தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. டெல்லி லால் கிலா மெட்ரோ நிலைய நுழைவாயில் எண் 1 அருகே, மாலை 7 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிலையில் செங்கோட்டை அருகே வெள்ளை Hyundai i20 கார் சம்பவம் தொடர்பான புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வெடிப்பில் 9 பேர் பலியான, 20 பேர் காயமடைந்தனர். கார் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

மார்பகங்களைத் தாங்கும் உள்ளாடையாக ப்ரா அணியப்படுகிறது. உடற்பயிற்சியின் போது ஏற்படும் அசௌகரியத்தைத் தவிர்க்கவும் ப்ராக்கள் அணியப்படுகின்றன. பொருத்தமான அளவிலான ப்ரா அணிவது எந்த ஆடையும் உடலில் அழகாகத் தோன்றும். இது சில பெண்களின் தன்னம்பிக்கை அளவையும் அதிகரிக்கிறது. ப்ரா சரியாகப் பொருந்தினால், மார்பகங்கள் தளர்வாகத் தெரியவில்லை. இது ப்ரா அணிவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியது, ஆனால் ஒரே பிராவை எவ்வளவு நேரம் அணிய வேண்டும், எப்போது சுத்தம் செய்ய வேண்டும், […]

இந்திய திரையுலகின் புகழின் சிகரமாக திகழ்ந்தவரும், துடிப்புமிக்க நடிப்பால் ரசிகர்களால் ‘ஹீ-மேன்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டவருமான மூத்த நடிகர் தர்மேந்திரா, தனது 89-வது வயதில் காலமானார். நீண்ட நாட்களாக நீடித்து வந்த உடல்நலக் குறைபாடு காரணமாக, நேற்று இரவு (நவம்பர் 10) மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு பாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஈடுசெய்ய முடியாத சோகத்தை […]

ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த கலாச்சாரம், மொழி மற்றும் உணவு வகைகள் உள்ளன, ஆனால் ஒவ்வொரு ஆசிய நாட்டையும் ஒன்றிணைக்கும் ஒரு விஷயம் அரிசியின் அன்பு. அது இந்தியா, பங்களாதேஷ், கொரியா அல்லது ஜப்பான் என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு சாப்பாட்டு மேசையிலும் அரிசி ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. அரிசி உணவுகள் சுவையாக மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாட்டின் அடையாளத்தையும் பிரதிபலிக்கின்றன. ஆனால் ஜப்பான் ஒரு அரிசியை வளர்க்கிறது என்பது […]

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஜோதி நகரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சுமார் 6 மாதங்களுக்கு முன், டேட்டிங் ஆப் மூலம் திண்டுக்கல் காவல்துறை டிஎஸ்பி தங்கப்பாண்டியனின் மகன் தனுஷுடன் அறிமுகமானார். பின்னர், இவர்களுக்கு இடையேயான பழக்கம் அதிகமான நிலையில், தனுஷ் அந்த இளம்பெண்ணை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது நண்பருடன் […]