கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தடுத்திட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; தமிழ்நாடு உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் தினசரி பாதிப்பு 20 பேர் …