வெள்ளிக்கிழமை இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் கூட்டாக பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தன.. தங்கள் பிரதேசத்தை யாருக்கும் எதிராக யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.. புதுதில்லியில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்த கருத்தை தெரிவித்தார். “அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது, ​​பல ஏற்ற தாழ்வுகள் இருந்தன; இருப்பினும், நாங்கள் இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் அறிக்கைகளை வெளியிடவில்லை, இந்தியாவுடனான […]

41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க தவெக தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ். மனு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதே போல் கரூர் சம்பவத்தில் பலியான சந்திரா என்பவரின் கணவர் செல்வராஜ் […]

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தை திறக்க உள்ளது. வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இன்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியை சந்தித்து பேசினார்.. அப்போது ஜெய்சங்கர் பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார். ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா ‘முழுமையாக உறுதிபூண்டுள்ளது’ என்று கூறினார். தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானின் (TTP) மறைவிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் காபூலில் வான்வழித் […]

இந்தியர்களுக்கு தங்கம் என்றாலே தனி ஆசை தான்.. திருமணங்கள், சுப நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகள் தங்கம் இல்லாமல் முழுமையடையாது. அதனால்தான் தங்கத்தின் விலை அதிகரித்தாலும் சரி அல்லது குறைந்தாலும் சரி அனைவரும் அதை வாங்க விரும்புகிறார்கள். இருப்பினும், நம் நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், வெளிநாடுகளில் தங்கம் சற்று குறைந்த விலையில் கிடைக்கிறது என்று பலர் கூறுகிறார்கள். உண்மையில், சில நாடுகளில் தங்கத்தின் […]

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை உள் வாடகைக்கு விட்டுள்ளார் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிராக போராடும் அனைவரும் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் படத்தை வைத்து முழக்கமிடுவதை பார்க்க முடிகிறது.. தந்தை பெரியார் அரசியல் ரீதியாக தமிழ்நாட்டை பக்குவப்படுத்தி வைத்திருக்கிறார்.. அதனால் தான் பாஜகவின் எந்த தில்லுமுல்லு வேலையும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை.. பாஜகவால் நேரடியாக மக்கள் ஆதரவை […]

மாறிவரும் வாழ்க்கை முறைச் சூழல் மற்றும் அதிகரித்து வரும் செலவினங்கள் காரணமாக, 30-களின் தொடக்கத்திலேயே ஓய்வுக் காலம் குறித்துத் திட்டமிட வேண்டிய அவசியம் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஓய்வுக் காலத்தில் யாரையும் சாராமல், நிம்மதியாகக் கழிக்க வேண்டுமென்றால், இப்போதிருந்தே சரியான திட்டமிடலுடன் சேமிப்பைத் தொடங்குவது கட்டாயம். பணி ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டுவது என்பது சாத்தியமற்ற கனவு அல்ல. சரியான திட்டமிடல், சுய ஒழுக்கம் மற்றும் தேவையற்ற […]