AI (செயற்கை நுண்ணறிவு) சாட்போட்களை அதிக நேரம் பயன்படுத்துவோருக்கு மனஅழுத்தம் ஏற்படும் அறிகுறிகள் 30 சதவீதம் அதிகமாக இருப்பதாக JAMA Network Open என்ற அறிவியல் இதழில் வெளியான புதிய ஆய்வு தெரிவிக்கிறது. “தினசரி ஏ.ஐ. பயன்பாடு பொதுவாகவே அதிகமாக உள்ளது; மேலும் அது மனஅழுத்தம், கவலை (Anxiety), எரிச்சல் (Irritability) போன்ற எதிர்மறை மனநிலை அறிகுறிகளுடன் கணிசமான தொடர்பு கொண்டுள்ளது,” என்று இந்த ஆய்வை வழிநடத்திய மனநல மருத்துவர் […]

சமீப காலங்களில் இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை, வேலை அழுத்தம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குக் காரணமாகின்றன. நாம் உண்ணும் உணவில் சரியான கவனம் செலுத்தினால் மட்டுமே, இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்காது. மாரடைப்பு அபாயத்தைத் தவிர்க்க, எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது இதயப் பிரச்சனைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க […]

தற்போதைய அளவில் எரிபொருள் (எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு) பயன்பாடு தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் உலக மக்கள்தொகையில் 50% பேர் கடுமையான வெப்பநிலை சூழலில் வாழ நேரிடும் என ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அபாயகரமான அளவிலான வெப்பத்தை எதிர்கொள்ளும் மக்களின் விகிதம் 2010 ஆம் ஆண்டில் இருந்த 23 சதவீதத்திலிருந்து, 2050 ஆம் ஆண்டுக்குள் 41 சதவீதமாக இரட்டிப்பு அளவுக்கு உயரக்கூடும் என்றும் அந்த […]

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, […]

உலகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். ஆனால் பல நாடுகளில், ஆண்களை விட பெண்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. இந்த பாகுபாடு வளர்ந்த நாடுகளிலும்கூட தொடர்கிறது. இருப்பினும், ஐரோப்பாவில் உள்ள இந்த ஒரு நாட்டில் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கும் ஐரோப்பாவின் ஒரே நாடு லக்சம்பர்க் ஆகும். இது பெண்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற அனுமதிக்கிறது. சராசரியாக, […]

தற்போது அனைவரும் தங்கம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், 1 சவரன் தங்கத்தின் விலை இப்போது ரூ.1,20,000ஐ நெருங்கிவிட்டது… வரும் காலத்தில் தங்கத்தின் விலை 2 லட்சத்தைத் தாண்டும் என்று நிபுணர்கள் உறுதியாகக் கணித்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தங்கப் பிரியர்களுக்கு மோடி அரசு சில நல்ல செய்திகளை வழங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் வலுவாக உள்ளன. 2026-27 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக, தங்கம், நகை மற்றும் சுரங்கத் துறை நிபுணர்கள் அரசிடம் இருந்து […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளைப் பற்றி அனைவரும் கனவு காண்கிறார்கள். இதற்குப் பெரிய மாற்றங்கள் தேவையில்லை; சிறிய தினசரி பழக்கவழக்கங்களே ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக காலை உணவு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சிகளின்படி, காலையில் சரியான சத்தான உணவுகளை உண்பது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இதயம், மூளை மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. காலை உணவின் முக்கியத்துவம் என்ன? […]

தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் பெண்களுக்கு, புதிய குடும்ப அட்டை (Ration Card) தொடர்பான மிக முக்கியமான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் நிதி உதவியைப் பெறுவதற்குத் தகுதியுள்ள பெண்கள், திருநங்கைகள் மற்றும் தனித்து வாழும் திருமணமாகாத விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயரில் தனியான ரேஷன் கார்டை வைத்திருப்பது அடிப்படை தேவையாகும். குறிப்பாக, புதிதாக திருமணமானவர்கள் மற்றும் இதுவரை குடும்ப […]

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்பவும், அரசியல் மாற்றங்களை நிகழ்த்தவும் ஊடகங்களை ஒரு பெரும் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றன. அந்தப் பாரம்பரிய பாதையில் தற்போது நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனது முதல் அடியை எடுத்து வைக்கத் தயாராகி வருகிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தனது அரசியல் நிலைப்பாடுகளையும், செயல்பாடுகளையும் மக்களிடம் சமரசமின்றி கொண்டு செல்ல சொந்தமாக ஒரு செய்தித் […]