மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக இந்தியா எல்பிஜி எரிவாயு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. மக்கள் எரிவாயு பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எரிவாயுவை முன்பதிவு செய்த பிறகும், வீடு வந்து சேராமல் போவது மற்றும் தாமதமாக விநியோகம் செய்யப்படுவது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதை சாதகமாகப் பயன்படுத்தி, இடைத்தரகர்கள் கள்ளச் சந்தையில் எரிவாயு சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். ஹோட்டல் உரிமையாளர்கள் […]

“தண்ணீரை மட்டுமே குடித்து உடல் எடையை குறைப்பது என்பது ஒரு சுகாதார உத்தி அல்ல, அது கட்டுப்படுத்தப்பட்ட சுய-தீங்கு,” என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறுகிய காலத்தில் நீங்கள் உடல் எடையைக் குறைப்பது போல் தோன்றினாலும், நீண்ட காலத்திற்கு அது உங்கள் வளர்சிதை மாற்றத்தில் எந்த நேர்மறையான விளைவையும் ஏற்படுத்தாது. மருத்துவ மேற்பார்வை இல்லாமல் இதுபோன்ற சோதனைகளை முயற்சிப்பது நல்ல யோசனையல்ல. றுகிய காலத்தில் உடல் எடையைக் குறைக்கும் இந்த முறையின் […]

அமெரிக்க-ஈரான் போர் எப்போது முடிவடையும் என்பது குறித்த நிச்சயமற்ற நிலை தொடரும் நிலையில், பெட்ரோலிய வேதிப்பொருட்களைச் சார்ந்திருக்கும் தொழில்களுக்கு அரசாங்கம் வியாழக்கிழமை தற்காலிக நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தது. உலகளாவிய விநியோகச் சங்கிலி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், முக்கியமான பெட்ரோலிய வேதிப்பொருட்களின் இறக்குமதிக்கு சுங்க வரியிலிருந்து அரசாங்கம் விலக்கு அளித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில், இறுதிப் பொருட்களின் நுகர்வோருக்கும் இந்த நடவடிக்கை நிவாரணம் அளிக்கும். ஜூன் 30 வரை […]

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. சென்னை, கோவையில் தலா 3 தொகுதிகளை பாஜக கோரிய நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னையில் மயிலாப்பூர், கோவை வடக்கு மட்டும் வழங்கி உள்ளார்.. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்ற 4 தொகுதிகளில் 2 தொகுதிகள் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.. இந்த சூழலில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை […]