உங்கள் வங்கிக் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கிறீர்களா? பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதை அவர்களிடம் கொடுக்கிறீர்களா? ஆனால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மற்றவர்களின் வங்கிக் கணக்குகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்கிறார்கள். சிலர் பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தங்கள் வங்கிக் கணக்குகளை அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். ஆனால், வங்கி விதிமுறைகளின்படி இவ்வாறு செய்வது ஒரு குற்றமாகும். உங்கள் கணக்கைப் பயன்படுத்தி […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்த மாதம் (ஜூன்) 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில், கடக ராசியில் உச்சம் பெற்ற குரு பகவானுடன், ராசிநாதனான சந்திரன் இணைவதால் ‘கஜகேசரி யோகம்’ உருவாகிறது. உச்சம் பெற்ற குருவுடன் சந்திரன் இணைவதால் இந்த யோகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த யோகத்தின் பலனைப் பெறும் ராசிக்காரர்கள் மிகுந்த செல்வாக்குடனும், உயர்ந்த நிலையிலும் இருப்பார்கள். இந்த யோகம் வருமானத்தை அதிகரிக்க உதவும். இந்தக் காலகட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், […]
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு புரதம் (Protein) ஒரு மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும். தசை வளர்ச்சி, செல்களைப் பழுதுபார்த்தல் மற்றும் என்சைம்கள் (நொதிகள்) மற்றும் ஹார்மோன்களின் உற்பத்திக்கு இது அவசியமானது. உடலுக்குப் போதுமான புரதம் கிடைக்கும்போது, நாள் முழுவதும் சுறுசுறுப்பாகச் செயல்பட அது உதவுகிறது. இந்தச் சூழலில், பல்வேறு புரத மூலங்கள், அவற்றின் தரம் மற்றும் சரியான பயன்பாடு குறித்து சுகாதார நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம். […]
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் தனது கிரீன் மேஜிக் அதாவது பச்சை நிற பாக்கெட் பால் விநியோகத்தை திடீரென 60 முதல் 70 சதவீதம் வரை திடீரென குறைந்துள்ளது.. 2023-ல் இருந்து படிப்படியாக இதன் விற்பனை நிறுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் நாட்களில் முழுமையாக நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.. சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து ஆவின் பச்சை பால் […]
இந்தியாவின் புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜூன் 30-ஆம் தேதி அப்பதவியை ஏற்பார் என்றும் அரசு அறிவித்துள்ளது. தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியின் பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு தீரஜ் சேத் பொறுப்பேற்பார். ஜெனரல் உபேந்திர திவேதியின் பதவிக்காலம் ஜூன் 2026 வரை இருக்கும்.. இவர் ஜூன் 30, 2024 அன்று ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார். ராணுவத் தளபதியின் […]
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தியாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஆவார்.. தனது 75-வது வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவர் பிசியாக நடித்து வருகிறார். இந்த வயதில் ஹீரோவாக நடிக்கும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினி தான். நடிகர் என்பதை தாண்டி தேசிய அளவில் ஆளுமைமிக்க நபராகவும் வலம் வருகிறார்.. பிரதமர் மோடி தொடங்கி நாட்டின் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களிடம் எப்போது வேண்டுமானாலும் ரஜினி […]
சென்னை அறிவாலயத்தில் மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது பேசிய அவர் “ திமுக பொறுப்பான துடிப்பான எதிர்க்கட்சியாக தனது கடமையை உறுதியாக செய்யும், இந்த ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டுக்காட்டுவோம்.. கேள்விகளை கேட்போம்.. அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின் வெட்டு, தொடர் குற்றங்கள் என நடக்கிறது.. இதனால் […]
அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த AN-32 விமான விபத்தில் ஐந்து விமானப்படை வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.. இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கையில் “ அசாமில் உள்ள ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் AN-32 சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து இந்திய விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். துணை விமானி உயிர் பிழைத்துள்ளார், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்று தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விமானப்படை விசாரணைக்கு […]
எப்போது தேர்தல் வந்தாலும் தவெக ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. சென்னை அறிவாலயத்தில் மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது பேசிய அவர் “ பாஜகவின் ஜெராக்ஸ் போல் முதல்வர் விஜய் செயல்படுகிறார்.. நிதி ஆயோக் கூட்டத்தில் திமுகவின் சாதனைகள், கோரிக்கைகளையே கூறியுள்ளார் முதல்வர் விஜய்.. பாசிசம், பாயாசம் என நக்கல் செய்த முதல்வர் […]
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.. தேர்தலுக்கு பிறகு பல்வேறு கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.. குறிப்பாக இந்த தேர்தலில் […]

