நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் மாநகர் மாவட்ட தலைவர் கண்ணன் விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரை பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் இருந்தனர். அதைத்தொடர்ந்து மாநில கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றி […]

முத்துவேல் கருணாநிதி என்ற ஒரு பெரும் வரலாறு, ஒரு தலைமுறையின் அடையாளம் . இதுவரை எந்த அரசியல்வாதியும் நிகழ்த்தாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். ஆயிரம் விமர்சனங்களுக்கு மத்தியிலும் மறைக்கமுடியா உதய சூரியனாய் ஜொலித்தவர் கலைஞர் என்றால் எதிர் அரசியல் புரிபவர்களும் கூட ஏற்றுக்கொள்வார்கள். மக்களுக்கான போராட்டங்களில் துவங்கி மக்கள் நலன் காக்கும் முதலமைச்சர் வரை அவர் சொன்னதும், செய்ததும் பல. நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருக்குவளை பகுதியில் ஜூன் 3 , […]

டெல்லி “மதராசி கேம்ப் குடியிருப்பாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. “மதராசி கேம்ப்” என்பது தெற்கு டெல்லி, நிஜாமுதீன் ரயில்வே நிலையத்துக்கு அருகிலுள்ள பராப்புல்லா ஜங்க்புரா வடிகாலின் கரையில் அமைந்துள்ள ஓரங்கட்டப்பட்ட குடிசை பகுதியாகும். இக்குடிசைப் பகுதியிலுள்ள 370 குடிசை வீடுகளில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். டெல்லி உயர்நீதிமன்றம், “மதராசி கேம்ப்” என்பது பராப்புல்லா வடிகாலின் கரையில் கட்டப்பட்ட […]

இரவு உணவுக்குப் பிறகு அல்லது மதிய உணவுக்குப் பிறகும் உங்களுக்குப் பசிக்கிறதா? குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து இனிப்புகள் அல்லது சிற்றுண்டிகளைத் தேடுகிறீர்களா? நீங்கள் உங்கள் தொலைபேசியைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுகிறீர்களா? அதிகமாக சாப்பிடுவது பெரும்பாலும் நீங்கள் விரும்புவதை அல்லது நீங்கள் பார்ப்பதை சாப்பிடுவதால் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் நாம் பொரித்த உணவுகள், சிப்ஸ், சாக்லேட்டுகள் அல்லது துரித உணவுகளை சாப்பிடுகிறோம், அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்றுப் பிரச்சினைகள், […]

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த (2025-26) கல்வி ஆண்டில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி முடிவடைந்தது. 2.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதில், 1.85 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணமும் செலுத்தி, ஆன்லைன் பதிவை […]

தற்போது சிறியவர் முதற்கொண்டு பெரியவர் வரை அனைவருக்கும் அடிக்கடி முதுகு வலியோ, இடுப்பு வலியோ ஏற்படுகிறது. பெரும்பாலும் இதற்கு கவலைப்படும்படியான காரணம் எதுவும் இருக்காது. என்றாலும் பொதுவாக நமது தினசரி நடவடிக்கைகளை நிறுத்தாமல் இயல்பாக இருப்பதே பயன் தரும். தானாகவே சில வாரங்களில் சரியாகும் இந்த வலி, பின்பு மீண்டும் மீண்டும் வரும் தன்மையைக் கொண்டது என்கின்றனர். இப்படி வரும்போது அதை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை […]

ராஷ்ட்ரிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 75 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : Officer (Finance), Management Trainee (Boiler), Management Trainee (Marketing), Management […]

இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் சிறந்த தருணங்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அதே போல், ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரிடமும், வாட்ஸ் அப் செயலி கட்டாயம் இருக்கும். இது நெருங்கிய நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும், காதலியுடனும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதனை மேலும் சிறப்பாக்கும் வகையில், வாட்ஸ் அப் தனது […]

உலகிலேயே மிகவும் சிறிய நாடான ”துவாலு” பற்றியும், அங்குள்ள வாழ்க்கை முறை பற்றியும் இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். துவாலு என்பது பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு குட்டித் தீவாகும். மேற்கு – மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடான துவாலு, சுமார் 420 மைல்கள் (676 கிமீ) தொலைவில் வடமேற்கில் இருந்து தென்கிழக்கே ஒரு சங்கிலியில் சிதறிக்கிடக்கும் ஒன்பது சிறிய பவளத் தீவுகளால் ஆனது. உலகிலேயே மிகவும் சிறிய […]

சமீபகாலமாக பலரும் விரும்பி உண்ணப்படும் உணவாக, காளான் இருக்கிறது. அவை சூரிய ஒளியில் இருந்து ஆற்றலைப் பெற்று, அதை மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) ஆக மாற்றி வளர்கின்றன. பொதுவாக காளான்கள் தாங்கள் வளர்வதற்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகளை மற்ற தாவரங்களில் இருந்து பெற்றுக் கொள்ளும். இதனால், காளான்களை பூஞ்சை குடும்பத் தாவரமாக அடையாளப்படுத்துகின்றனர். காளான்கள் 3 வகைகளாக பிரிக்கப்படுகிறது. இதில், முதல் வகை, ‘சப்ரோபைட்டுகள்’ எனப்படும் பூஞ்சை காளான்கள் ஆகும். இவை இலைகள், […]