குவைத்திலிருந்து வந்த இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு மிரட்டல் செய்தி வந்ததை அடுத்து, விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத் விமான நிலையத்திற்கு விரிவான மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கையின் பேரில், விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது, […]

சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுக அமைச்சர்கள் இருவரும் தவெகவில் இணையவுள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்ல, திமுகவில் உள்ள சிட்டிங் அமைச்சர்கள் இருவரும் எங்கள் கட்சி பக்கம் வருவார்கள். மக்கள் சக்தி எங்கு இருக்கிறதோ, அங்கே அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் வருவார்கள். பிப்ரவரி மாதத்தில் இந்த முக்கிய இணைப்பு நடக்கும். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்” என்று சவால்விடும் தொனியில் கூறியுள்ளார். அதிமுகவின் […]

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் படி, ஆப்பிள், சாம்சங், விவோ, ஓப்போ போன்ற அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தாங்கள் விற்பனை செய்யும் புதிய மொபைல்களில் அரசு உருவாக்கிய “Sanchar Sathi” என்ற சைபர் பாதுகாப்பு செயலியை கட்டாயமாக முன்பே நிறுவி வைக்க வேண்டும். இந்த உத்தரவை 90 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. செயலியை (Sanchar Sathi) […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் விமர்சையாக நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழா ஆகும். இந்தப் புகழ்பெற்ற திருவிழாவில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நாளை நடைபெற இருப்பதால், பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டும், மக்கள் அதிகளவில் கூடுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட நிர்வாக […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]