிர்வாக முடிவுகள் மற்றும் அரசியல் மோதல்களில் சிக்கியுள்ளது. இந்து முன்னணி உட்பட பல இந்து அமைப்புகளும், அரசியல் விமர்சகர்களும், திமுக அரசு வேண்டுமென்றே ஒரு சர்ச்சையை உருவாக்கி, பழமையான இந்து மரபுகளைப் […]

சிலர் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அவர்களால் ஒரு பைசாவைக் கூட கையில் சேமிக்க முடிவதில்லை. இதற்கு வாஸ்து தோஷங்களே காரணமாக இருக்கலாம் என்று ஜோஒதிட நிபுணர்கள் கூறுகின்றனர். நாம் செய்யும் சில சிறிய தவறுகள் பண வரவைத் தடுக்கலாம், குறிப்பாக மகாலட்சுமி நம் வீட்டிற்கு வருவதைத் தடுக்கலாம் என்று வாஸ்து மற்றும் ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். நீங்கள் நன்றாகச் சம்பாதித்தும், கையில் பணம் சேமிக்க முடியாமலும், தேவையற்ற செலவுகள் அதிகரித்துக் […]

தற்போதைய காலக்கட்டத்தில் பயணம் செய்யும்போது உங்கள் ஃபோனை சார்ஜ் செய்வது மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் இது உங்கள் ஃபோனின் பேட்டரிக்கு எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? காரில் உங்கள் ஃபோனை சார்ஜ் செய்வது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். காரில் உங்கள் ஃபோனை தவறாக சார்ஜ் செய்வது அதன் பேட்டரி ஆயுளைக் குறைக்கும். காரில் உங்கள் ஃபோனை சார்ஜ் செய்வதால் என்னென்ன […]

ஜோதிடத்தில், ‘கிரகங்களின் தளபதி’ என்று அழைக்கப்படும் செவ்வாய், வீரம், வலிமை கிரகம் ஆகும். செவ்வாயின் ஒவ்வொரு பெயர்ச்சியும் மனித வாழ்க்கையின் நிதி மற்றும் அசையாச் சொத்துக்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்னும் ஏழு நாட்களில் செவ்வாய் தனது ராசியை மாற்றப் போகிறது, இந்த மாற்றத்தின் காரணமாக 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. குறிப்பாக நிலம், வீடு மற்றும் வாகனம் வாங்க கனவு காண்பவர்களுக்கு இந்த நேரம் […]

உங்க கனவை சொல்லுங்க என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் தனது ஆட்சியில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.. அப்போது “ உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, உங்கள் கனவை நிறைவேற்றப் போகிறது.. உங்க கனவை சொல்லுங்க.. அதை நிறைவேற்றி தருகிறோம்.. சொன்னால் சொன்னதை செய்பவம் இந்த ஸ்டாலின்.. மக்களாகிய நீங்கள் என்னுடன் இருப்பதால் கடந்த 2021 சட்டமன்ற […]

குளிர்காலம் தீவிரமடையும்போது, ​​பல வீடுகளில் கேஸ் சிலிண்டர்கள் விரைவாக தீர்ந்துவிடுவதாகப் புகார் கூறுகின்றனர். வெளியே உள்ள குளிர்ந்த வானிலை எரிவாயு நுகர்வை அதிகரிக்கும் என்று நாம் கருதுகிறோம். இருப்பினும், கேஸ் விரயத்திற்குக் காரணம் வானிலை மட்டுமல்ல, நமது சமையலறைகளில் நாம் பின்பற்றும் சில சிறிய பழக்கவழக்கங்களும்தான் எரிவாயு விரயத்திற்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. நீங்கள் சரியான முறைகளைப் பின்பற்றினால், எரிவாயுவைச் சேமிப்பது மட்டுமல்லாமல், சமையலையும் விரைவாக முடிக்கலாம். பலர் காய்கறிகள், […]

இன்று வெளியாக வேண்டிய ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது… எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில் தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான […]

இன்று வெளியாக வேண்டிய ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது… எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்துள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.. இதுகுறித்து தவெகவினரோ அல்லது விஜய்யோ பாஜகவை எதிர்த்தோ அல்லது கண்டித்தோ எந்த அறிக்கையும் வெளியிட […]

சுதா கோங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள பராசக்தி படம் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. ஜனநாயகன் படத்தை போலவே பராசக்தி படத்திற்கும் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. தணிக்கை சான்றிதழுக்காக இந்த படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது. எனினும் இந்த படத்திற்கும் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறப்பட்டது.. மேலும் இந்த படத்தை மறு ஆய்வுக்கும் சென்சார் போர்டு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.. […]

நளன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் வா வாத்தியார்.. இந்த படத்தின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.. இந்த படம் வரும் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. ஆனால் திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் தாஸ் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ஞானவேல் ராஜா வாங்கிய கடனை செலுத்தாததால் இந்த படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.. ஞானவேல் ராஜா […]