நாகரிகமான உலகில் வாழ்ந்து வந்தாலும், உலகின் சில பகுதிகளில் இன்னும் பெண்களின் பிறப்புறுப்பை சிதைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் இன்றும் உலகின் சில பகுதிகளில் இந்த கொடிய செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தெரியுமா? ஆம் இந்த கொடிய நடைமுறையானது இன்றும் ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கின் சில பகுதிகளிலும் உள்ளது. இது தவிர ஐரோப்பா, வட மற்றும் தென் அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் இப்பழக்கம் உள்ளது. இந்தியாவிலும், […]

அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம், தனது ஊழியர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுப்பியுள்ள சுவாரஸ்யமான மின்னஞ்சல் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி, பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்றாலும், […]

இன்றைய காலத்தில் இளைஞர்களின் பிரதான காலை உணவாக தலை தூக்கி வரும் கார்ன் ஃப்ளேக்ஸ்(corn flakes)-னை தினம் சாப்பிடுவது நல்லதா?. இதை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்துகொள்வோம். கார்ன் ஃப்ளேக்ஸில் போதுமான அளவு மாவுச்சத்து உள்ளது. இந்த போதுமான அளவு மாவுச்சத்து தசைகளின் தளர்வுக்கு வழிவகுத்து உடல் சோம்பலுக்கு காரணமாகிறது. அந்த வகையில் இந்த கார்ன் ஃப்ளேக்ஸ் காலை உணவுக்கு ஏற்ற உணவு […]

பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் உலகின் முன்னணி நிறுவனமான அமேசானில், சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு டிகிரி முடித்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட பல துறைகளில் அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது, […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில், ஒரு காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை நேரத்தில் ஓசூர் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மீது ‘பிக்கப்’ வேன் ஒன்று திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]

அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு, செல்போன் செயலி மூலம் தெரியாத நபர்களைத் தேடிச் சென்ற வாலிபர் ஒருவர், திருநங்கையின் மிரட்டலுக்கு உள்ளாகி பணம், செல்போன் உள்ளிட்டவற்றை இழந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான உதயகுமார் என்பவர், சென்னை கொரட்டூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், சமூக வலைதளம் மூலம் பெண்களை தேடியுள்ளார். அப்போது, ஒரு செல்போன் செயலி மூலம் […]

ஆப்கானிஸ்தான் இராணுவம் நேற்று இரவு பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஏழு வெவ்வேறு பகுதிகளைத் தாக்கியது. இந்த நடவடிக்கையில் 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் தடுத்து வைக்கப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் இராணுவம் கூறுகிறது. அவர்கள் பல பாகிஸ்தான் ஆயுதங்களையும் கைப்பற்றி, இறந்த ஒரு சிப்பாயின் உடலை தங்கள் முகாமுக்கு எடுத்துச் சென்றனர். பாகிஸ்தான் இராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே சுமார் மூன்றரை மணி நேரம் கடுமையான […]

செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சை, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது. போலியோ சொட்டு மருந்து என்பது போலியோ நோயைத் தடுப்பதற்கான ஒரு தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகின்றது. மேலும் இந்த தடுப்பூசி போடுவதற்கான முகாம்கள் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் […]

தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் ராமாயணத்தில், ராவணனின் மகள் சுவர்ணமாச்சா, அனுமனை நேசித்து, ராமர் சேதுவைக் கட்ட உதவியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்க மீனை அங்கு வழிபடுகிறார்கள். ராமாயண காலத்திலிருந்து அரிதாகவே குறிப்பிடப்படும் பல கதைகளை நாம் காண்கிறோம். ஸ்ரீ ராமர், அனுமன் மற்றும் ராவணனைக் கொன்றது தொடர்பான பல கதைகள் இந்தியாவில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் சொல்லப்படுகின்றன. வால்மீகி ராமாயணத்தைத் தவிர, பல நாடுகளில் பல்வேறு ராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளன. வெளிநாட்டு ராமாயணங்களும் […]

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைக்கான தேர்வில் 9,085 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் செப்டம்பர் 14-ம் தேதி நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைக்கான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 9,085 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சேவை பிரிவு தேர்வு வாரியம் தகுதிப் பெற்றுள்ள விண்ணப்பதாரரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, கேரள மாநிலம் […]