சென்னை அருகே கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. கடந்த 30-ம் தேதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் நகரும் என்று வலுகுறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் இது நகராமல் சென்னை கடற்கரை பகுதியிலேயே […]

இந்திய தபால் துறை (India Post) அஞ்சல் சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வங்கிக்கு நிகரான பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களையும் வழங்கி வருகிறது. குறிப்பாக RD, TD, MIS, SCSS, PPF, SSA, KVP உள்ளிட்ட பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சல் அலுவலகங்களில் உள்ளன. இவற்றில், அஞ்சல் அலுவலகத்தின் டைம் டெபாசிட் (TD) திட்டம், வங்கிகளில் வழங்கப்படும் நிலையான வைப்பு நிதி (Fixed Deposit – FD) திட்டங்களைவிட […]

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினமான இன்று, உலக சுகாதார அமைப்பு (WHO) எச்.ஐ.வி (HIV) தொற்றைத் தடுப்பதற்கான ஒரு புதிய மற்றும் புரட்சிகரமான மருந்து குறித்து விழிப்புணர்வு காணொளியை பகிர்ந்துள்ளது. இந்த மருந்து, ‘லெனாகேபாவிர்’ (Lenacapavir / LEN) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், எச்.ஐ.வி தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் 40 மில்லியன் பேர் பாதிப்பு : உலக சுகாதார நிறுவனத்தைச் […]

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது 3 வயது குழந்தைக்கு விஷம் வைத்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் தொடர்பான வழக்கில், தாய்க்கும் கள்ளக்காதலனுக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரூபினி. கணவர் பால்ராஜுக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரூபினி தன் கணவரை பிரிந்து 3 வயது குழந்தையுடன் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். […]

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மனித உருவ ரோபோக்களின் அபரிமிதமான வளர்ச்சி குறித்து, உலக பணக்காரர் எலான் மஸ்க் அதிர்ச்சியூட்டும் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்குள், உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. கடின உழைப்பு மற்றும் அறிவு சார்ந்த பணிகளை ரோபோக்களே கையாளும். இந்த மாற்றத்தின் விளைவாக, பணம் அதன் மதிப்பை இழக்கும் என்றும், […]

இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு இணையாக வெள்ளியிலும் தங்கள் முதலீடுகளைத் திருப்பியுள்ளனர். குறிப்பாக, கடந்த சில மாதங்களில் பங்குச்சந்தை மற்றும் பத்திரங்கள் போன்ற பல சொத்து வகைகளை வெள்ளி விஞ்சியுள்ளது. இதன் விளைவாக, முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் மிக முக்கியமான முதலீட்டு ஆதாரமாக வெள்ளி வேகமாக வளர்ந்து வருவதாகச் சந்தை நிபுணர்கள் […]