இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், பெரும்பாலான பயனர்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மாறி வருகின்றனர். எனினும், ஒரு நாளைக்கு 2 ஜிபிக்கும் குறைவாக தினசரி டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, ஜியோ நிறுவனம் தற்போது ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.601 செலுத்தி, ஒரு வருடத்திற்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவைப் […]

வேலைக்குச் செல்லும் பெண்கள் முதல் குடும்பத் தலைவிகள் வரை அனைவருக்கும் சமையல் வேலையைக் குறைக்கும் நண்பன் என்றால் அது இட்லி, தோசை மாவுதான். வார இறுதி நாட்களில் 5 நாட்களுக்கான மாவை அரைத்து ஃபிரிட்ஜில் சேமித்து வைப்பது பல வீடுகளில் வழக்கமான ஒன்றாகும். சில சமயங்களில், வானிலையில் ஏற்படும் மாற்றம், மாவை அரைக்கும் பக்குவம் அல்லது ஃபிரிட்ஜ்ஜில் ஏற்படும் சிறு பழுதுகள் காரணமாக மாவு எதிர்பாராத விதமாக அதிகமாக புளித்துப்போக […]

பட்டுக்கோட்டையில் 4 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். பட்டுக்கோட்டை 31வது வார்டு கவுன்சிலர் குமணன், 4வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், 28வது வார்டு கவுன்சிலர் லதா ஆண்ட்ரூஸ், 20வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 4 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். பட்டுக்கோட்டை 31வது வார்டு கவுன்சிலர் குமணன், 4வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், 28வது வார்டு கவுன்சிலர் லதா ஆண்ட்ரூஸ், 20வது […]

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தின் லேலண்ட் நகரில் உள்ள பள்ளி ஒன்றில், உள்ளூர் மக்கள் ‘ஹோம்கமிங்’ என்ற ஆண்டு விழாவைக் கொண்டாட ஏராளமானோர் கூடியிருந்தனர். இதற்காக, அங்கு கால்பந்து போட்டியும் நடத்தப்பட்டது. நள்ளிரவு போட்டி முடிந்து அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு […]

இண்டிகோ தனது சர்வதேச வலையமைப்பை விரிவுபடுத்தி வருகிறது, இப்போது டெல்லியில் இருந்து சீனா மற்றும் வியட்நாமின் முக்கிய நகரங்களுக்கு நேரடி விமானங்களைத் தொடங்கும். நவம்பர் 10 முதல் டெல்லியிலிருந்து குவாங்சோ (சீனா) மற்றும் ஹனோய் (வியட்நாம்) ஆகியவற்றுக்கு புதிய விமானங்கள் கிடைக்கும். இது பயணிகளுக்கு இந்தியாவிற்கும் இந்த முக்கிய ஆசிய இடங்களுக்கும் இடையே தடையற்ற இணைப்பை வழங்கும். கொல்கத்தா மற்றும் குவாங்சோ இடையேயான விமானங்கள் அக்டோபர் 26 ஆம் தேதி […]

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சி நிர்வாகிகளைத் தயார் செய்யும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று (அக்.11) அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமையில், பூத் ஏஜெண்டுகளுக்கான பிரம்மாண்ட […]