தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
2026-27 கல்வியாண்டு முதல், 3 ஆம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும், செயற்கை நுண்ணறிவு (AI) விரைவில் இந்தியாவின் பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறும். தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்திற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக, பள்ளிக் கல்வியில் AI ஐ ஒருங்கிணைப்பதற்கான ஒரு விரிவான கட்டமைப்பு தற்போது உருவாக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்விச் செயலாளர் சஞ்சய் குமார் இதுகுறித்து […]
இந்த மாதம் 20 ஆம் தேதி வரும் தீபாவளியிலிருந்து, சில ராசிகளுக்கு நான்குக்கும் மேற்பட்ட கிரகங்கள் சாதகமாக மாறுகின்றன. செவ்வாய், சுக்கிரன், புதன் மற்றும் சூரியன் சாதகமாக மாறுவதால், மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் மற்றும் தனயோகம் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை, குடும்பம், திருமணம், தொழில் மற்றும் வணிகத்தில் சுப யோகங்கள் உருவாகும். எந்த முயற்சியை மேற்கொண்டாலும் வெற்றி கிடைக்கும். சுமார் ஒன்றரை […]
பல்கேரியாவைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா எதிர்காலத்தை துல்லியமாக கணித்ததற்காக புகழ்பெற்றார்.. ஒவ்வொரு ஆண்டும் பற்றிய அவரது கணிப்புகள் தொடர்ந்து பரபரப்பான விஷயமாகவே உள்ளன. அதனால்தான் அவர் ‘பால்கன் நோஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படுகிறார். 20 ஆம் நூற்றாண்டில் நடந்த பல நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்தார். 2025 இல் அவர் கணித்த சில விஷயங்கள் உண்மையாகிவிட்டன. 2026 மனிதகுல வரலாற்றில் மிகவும் பயங்கரமான ஆண்டாக மாறும். ஐரோப்பாவில் நடக்கும் […]
சென்னை அசோக் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது பேசிய அவர் “ எனக்கு மும்மொழியும் இல்லை, இரு மொழியும் இல்லை.. ஒரே மொழி தாய்மொழி தான்.. சாதி, மதம் எல்லாம் என் அடையாளம் இல்லை.. நான் இந்து என்றோ முஸ்லீம் என்றோ சாதி பெயரை வைத்தோ அடையாளப்படுத்தி கொள்ள முடியாது. பாஜக உடன் தேர்தல் கூட்டணி வைப்பீர்களா […]
தேசிய சேமிப்புச் சான்றிதழ் என்பது தபால் அலுவலகம் வழங்கும் சிறந்த சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இது ஒரு நிலையான வருமான சேமிப்புத் திட்டமாகும். தங்கள் முதலீட்டை பாதுகாப்பாகவும் பங்குச் சந்தை ஆபத்து இல்லாமல் வளர்க்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வழி என்று கூறலாம். அரசாங்க ஆதரவுடன், உங்கள் முதலீட்டிற்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்தத் திட்டம் பொதுவாக 5 ஆண்டுகள் லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது. இந்த காலகட்டத்தில், மூலதனத்தை […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. முக்கிய தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய், சீமான் என 4 முனைப்போட்டி நிலவிய நிலையில் கரூர் சம்பவத்திற்கு பின் கூட்டணி கணக்குகள் மாறத் தொடங்கி உள்ளது.. அதிமுக பாஜக கூட்டணியில் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ மாற்றுக்கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையுமா என்பது எனக்கு தெரியாது.. அது பொதுச்செயலாளரின் முடிவு.. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் பேசிய போது தவெக கொடியை காட்டுகின்றனர்.. விஜய்க்காக குரல் கொடுத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி தான் தவெக தொண்டர்கள் கூறுகின்றனர்.. தவெக தொண்டர்கள் தன்னெழுச்சியாக தவெக தொண்டர்கள் வருகின்றனர்.. ஆனால் காழ்ப்புணர்ச்சியில் […]
டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.. டெல்லியில் அனைத்து வகை பட்டாசு தயாரிக்கவும், சேமிக்கவும், டெலிவரி செய்யவும், வெடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் தீபாவளிக்கு 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.. இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய […]
தமிழகம் முழுவதும் இன்று 12,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.. இந்த கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ கிராம சபைக் கூட்டங்கள் ஜனநயாகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் தருணம்.. கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்க உரிய உரிமைகள் அளிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஒவ்வொரு இல்லத்திலும் குழந்தைகள் படிப்பதை நாம் உறுதி செய்ய […]

