Women’s Rights Fund: When will new beneficiaries get the money? Good news from Minister Udhayanidhi..
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்திய மின்னணு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கணினி அவசர எதிர்வினை அணியும் (CERT-In), கூகுள் குரோம் (Google Chrome) பிரவுசர் பயனர்களுக்காக அதிக தீவிரத்தன்மை கொண்ட பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், சில குறைபாடுகள் (vulnerabilities) ஹேக்கர்களுக்கு தூரத்திலிருந்தே கணினி பாதுகாப்பை மீறி, முக்கிய தகவல்களை திருடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை 2025 அக்டோபர் 30 (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. எச்சரிக்கையின் முக்கிய அம்சங்கள்: […]
உலகம் முழுவதும் உள்ள இளைய தலைமுறையினர், குறிப்பாக 1997 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பிறந்த Gen Z (ஜென்-இசட்) பிரிவினர், மது, சிகரெட் போன்ற பழக்கங்களை விட்டுவிட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறி வருவது, ஒரு குறிப்பிடத்தக்க சமூக மாற்றமாக பார்க்கப்படுகிறது. வழக்கமாக மதுப்பழக்கம் குறித்து நிலவும் பொதுவான போக்கிற்கு எதிராக, இந்த ஜென்-இசட் தலைமுறையினரிடையே மதுவைத் தவிர்ப்பதற்கான போக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதாக ஒரு […]
கோவை விமான நிலையம் அருகே நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அந்த 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை […]
இன்றைய அவசர காலகட்டத்தில், எதிர்பாராத மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க ஆயுள் காப்பீடு (Health Insurance) எடுப்பது அவசியமாகிவிட்டது. ஆனால், பாலிசி வைத்திருந்தும் மருத்துவமனையில் ஏற்படும் செலவுகளை சுயமாக ஏற்கும் நிலை பலருக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம், நாம் ஆயுள் காப்பீடு எடுக்கும்போது செய்யும் சில அத்தியாவசிய தவறுகளே. மருத்துவச் செலவு அதிகமாகாமல் இருக்க, காப்பீடு எடுக்கும்போது நீங்கள் தவிர்க்க வேண்டிய முக்கியத் தவறுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பாலிசி விலக்குகளை அலட்சியப்படுத்துவது […]
ஓபிஎஸ் ஆதரவாளரும், ஆலங்குளம் தொகுதிஅதிமுக எம்.எல்.ஏவுமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்.. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.. முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் தான் இந்த மனோஜ் பாண்டியன். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.. திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திராவிட கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கும் தலைவராக மு.க ஸ்டாலின் உள்ளார் என்று தெரிவித்தார். எஞ்சி வாழ்க்கையை […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது 10 மற்றும் 12-ம் வகுப்புகான பொதுத்தேர்வு அட்டவணையை அவர் வெளியிட்டார்.. மேலும் பேசிய அவர் “ மார்ச் 2-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வுகள் மார்ச் 26 வரை நடைபெறும்.. தமிழ்நாட்டில் மார்ச் 11-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 6 வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும். தேர்தல் ஆணையத்திடம் […]
கோவை விமான நிலையம் அருகே நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அந்த 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை […]
சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று (Urinary Tract Infection – UTI) என்பது பெண்களிடையே பரவலாக காணப்படும் ஒரு சுகாதாரப் பிரச்சனையாகும். ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு சிறுநீர் குழாய் சிறியதாக இருப்பதால், பாக்டீரியா தொற்றுகள் மிக விரைவாகச் சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகத்தை அடைந்து தீவிர பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பொதுவாக நீர்ச்சத்து குறைபாடு அல்லது தனிநபர் சுகாதாரக் குறைபாடு ஆகியவை UTI-க்குக் காரணங்களாகக் கூறப்படும் நிலையில், சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. […]
சென்னையில் இன்று காலை முதலே 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாகவே இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறிப்பாக அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம், மேதா நகர் உள்ளிட்ட 5 இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி […]

