ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு வந்துள்ளது.. இந்த மாதம் ஜீவன் ஆரம் சமர்ப்பிக்கப்படாவிட்டால், ஓய்வூதியம் நிறுத்தப்படும். ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு மற்றொரு வருட ஓய்வூதியம் பெற வாய்ப்பு கிடைக்கும். இப்போது ஆயுள் சான்றிதழை ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும். அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட இந்த டிஜிட்டல் முறை முதியோர்களுக்கு எளிதாகவும் எந்த தொந்தரவும் இல்லாமல் ஓய்வூதியம் பெற வாய்ப்பளிக்கிறது. இந்தியாவில், ஜீவன் ஆரம் […]

உணவு என்பது பசியைத் தணிப்பதற்கு மட்டுமல்ல, நமது ஆரோக்கியம், ஆற்றல் மற்றும் தினசரி உந்துதலுக்கான முக்கிய ஆதாரமாகும். ஆனால் நாம் சாப்பிடும்போது அது நாம் உண்ணும் உணவை விட குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. ஊட்டச்சத்து நிபுணர் வினிதா கிருஷ்ணனின் குறிப்புகள் இந்த விஷயத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பலர் காலையில் எழுந்தவுடன் தேநீர் அல்லது காபி குடிப்பார்கள். ஆனால் வெறும் வயிற்றில் இவற்றைக் குடிப்பது நல்லதல்ல. அவற்றில் உள்ள […]

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ, பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க வரும் 6-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. இதையடுத்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அணு ஆயுத பரிசோதனைகளை மீண்டும் தொடங்கியதற்கான தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார். ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகள் தங்களது ஆயுத திட்டங்களைத் தொடரும் நிலையில், அமெரிக்கா மட்டும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், அமெரிக்காவிடம் “உலகத்தை 150 முறை வெடிக்கச் செய்யும் அளவு” அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் டிரம்ப் ஒப்புக்கொண்டார். CBS சேனலின் 60 Minutes நிகழ்ச்சியில் […]

கோவை விமான நிலையம் அருகே நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.. 3 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் […]

சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை விதிக்க கோரிய மனுவை ஏற்க உச்ச் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.. இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.. இருப்பினும் குழந்தைகள் அதிக நேரம் சமூக வலைதளங்களில் செலவிடும் போது,  அது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவது மனச்சோர்வு, பதட்டம் போன்ற மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பலர் […]