குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டுகளுக்கு நடுவே இருக்கும் இனிப்பான கிரீம், பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தையும் தனக்குள் ஒளித்து வைத்துள்ளது. மாலை நேர தேநீருடனும், குழந்தைகளின் விருப்பமான சிற்றுண்டியாகவும் மாறிவிட்ட இந்த கிரீம் பிஸ்கட்டுகள், உண்மையில் உடலுக்குள் மெதுவான விஷமாக (Slow Poison) செயல்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பிஸ்கட்டிற்குள் இருப்பது பாலில் இருந்து எடுக்கப்பட்ட சுத்தமான கிரீம் கிடையாது; அது வனஸ்பதி அல்லது டால்டா எனப்படும் […]

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தில் தனது மருமகனையே மாமியார் கொலை செய்து, தற்கொலை நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் வேல்முருகன், கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த குமுதா என்பவரின் மகள் பவித்ராவை திருமணம் செய்திருந்தார். உறவினர்களுக்குள்ளேயே நடந்த இந்தத் திருமணப் பந்தம், தொடக்கத்தில் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளது. பவித்ரா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், பிரசவத்திற்காக தாய் வீட்டில் […]

சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டத்தில் உள்ள தெல்கடி பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலை சம்பவம் அங்கு அதிர்ச்சியையும். அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுமார் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த 21 வயது இளம்பெண் ரூபா சாஹு, தனது காதலன் ஆனந்த் வர்மாவால் (24) மிக கொடூரமான முறையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருமணத்திற்காக ரூபா கொடுத்த அழுத்தமே இந்த கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. […]

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், ஜனநாயக கடமையின் முதல் படியான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளுக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் (ஜனவரி 30) முடிவடைய இருந்த நிலையில், தற்போது அந்த அவகாசத்தைப் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நீட்டித்து […]

பிப்ரவரி 1-ஆம் தேதி, நாடு முழுவதும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் அதே வேளையில், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பல முக்கியமான விதிமுறைகள் மாறப்போகின்றன. குறிப்பாக சமையல் எரிவாயு விலை, வாகனங்களுக்கான பாஸ்டேக் (FASTag) நடைமுறை மற்றும் சொத்துப் பதிவு போன்ற விஷயங்களில் அரசு கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள் பொதுமக்களின் பாக்கெட்டிலும், நேரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை : […]

இருள் விலகி ஒளி பிறக்கும் உன்னத இரவான மகா சிவராத்திரி, சிவபெருமானின் அருளைப் பெற்று நமது கர்மவினைகள் மற்றும் பாவங்களிலிருந்து விடுபடுவதற்குரிய மிகச் சிறந்த நாளாகப் போற்றப்படுகிறது. சிவபெருமான் லிங்கத் திருமேனியாகத் தோன்றி அருள்பாலித்ததும், அன்னை பார்வதி தேவியை அவர் மணம் புரிந்ததும் இந்தத் திருநாளில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய தெய்வீக ஆற்றல் மிக்க நாளில் சிவ-சக்தி வழிபாட்டை மேற்கொள்வது இல்லத்தில் மகிழ்ச்சியையும், செல்வ வளத்தையும் நிலைநாட்டும் […]

முருகப் பெருமானின் அருளாற்றல் அன்னை பராசக்தியிடம் இருந்து ‘சக்தி வேலாக’ உருவெடுத்து, தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய மகோன்னத தினமே தைப்பூச திருநாளாகும். சிவபெருமானின் பேராற்றலும், அன்னையின் கருணையும் இணைந்து உருவான அந்த ஞானவேல் முருகனின் திருக்கரம் சேர்ந்த இந்த நன்னாளில், முருகனை வழிபடுவது நமது வாழ்க்கையில் உள்ள தடைகளைத் தகர்க்கும் என்பது ஐதீகம். வரும் தைப்பூசத் திருநாளில் விரதமிருந்து முருகனின் பேரருளை பெற விரும்பும் பக்தர்களுக்காக, ஒரு முழுமையான […]

காலநிலை மாற்றம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது. பூமியின் வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருவதால், நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது என்று ஒரு புதிய ஆய்வு எச்சரிக்கிறது. உலக வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் உயர்ந்தால், கடுமையான வெப்பத்திற்கு ஆளாகும் மக்களின் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டுக்குள் இருமடங்காக உயரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவ்வாறு நடந்தால், உலகளவில் கிட்டத்தட்ட 4 பில்லியன் மக்கள் அபாயகரமான வெப்ப அலைகளை எதிர்கொள்ள […]

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.. நாள் ஒன்றுக்கு நூறுகளில் உயர்ந்து வந்த தங்கம் விலை தற்போது ஆயிரங்களில் அதிகரித்து வருகிறது.. உண்மையில், தங்கம் ஒரு அத்தியாவசியப் பொருள் அல்ல. அது நம்மிடம் இல்லாவிட்டால், நமக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் அது நமக்கு ஒரு உணர்வுபூர்வமான விஷயம். ஆபத்து காலங்களில் நமக்கு உதவும் பணம் போன்றது அது. அது நமக்கு தைரியத்தைத் தருகிறது. அதை […]

தெலங்கானாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் மருத்துவமனையிலிருந்து மருந்தை திருடி, கலப்புத் திருமணத்தை எதிர்த்த தனது பெற்றோரை விஷ ஊசி போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி ஊள்ளது. தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள யாச்சாரம் கிராமத்தில், 25 வயது செவிலியர் ஒருவர், தனது சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, அதிகப்படியான மருந்துகளைச் செலுத்தி தனது பெற்றோரைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. ஜனவரி […]