ஜார்க்கண்ட் மாநிலம், சத்ரா மாவட்டத்தில் நேற்று மாலை விமான ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் அதில் பயணித்த 7பேரும் உயிரிழந்தனர். மாநில அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தினார். ராஞ்சியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் சிமாரியா அருகே விபத்துக்குள்ளானது. ராஞ்சி விமான நிலையத்திலிருந்து இரவு 7.11 மணிக்கு புறப்பட்டு டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தது. விமான ஆம்புலன்ஸ் ரெட்பேர்ட் ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்பட்டது. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒருபுறம் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீட்டில் மும்முரம் காட்டி வருகின்றன. மற்றொருபுறம், இந்தியத் தேர்தல் ஆணையமும் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு, வாக்காளர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழகத் […]
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், சசிகலா நேற்றைய தினம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பாதையில் தானும் பயணிப்பதாக அவர் குறிப்பிட்டார். ஒரு பெரிய காரியத்தை […]
சிவகங்கை மாவட்டம் மானகிரி பகுதியை சேர்ந்த 52 வயது ராமகிருஷ்ணன் என்பவர், தன்னை ஒரு ஜோதிடர் என்று கூறிக்கொண்டு ஆன்மீக சடங்குகளை செய்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு, தனது 17 மற்றும் 14 வயது மகள்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக ஒரு தாய், இந்த ஜோதிடரை அணுகியுள்ளார். மகள்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கப் பரிகாரப் பூஜை செய்ய வேண்டும் என நம்ப செய்த ராமகிருஷ்ணன், அந்தப் […]
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நீண்ட நாட்களாக தனிமையில் வசித்து வந்த 45 வயதான சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது வீட்டு வேலைகளுக்கு உதவியாக இருந்த 17 வயது சிறுவனுடன் கொண்ட கள்ளத்தொடர்பால் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஏற்கனவே குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு பெண்ணுக்கு, இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் கருவுற்றிருப்பது மருத்துவ ரீதியாக ‘லட்சத்தில் ஒருவருக்கு நடக்கும் […]
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தியேட்டர்களுக்குச் செல்வதை விட, வீட்டிலிருந்தபடியே OTT தளங்களில் படம் பார்ப்பது ஒரு முக்கியப் பொழுதுபோக்காக மாறிவிட்டது. ஆனால், ‘என்ன படம் பார்க்கலாம்?’ என்று ஒரு நல்ல சினிமாவையோ அல்லது தொடரையோ தேர்ந்தெடுப்பது என்பது, ஒரு காதலுக்கு வைக்கப்படும் மிகப்பெரிய அக்னி பரீட்சையாக உருவெடுத்துள்ளது. இருவருக்கும் பிடித்தமான ஒரு பொதுவான படத்தை தேர்ந்தெடுப்பதற்குள் நடக்கும் விவாதங்கள், பல நேரங்களில் அந்தப் பொழுதுபோக்கையே சோர்வடைய செய்துவிடுகின்றன. சமீபத்திய உறவுமுறை […]
இந்தியாவில் சுமார் 40 சதவீத மக்கள் கல்லீரல் தொடர்பான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நவீன கால வாழ்க்கைச் சூழலில் நாம் அன்றாடம் செய்யும் மூன்று மிகச் சாதாரணமான தவறுகளே இந்த உயிருக்கே ஆபத்தான பாதிப்பிற்கு மூலகாரணமாக அமைவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, இரவு 9 மணிக்கு மேல் தாமதமாக உணவு உட்கொள்ளும் பழக்கம், உடலில் இன்சுலின் சுரப்பைப் பாதித்து கல்லீரலில் தேவையற்ற கொழுப்பைச் […]
மருத்துவத் துறையில் ‘லேசர் சிகிச்சை’ என்பது வலியற்ற மற்றும் நவீனமான ஒன்றாக பார்க்கப்பட்டாலும், இதய சிகிச்சை என்று வரும்போது அதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இருப்பதாக இதய நோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். லேசர் முறையில் ஆஞ்சியோபிளாஸ்டி (Laser Angioplasty) செய்துகொண்டால் ஸ்டென்ட் வைக்க தேவையில்லை அல்லது அறுவை சிகிச்சை போன்ற தழும்புகள் இருக்காது என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு தவறான புரிதல் நிலவுகிறது. ஆனால், இது தோலில் […]
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கொண்டேகவுண்டன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. மெக்கானிக்காகப் பணியாற்றி வரும் இவருக்குக் கலையரசி என்ற மனைவியும், 18 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று பூபதி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் அவரது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் பூபதியின் தாய் மயிலாத்தாள் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், திடீரென குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அந்த […]
இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்கள் மனிதனின் ஆறாவது விரலைப் போல மாறிவிட்டன. வங்கிச் சேவைகள் தொடங்கி சமூகத் தொடர்புகள் வரை அனைத்தும் இந்தச் சிறு கருவிக்குள் அடங்கிவிட்டன. ஆனால், ஒருவருடைய தனிப்பட்ட சாதனமாக ஸ்மார்ட்போன் கருதப்பட்டாலும், இந்தியச் சட்ட விதிகளின்படி குறிப்பிட்ட சில உள்ளடக்கங்களை அதில் வைத்திருப்பது உங்களை ஜாமீனில் வெளிவர முடியாத சிறைத் தண்டனைக்கு இட்டுச் செல்லும். குறிப்பாக, கீழ்க்கண்ட நான்கு விஷயங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால், சட்டத்தின் […]

