fbpx

காரைக்காலில் காலராவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து சனிக்கிழமையன்று பொது சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மக்கள் குடிநீரை காய்ச்சி, வடிகட்டிய பின்னரே அருந்த வேண்டும், சூடான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும், திறந்தவெளியில் இயற்கை …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 16,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது…

நாட்டில் கடந்த 3 மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.. குறிப்பாக டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது.. இந்த சூழலில், அதிகரித்து …

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதற்கிடையே, 23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த …

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பதவிக்காக ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோர் முற்றிக் கொண்டு இருக்கும் நிலையில், தானே பொதுச்செயலாளர் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கும் சசிகலாவும் 3ஆம் ஆட்டத்தில் இணைய காத்திருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் …

நிச்சயமற்ற காலங்களில், ஒவ்வொரு முதலீட்டாளரும் எதிர்காலத்தில் தங்களுக்கு உறுதியான வருமானத்தை வழங்கக்கூடிய ஓய்வூதிய திட்டங்களைத் தேடுகின்றனர்.. அத்தகைய திட்டங்களில் ஒன்று தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) ஆகும். அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் இந்தத் திட்டம் ஒரு தன்னார்வ ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும்.. இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்கள் எதிர்காலத்தை ஓய்வூதிய வடிவில் பாதுகாக்கலாம்.. இதில் முதலீட்டாளருக்கு முதிர்வு …

கர்நாடகாவைச் சேர்ந்த 21 வயதான சினி ஷெட்டி, மிஸ் இந்தியா 2022 பட்டத்தை வென்றார்.

மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் ஞாயிற்றுக்கிழமை மாலை மிஸ் இந்தியா அழகி போட்டி நடைபெற்றது.. கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.. அவர் தற்போது பட்டய நிதி ஆய்வாளர் (சிஎஃப்ஏ) படித்து வருகிறார். மிஸ் …

தற்காலிக ஆசிரியர் பணிக்கு இன்று முதல் 6ம் தேதி வரை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது..

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் அந்த பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என்று  அரசு அறிவித்தது. ஆனால் முறையான வழிகாட்டுதல் இன்றி …

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய ஒருநாள் பாதிப்பு 2,972- ஆக உயர்ந்த. சென்னையில் ஒருநாள் பாதிப்பு1072 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் …

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதே போல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 ஆம் …

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கு திசை காற்றின்‌ மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ …