முதல்வர் விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரின் மனைவி சங்கீதா சமீபத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார்.. மேலும் “ அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.. மேலும் விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
வீட்டில் வைத்தால் திருட்டு பயம் இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வங்கிக் லாக்கர்களில் (bank lockers) வைக்கிறார்கள். ஆனால், வங்கிக் லாக்கர்களில் எவ்வளவு தங்கத்தை வைக்கலாம்? ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா? இது குறித்து பலருக்கும் சந்தேகங்கள் உள்ளன. இது குறித்து ரிசர்வ் வங்கியின் (RBI) விதிமுறைகள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம். இந்திய மக்களுக்குத் தங்கத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு என்பது சொல்லாமலே தெரியும். திருமணம் மற்றும் விசேஷங்களின்போது […]
பெரம்பலூர் அடுத்த துறையூர் சாலையில் கார், லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.. இன்று காலை 6 மணியளவில் பெரம்பலூரில் இருந்து அரியலூரை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.. அப்போது டி.களத்தூர் பிரிவு பாதை அருகே, எதிரே வந்த லாரி காரின் மீது பயங்கரமாக மோதியது.. இந்த விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது.. இந்த விபத்தில் சிக்கி காரில் சென்ற சங்கர், […]
In Chennai today, the price of ornamental gold has risen by ₹1,680 per sovereign, and it is being sold at ₹1,12,560.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதி தொடர்பான புரிதல் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.. இதனை ஈரானின் சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாதி உறுதிப்படுத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே சமீபகாலமாக நிலவி வந்த மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்டதாகவும், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை விதித்திருந்த முற்றுகை விலக்கிக்கொள்ளப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் […]
முன்னணி சர்வதேச நிதி இதழான ‘ஃபோர்ப்ஸ்’ (Forbes) சமீபத்தில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. ஃபோர்ப்ஸின் மதிப்பீட்டின்படி, எலான் மஸ்க் தற்போது சுமார் 11 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு பிரம்மாண்டமான வணிக சாம்ராஜ்யத்தின் தலைவராக உள்ளார். இந்த மிகப்பெரிய தொகையை நமது இந்திய நாணய மதிப்பிற்கு மாற்றினால், அது சுமார் 100 லட்சம் கோடி […]
IRCTC இணையதளம் ஒரு பெரிய மாற்றத்தைக் காணவுள்ளது! இனி எரிச்சலூட்டும் ‘கேப்ட்சா’ (CAPTCHA) குறியீடுகள் இருக்காது, ஏனெனில் டிக்கெட் முன்பதிவு செயல்முறை மிக வேகமாக மாறவுள்ளது. இனி நீங்கள் வெவ்வேறு நாட்களுக்கான கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதுடன், உங்களுக்குப் பிடித்த இருக்கையையும் தேர்வு செய்யலாம். ஜூலை 15-க்குள் ஒரு புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் கேப்ட்சா குறியீடுகள் இருக்காது, தேடல் […]
சமூக ஊடகங்களில் மேகி நூடுல்ஸில் புழுக்கள் இருந்ததாக தகவல்கள் பரவியதை தொடர்ந்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நெஸ்லே இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை நெஸ்லே இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. தனது அனைத்து தயாரிப்புகளும் கடுமையான தரநிலைகளைப் பூர்த்தி செய்வதாக பங்குச் சந்தைகளிடம் தாக்கல் செய்த அறிக்கையில் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.. நெஸ்லே இந்தியா வெளியிட்ட அறிக்கையில் “ இந்தக் குற்றச்சாட்டு […]
வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில், மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கிய ஒரு பணி, கடைசி நேரத் தாமதங்கள் அல்லது எதிர்பாராத தடைகள் காரணமாக முழுமையடையாமல் நின்றுபோகும் சூழலை பலர் எதிர்கொள்கிறார்கள். பணி முடிவடையும் என்று நினைத்த தருணத்தில் சிக்கல்களைச் சந்திப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் வாஸ்து தோஷங்கள் இத்தகைய சூழல்களுக்குக் காரணமாக அமைகின்றன. வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் போது, குடும்ப […]
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதை போல தான் தவெக ஆட்சியிலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.. தவெக ஆட்சி அமைந்தது முதலே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தினமும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.. ஸ்ரீவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகள் சிலர் தங்கள் கட்சி பெண்ணையே வேலை வாங்கி தருவதாக கூறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியது.. அதே போல் சேலத்தில் பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து […]

