கடல்சார் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பை சென்னை ஐஐடி தொடங்கி உள்ளது. கடல்சார் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பை 5 நாள் (2026 பிப்ரவரி 9 முதல் 13 வரை) நடத்தவிருப்பதாக சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. இந்தப் படிப்பு, துறைமுகம், கப்பல் போக்குவரத்து, கடல்சார் தொழில்துறை ஆகியவற்றில் அத்தியாவசியமான உத்திசார்ந்த சட்டம் மற்றும் செயல்பாட்டு அறிவுடன் ஊழியர்களைத் தயார்படுத்தவும் மற்றும் புதிதாக வேலை தேடுவோருக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது பணி செய்வோருக்கு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நாம் ஒரு வெள்ளை முடியைப் பிடுங்கினால், அதைச் சுற்றி அதிக வெள்ளை முடிகள் வளரும் என்று மற்றவர்களிடமிருந்து அடிக்கடி கேள்விப்படுகிறோம், ஆனால் அது உண்மையா? 30 வயதிற்குள், கிட்டத்தட்ட அனைவருக்கும் நரை முடி வர ஆரம்பிக்கிறது. சிலருக்கு இந்தப் பிரச்சனை முன்பே ஏற்படுகிறது, இது சீக்கிரம் நரைத்தல் என்று அழைக்கப்படும் ஒரு நிலை. நரை முடி உங்கள் அழகைக் குறைக்கவில்லை என்றாலும், பலர் அதைப் பற்றி சங்கடமாக உணர்கிறார்கள். எனவே, […]
ரூ.251 விலையில் மாணவர்களுக்கான சிறப்பு டேட்டா திட்டத்தை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது. மாணவர்களின் கல்வித் தேவைக்காக அதிவேக இணைப்புடன் அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன், குழந்தைகள் தினத்தையொட்டி ரூ.251 விலையில் சிறப்பு டேட்டா திட்டத்தை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது.இந்த சிறப்புத் திட்டம் 100 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பில்லாத அழைப்புகள் நாள் ஒன்றுக்கு 100 குறுஞ்செய்திகள் ஆகியவற்றுடன் 28 நாட்கள் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்தச் சலுகை 2025 நவம்பர் 14 முதல் டிசம்பர் 13 […]
ஒருவரின் பிறந்த ராசி, அவர்களுடைய ஆளுமை, உள்ளார்ந்த திறமைகள் மற்றும் எதிர்காலப் பாதை ஆகியவற்றை தீர்மானிக்கும் முக்கியச் சாவியாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது. இந்தியாவில் எண்ணற்ற வழிபாட்டுத் தலங்கள் இருந்தாலும், சில புகழ்பெற்ற கோவில்கள் ஒவ்வொரு ராசிக்கும் நேரடியாக தொடர்புள்ள பரிகார தலங்களாக விளங்குகின்றன. இந்த தலங்களுக்கு சென்று வழிபடுவது, ஒருவரின் பாவங்களைப் போக்கி, வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவும் என்று நம்பப்படுகிறது. மேஷம்: இந்த முதல் ராசிக்கான பரிகாரத் […]
புதுக்கோட்டை நகரத்தின் தெற்கு 4-ஆம் வீதியில், மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற விட்டோபா திருக்கோவில். கிருஷ்ணர், ராதையுடன் இணைந்த வடிவில் காட்சி தரும் இந்த கோவில், மாவட்டத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இக்கோவில், பக்தர்கள் மன அமைதி தேடி வரும் ஓர் உன்னத இடமாக விளங்குகிறது. விட்டோபா கோவிலில் வழக்கமான பூஜைகள் மற்றும் சிறப்பு […]
குளிர்காலத்தில் துணிகளை உலர்த்துவது மிகவும் சவாலான பணிகளில் ஒன்றாகும். சூரிய ஒளி குறைவாக இருக்கும், காற்று ஈரப்பதமாக இருக்கும், பகல் நேரம் விரைவாக முடிவடையும். துணிகள் துவைக்கப்படுகின்றன, ஆனால் சரியாக உலரவில்லை. சில நேரங்களில், அவை வெளியே உலர்ந்ததாகத் தோன்றும், ஆனால் ஈரப்பதம் உள்ளே இருக்கும். மக்கள் பெரும்பாலும் புதிய ஆடைகளை அணிய விரைகிறார்கள், ஆனால் இந்த சிறிய அலட்சியம் உடலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, குளிரில் ஈரமான […]
சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கான ரூ.309 கோடி நிதி எங்கே சென்றது என திமுக அரசுக்கு, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், திமுக அரசுக்கு விவசாயிகள் […]
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், வரும் 23, 24-ம் தேதிகளில் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு […]
அமாவாசை நாள் என்பது மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள், தான தர்மங்கள், மந்திர பாராயணம் ஆகியவை பல மடங்கு அதிக பலனை கொடுக்கக் கூடியதாக நம்பப்படுகிறது. இந்த நாளில் நாம் செய்தும் வழிபாடுகளையும், தானங்களையும் நம்முடைய முன்னோர்கள் சூட்சம வடிவில் வந்து ஏற்று, நம்மை வாழ்த்துவதாக ஐதீகம். மாதந்தோறும் அமாவாசை திதி வந்தாலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. […]
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தி இந்திய ஏ அணி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. முந்தைய போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியிடம் தோல்வியடைந்ததால், போட்டியில் முன்னேற ஓமன் ஏ அணியை வீழ்த்த வேண்டியிருந்தது. தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏசிசி ஆண்கள் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 போட்டியில் இந்தியா ஏ- ஓமன் […]

