தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. பல ஹிட் படங்கள் கொடுத்தாலும் சில ஆண்டுகளிலேயே காணாமல் போகும் நடிகைகளுக்கு மத்தியில் த்ரிஷா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாகவே நடித்து வருகிறார்.. லியோ, தக் லைஃப், விடாமுயற்சி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.. மேலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா, தமிழில் சூர்யா உடன் கருப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
திரையுலகில் நிலைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.. சில நடிகைகள் தங்கள் அழகு, நடிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தால் துறையில் நிமிர்ந்து நிற்கிறார்கள்.. இன்னும் சிலரோ திருமணமான உடன் குடும்பம் குழந்தைகளுடன் செட்டிலாகி விடுகின்றன.. ஆனால் சில கதாநாயகிகள், எவ்வளவு புகழ் பெற்றாலும்.. ஆனால் மன அமைதி இல்லாததால்.. அவர்கள் திரையுலகை விட்டு வெளியேறுகிறார்கள். அப்படி ஒரு நடிகை திரையுலகில் இருந்து விலகி, சாமியாராக மாறி உள்ளார்.. அவர் வேறு […]
2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.. வெனிசுலாவில் ஜனநாயக உரிமைக்காக போராடிய வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தான் இதுவரை 8 உலகளாவிய போர்களை தீர்த்து வைத்ததற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில் தற்போது மரியா கொரினாவுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு […]
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் உன்சூர் தாலுகாவில் உள்ள மூக்கனஹள்ளி கிராமத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. விஜய் (35) என்பவரின் மனைவி கீதா (28), கள்ளக்காதலைத் தொடர்ந்த நிலையில், ஆத்திரமடைந்த கணவன், அவரை வெட்டிக் கொலை செய்தார். மேலும், கீதாவின் கள்ளக்காதலன் திலீப்பின் (32) காலையும் உடைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். போலீஸ் கூற்றுப்படி, கீதாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த திலீப்புக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்த உறவு குறித்து கணவர் […]
ஜோதிடத்தின்படி, வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம், அன்பு மற்றும் ஆடம்பரத்தைக் கட்டுப்படுத்தும் கிரகம் சுக்கிரன். வரும் நவம்பர் மாதத்தில், சுக்கிரன் தனது சொந்த திரிகோண ராசியான துலாம் ராசியில் நுழைவதால், இந்த முக்கிய கிரக மாற்றம் ஏற்படும். எந்தவொரு கிரகமும் அதன் சொந்த அல்லது திரிகோண ராசியில் சஞ்சரிக்கும் போது அபரிமிதமான பலத்தைப் பெறுகிறது. இதன் காரணமாக, இந்த பெயர்ச்சி சில ராசிகளின் மக்களின் வாழ்க்கையில் பெரும் நேர்மறையான மாற்றங்களையும் மகத்தான […]
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மருத்துவத் துறையில் பணியாற்றி வந்தவர் ஏக்நாத் சிங் (35). இவரது மனைவி அதிதி (32). இருவரும் ஒரு தனியார் மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்ற கனவில், வருமானம் லட்சக்கணக்கில் இருந்தும், மிகைப்படுத்தப்பட்ட சிக்கனத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், குழந்தை பாக்கியமின்மை, கணவரின் அதீத பணச் சேமிப்பு ஆகியவற்றால் அதிதி தனிமையிலும் வெறுப்பிலும் மூழ்கினார். ஏக்நாத், “மருத்துவமனை கட்டி முடித்த பிறகு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம்” என்று […]
ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றமும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள். 1) திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு […]
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், தனது வீட்டிற்கு அருகே இளைஞரால் தொடர்ந்து பாலியல் ரீதியிலான தொல்லைக்கு ஆளாகியுள்ளார். அந்த நபர், வீட்டிலிருந்து கடைக்குச் செல்லும்போதெல்லாம் அந்தப் பெண்ணை கிண்டல் செய்வதுடன், தொடர்ந்து ஆபாசமான சைகைகளை காட்டியுள்ளார். இந்த அத்துமீறல்கள் குறித்து யாரிடமும் கூறினால், தன் மீது தவறு உள்ளதாக சித்தரிப்பார்கள் என்று பயந்த அப்பெண், ஆரம்பத்தில் அமைதியாக இருந்துள்ளார். இருப்பினும், அந்த […]
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பிச்சைக்காரர்கள் உள்ளனர். கோயில்கள், ரயில் நிலையங்கள் அல்லது மால்களுக்கு வெளியே பிச்சைக்காரர்களைப் பார்ப்பது நாட்டில் மிகவும் பொதுவானது. ஆனால் நாட்டில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? இதற்குத் தனி கணக்கெடுப்பு உள்ளதா? அல்லது எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான பிச்சைக்காரர்கள் உள்ளனர்? என்பது குறித்து பார்க்கலாம்.. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் மொத்தம் 4,13,670 பேர் பிச்சைக்காரர்கள் மற்றும் பின்தங்கியவர்கள் என பட்டியலிடப்பட்டுள்ளனர். 4,13,670 […]
வேத ஜோதிடத்தின்படி, கிரக சேர்க்கைகளால் உருவாகும் ராஜயோகங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், கிரகங்களின் அதிபதியான புதனும், மகிழ்ச்சி, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனும் விருச்சிக ராசியில் ஒரே நேரத்தில் சஞ்சரிப்பார்கள். இந்த அரிய சேர்க்கையால், மிகவும் மங்களகரமான லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகும். பொதுவாக, லட்சுமி நாராயண யோகம் செல்வம், செழிப்பு, அறிவு மற்றும் ஆறுதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த ராஜயோகத்தின் செல்வாக்கால், […]

