தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று முன் தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் நகரும் என்று வலுகுறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் இது நகராமல் சென்னை கடற்கரை பகுதியிலேயே 18 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.. இதனால் நேற்று முன் தினம் முதலே சென்னை, திருவள்ளூர், மற்றும் புறநகர் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பெங்களூரு நகர காவல் ஆணையரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு நவம்பர் 30-ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் மற்றும் நகரத்தில் உள்ள பல மால்களை ‘வெள்ளை காலர் பயங்கரவாத குழு’ குறிவைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பிலிருந்து இந்த மிரட்டல் அனுப்பப்பட்டதாக அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.. ‘மோஹித் குமார்’ என்ற பெயரில் உள்ள மின்னஞ்சல் முகவரியிலிருந்து வந்த வெடிகுண்டு மிரட்டலில், “இது ஜெய்ஷ்-இ-முகமது […]
கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று முன் தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் நகரும் என்று வலுகுறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் இது நகராமல் சென்னை கடற்கரை பகுதியிலேயே 18 மணி நேரத்திற்கும் மேல் […]
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.. அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து கிடப்பதால் கூட்டணி வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது.. எனவே […]
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், முந்தைய அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொருட்கள் தரமற்றதாக இருந்ததால் மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தியை சரி செய்ய வேண்டிய கட்டாயம் திமுக அரசுக்கு உள்ளது. இதன் காரணமாக, வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ரூ.3000 வழங்கலாம் என்று மூத்த அமைச்சர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை கூறியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முதல்வர் தரப்பில் […]
ஜோதிடத்தின்படி, சிலர் பொதுவாக சுற்றியுள்ள சக்தி, பேய்கள் அல்லது விசித்திரமான செயல்களுக்கு அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் கிரக நிலைகள் மற்றும் இயற்கை பண்புகள் இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை உணரும் திறனை அவர்களுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஜோதிடத்தின்படி, பின்வரும் 6 ராசிக்காரர்கள் மற்றவர்களை விட அதிக அறிவைக் கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.. மிதுனம் புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள் கூர்மையான புத்திசாலிகள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள். அவர்கள் பொதுவாக […]
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து […]
நாடு முழுவதும் உள்ள ராஜ் பவன் பெயர் லோக் பவன் என மாற்றப்பட்ட நிலையில் தற்போது பிரதமர் அலுவலகத்தின் பெயரும் மாற்றப்பட்டது.. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரதமர் அலுவலகத்தின் பெயர் சேவா தீர்த் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்ட இந்த புதிய வளாகம், அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் ஒருங்கிணைப்பை சீரமைக்க பல முக்கிய அலுவலகங்களை ஒரே […]
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணங்களை ஒத்திவைத்தார்.. சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்கு பிறகு கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து […]
திருமணமான ஒரே நாளில் மணப்பெண் ஒருவர் தனது திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. தனது மாமியாரின் நடத்தை அன்பாக இல்லை என்று கூறி மணமகள் திருமணத்தை ரத்து செய்து விட்டார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் டெவோரியா மாவட்டத்தில் நவம்பர் 26ஆம் தேதி நடந்துள்ளது.. திருமணத்திற்குப் பின் நடந்த ஒரு சடங்கின் போது, குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் இருக்கும் நேரத்தில் மணமகள் இதனை தெரிவித்துள்ளார்.. மணமக்கள் […]

