மக்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளை அலங்கரிக்க யானை சிலைகளை வைத்திருப்பார்கள். சிலர் அதை நேர்மறை மற்றும் வலிமையின் அடையாளமாகக் கருதுகிறார்கள், மற்றவர்கள் அதை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதுகிறார்கள். இருப்பினும், வாஸ்து படி, எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் வைப்பது பொருத்தமானதல்ல. சில நேரங்களில், நாம் சிந்திக்காமல் நம் வீடுகளில் வைக்கும் பொருட்கள் நமது பிரச்சினைகளுக்கு வேராகின்றன. யானை ஞானம், வலிமை மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாகக் கருதப்பட்டாலும், தவறான திசையில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பீகாரிலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சுமார் 100 சதவீத வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் அனுப்பப்படுவதை உறுதிசெய்யுமாறு அனைத்து தலைமைத் தேர்தல் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, ஆனால் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க இயலாத வாக்காளர்கள் கீழ்காணும் புகைப்படத்துடன் கூடிய […]
வேலை நிறுத்தப் போராட்டத்தால் சிலிண்டர் விநியோகம் பாதிக்காது என இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் உள்ள காஸ் டேங்கர் லாரிகள், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு […]
தமிழகத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. […]
இப்போதெல்லாம், குழந்தையின் உணவைத் தீர்மானிப்பது பெற்றோருக்கு ஒரு சவாலாகவே உள்ளது. என்ன உணவளிக்க வேண்டும், என்ன உணவளிக்கக்கூடாது என்பது குறித்து பெற்றோர்கள் அடிக்கடி குழப்பமடைகிறார்கள். இருப்பினும், உணவில் என்ன சேர்க்கப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது மிக முக்கியம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் நம்புகிறார்கள். எனவே, ஒவ்வொரு குழந்தையின் தட்டிலும் இருக்க வேண்டிய ஒரு சூப்பர்ஃபுட் பற்றி நாம் பேசினால், அது முட்டைகள். முட்டைகள் மலிவானவை, ஊட்டச்சத்து நிறைந்தவை மற்றும் […]
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சியை சேர்ந்த 1,000 பேர் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி ஏற்பாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்றுக்கட்சியை சேர்ந்த 1,000 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அதிமுகவை பொறுத்தவரை சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். தலைமைக்கு விசுவாசமாக, கட்சிக்கு விசுவாசமாக, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அனைவருக்கும் உயர்ந்த பதவி […]
அடுத்த சில நாட்களில் அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையை ஒரு பெரிய சூறாவளி தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோர் ஈஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த சக்திவாய்ந்த புயல், அடுத்த வார தொடக்கத்தில் கிழக்கு கடற்கரை முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் ஆபத்தான அலைகள், பலத்த மழை மற்றும் வெப்பமண்டல சூறாவளியைப் போல பலத்த காற்றையும் கொண்டு வரும். புயல் வடக்கு நோக்கி நகர்ந்து தீவிரமடையும் போது, அதன் […]
சென்னை விபத்தில் அண்ணாமலைக்கு தொடர்பு உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சென்னையில் எனது கார் மீது ஸ்கூட்டர் மோதியது குறித்து முந்திக்கொண்டு அண்ணாமலை விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது. ஸ்கூட்டர் மீது எனது வண்டி மோதியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்டவருக்கும் அண்ணாமலைக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. அண்ணாமலைக்கு மட்டும் உடனடியாக செய்தி எப்படி தெரிகிறது.. […]
நம் நாட்டில், மத சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மத நோக்கங்களுக்காகவும், வீட்டின் நறுமணத்தை அதிகரிக்கவும் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் தினமும் தூபம் மற்றும் அகர்பத்தி எரிக்கப்படுகிறது. இருப்பினும், தினமும் தூபக் குச்சிகளை எரிப்பது நுரையீரலுக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பலருக்குத் தெரியாது. சிகரெட் புகையை விட தூபப் புகை மிகவும் ஆபத்தானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, சிகரெட் புகையை விட தூபப் புகை […]
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் மதுரையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்படி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் […]

